Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: admin


பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-15

December 13, 2018 12:28 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-15

அத்தியாயம் 15 – கூரை மிதந்தது!   அச்சந்தர்ப்பத்தில் கொடும்பாளூர் இளவரசி இம்மாதிரி ஒரு சபதத்தைச் செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்டு... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-14

December 12, 2018 12:35 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-14

அத்தியாயம் 14 – வானதியின் சபதம்   திடும் பிரவேசமாக உள்ளே புகுந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்துக் குந்தவை, “திருமலை, நீ எப்படி இங்கே வந்து... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-13

December 11, 2018 11:51 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-13

அத்தியாயம் 13 – குந்தவை கேட்ட வரம்   ஜோதிடரின் வீட்டுக்குள் பழுவேட்டரையர் பிரவேசித்த போது அங்கு உண்மையாகவே குந்தவைப் பிராட்டியும், வானதியும் இருந்தார்கள்.... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-12

December 10, 2018 10:51 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-12

அத்தியாயம் 12 – தூமகேது மறைந்தது!   நெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு வந்தபோது, அவர் ஒரு பயங்கரமான போர்க்களத்தில் இருப்பதைக்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-11

December 9, 2018 9:24 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-11

அத்தியாயம் 11 – மண்டபம் விழுந்தது   மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-10

December 8, 2018 12:05 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-10

அத்தியாயம் 10 – கண் திறந்தது!   முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-9

December 7, 2018 9:40 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-9

அத்தியாயம் 9 – கரை உடைந்தது!   பழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-8

December 6, 2018 12:10 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-8

அத்தியாயம் 8 – படகில் பழுவேட்டரையர்   புயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும்.... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-7

December 5, 2018 10:25 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-7

அத்தியாயம் 7 – மக்கள் குதூகலம்   ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-6

December 4, 2018 12:49 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-6

அத்தியாயம் 6 – முருகய்யன் அழுதான்!   தஞ்சை நகருக்கு அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் முறிந்து விழுந்த அதே தினத்தில்,... View

You cannot copy content of this page