Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by மீ.ரா

  1. மீ.ரா

    வண்ணங்கள் - நிறைவடைந்தது

    Happy to participated in this wonderfull journey. 😍😍😍
  2. மீ.ரா

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    சாரி எல்லா வேணாக்கா.😍😍 கதை ரொம்ப என்கேஜிங்கா இருந்தது. I enjoyed it. உங்க வருணனை எல்லாமே சூப்பர். சில கதைகளை நம்மளே நினைச்சாலும் படிக்க நிறுத்த முடியாது. அந்த ரகம் உங்க கதை. 1 week munndiye mudichutan. Comment pannama iruka mudiyala. Thanks ka😍❤️❤️ முகவரியற்றவை -மீ.ரா (RD -15) இதுதான் என்னோட கதை.
  3. மீ.ரா

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    நைட் பத்து மணிக்கு ஆரம்பிச்சு முடிக்க 2.30 மணிக்கும் மோலாகிவிட்டது. தூக்கம் கோவிந்தா கோவிந்தா. அழகான எழுத்து நடை. கதையில் திருப்பங்கள் அருமை. உங்களுடைய கதையைப படித்த பிறகு நான் எல்லாம் என்ன எழுதிருக்கேனு எனக்கே தெரியல. அவ்வளவு அற்புதமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.👌👌
  4. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    CREDITS: I AM THANKFULL TOWARDS MY ACADAMY PALS AND FAMILY, WITHOUT THEM I WONT BE ABLE TO FINISH THE STORY. MY PERSONAL CRITIC NILA HELPED ME A LOT. THIS IS THE FIRST STORY I WROTE MORE THEN 45000 WORDS. I GOT VACCINATED AND SUFFERED WITH BROKEN...
  5. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    எபிலாக்: பத்து வருடங்களுக்குப் பிறகு … ஊட்டி சவாய் ஹோட்டல் அறையில் ஒன்றில் அமர்ந்து டைரியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் யாழரசி “டியர் டாம் , உன்னோட லவ்வரான பெக்கியை நான் சாம்பல் ரிவரில் போட்டிங்க் போன போது கைதவறி தொலைச்சுட்டேன். அதற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறியது. அந்த டைரி என்னோட...
  6. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-50 ( இறுதி ) பான்ஃபையரை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் மழை தூர ஆரம்பித்ததும் தங்களது அறையில் உள்ள ரூமை நோக்கி ஓட ஆரம்பித்தனர். யாழரசி சென்ற சிறிது நேரத்திலேயே மீனினி முன்பே குழந்தை அழுகிறான் என்று அறைக்குத் திரும்பிவிட்டாள். வெற்றி “ டேய் யாழு எங்கடா ? “ அறிவிடம் கேட்டான். தேவ் ...
  7. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -49 நீலகிரி என்றால் நினைவுக்கு வருவது ஊட்டி. ஊட்டிக்குத்தான் தேவ்வும் , யாழரசியும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முன்புறம் அமர்ந்திருந்த யாழரசி கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கொண்டாள். குளிருக்கு பாதுகாப்பாக ஸ்வெட்டர் , மஃப்ளர் எல்லாம் அணிந்து கொண்டு பசுமையை ரசித்துக் கொண்டு...
  8. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -48 யாழரசி இன்னும் தன் பிறந்த வீட்டுக்குச் செல்லவில்லை. அதிக வேலை போன்று ஏதோ ஏதோ காரணங்களைக் காட்டி அவள் மறுத்துவிட்டாள். திருமண நேரத்தில் கோபத்தில் அவள் வீட்டுப் பெண்மணிகள் அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால் எதுவும் சரியில்லாத சூழ்நிலையில் சிக்கினால் நிச்சயம் அவள்...
  9. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -47 தனது அறையை விட்டு வெளியே வந்த தேவ் தோட்டத்தில் அமர்ந்தான். வெண்ணிலவின் கீற்றொளி மரங்களின் நடுவில் கசிந்து கொண்டிருந்தது. ‘என்னடா தேவ் செஞ்சு வச்சுருக்க? ‘ கன்னத்தை நீவிக் கொண்டான். ‘எப்படி கடிச்சுருக்கா ? ஓகாட். இன்னிக்குதான் இவ்வளவு புரோவோக் ஆகிப் பாக்குறேன். சிரிச்சதையும்...
  10. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம்-46 மெரீனா கடற்கரை. மணலில் அமர்ந்திருந்தான் தேவ். காற்றுடன் போட்டி போட்ட அலைகள் கரைகளை வந்து மோதி தள்ளாத நிலையில் நுரை தள்ளிக் கொண்டிருந்தன. காற்று வெற்றிப் பெற்றதற்கு அடையாளமாக அலைக்கு முன் கரையைக் கடந்து இதமாக வீசிக் கொண்டிருந்தது. தேவ் கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கும் மனநிலையில்...
  11. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -45 சென்னை. அந்த ரோஜா நிற பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் யாழரசி. கண்கள் தோட்டத்தில் காற்றில் அசைந்தாடும் மரங்களை வெறித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு முன்புதான் அறிவு அழைத்திருந்தான். “யாழு எப்படி இருக்க?” “நான் நல்லாருக்கேன்.” “பொய் சொல்லாத. உன்னோட கம்பி கட்டற...
  12. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -44 வரவேற்பு சீறும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள் பெரும்பாலும் வந்திருந்தனர். அதற்கு முன்பு இரண்டு நாட்கள் யாழுவின் வீட்டிலேயே இருவரையும் தங்க வைத்தனர். யாழுவின் அருகில் யாராவது இருந்து கொண்டே இருந்தனர். யாழரசி போலிப்புன்னகையுடன் வலம் வந்து...
  13. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -43 காரில் இருந்து இறங்கினாள் மீனினி. கையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று இருந்தது. பின்னால் இருந்த கார்களில் இருந்து அறிவழகன் , வெற்றிவேள் இருவரும் இறங்கினர். “இந்தக் கோயில்தான மீனு?” அறிவு கேட்டான். “ஆமாண்ணா. இதுதான் .” “இங்கதான் வாழைமரம் கட்டியிருக்காங்க. அப்ப இதுதான்.” என்று...
  14. மீ.ரா

    RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

    அத்தியாயம் -42 “அம்மா , அப்பா , பாட்டி , தாத்தா , சித்தி என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க. நான் இப்படி பன்னிருக்க கூடாது. ஆனால் என்னோட சூழ்நிலை அப்படி. இவரதான் நான் லவ் பன்றேன். ரெஜிஸ்டர் மேரேஜும் செஞ்சுகிட்டேன்.” முழங்காலில் மண்டியிட்டு கண்ணீரோடு கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழரசி. இதுவரை நின்று...
Top Bottom