Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: admin


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-22

July 27, 2018 8:57 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-22

அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன் தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-21

July 26, 2018 9:25 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-21

அத்தியாயம் 21 – பாதாளச் சிறை உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-20

July 25, 2018 9:56 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-20

அத்தியாயம் 20 – இரு பெண் புலிகள் ஒற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத் தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-19

July 24, 2018 9:13 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-19

அத்தியாயம் 19 – “ஒற்றன் பிடிபட்டான்!” அன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-18

July 23, 2018 9:51 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-18

அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது? பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள்.... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-17

July 22, 2018 10:27 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-17

அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ? இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார்.... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-16

July 21, 2018 10:18 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-16

அத்தியாயம் 16 – சுந்தர சோழரின் பிரமை மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார்,... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-15

July 20, 2018 9:32 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-15

  அத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல் சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும்... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-14

July 19, 2018 9:54 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-14

அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள் அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு... View

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-13

July 18, 2018 10:19 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்-13

அத்தியாயம் 13 – “பொன்னியின் செல்வன்” வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் – அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும்... View

You cannot copy content of this page