Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Viswadevi

  1. V

    உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Comments

    Thank you so much sis ❤️❤️❤️❤️. தொடர்ந்து ஆதரவு தந்ததற்கு நன்றி சிஸ். உங்க கமெண்ட் தான் கதையெழுத ஊக்கமாக இருந்தது.💕💕💕
  2. V

    வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதை முடிந்து விட்டது. படித்து விட்டு உங்கள்...

    வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதை முடிந்து விட்டது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. வாய்ப்புக் கொடுத்த நித்யா சிஸ்ஸிற்கு நன்றி. படித்து கருத்து பதிவிட்ட தோழிகளுக்கு நன்றி
  3. V

    BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

    எபிலாக் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவந்திகாவின் பிறந்தநாள்… அனைவரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். சுந்தரி, சண்முகமும் பரபரப்பாக இருந்தனர். இறந்து போன மகளின் நினைவாக ஆரம்பித்த அன்னதானத்தோடு, இப்போது பேத்தியின் பிறந்தநாளுக்காக அபிஷேகமும் ஏற்பாடு செய்தனர். ஆம் அவர்களுடைய முதல் பேத்தி...
  4. V

    BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

    அத்தியாயம் - 25 அன்று… " நான் அனன்யாவை கல்யாணம் செய்துக்கிறேன்." என்ற விஸ்வரூபனின் வார்த்தைகளை கேட்டதும், ருக்குமணியின் முகமலர… ரஞ்சிதமோ முகம் மாற வெளியே சென்றார். அவருக்கு பின்னே வந்த கிருஷ்ணனோ ஆறுதலாக கையைப் பிடிக்க. " ஏங்க… நான் எவ்வளவோ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்காக பொறுத்துப் போய்...
  5. V

    BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

    அத்தியாயம் - 24 அன்று… தனக்குள்ளே சிரித்து வெட்கப்பட்டு கொண்டு வந்த அனன்யா, முதலில் கவனிக்கவில்லை. வண்டி தடுமாறுவதை... ஆகாஷ் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்கவில்லை என்பதை உணர்ந்ததவள், அவனது தோளைத் தொட்டு சமாதானம் செய்ய முயல… திடீரென்று எதன் மீதோ மோதி தூக்கி வீசப்பட்டாள். அவள் மயங்கி கண்...
  6. V

    BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

    அத்தியாயம் - 23 அன்று… முகமெல்லாம் களையிழந்து, இரத்தப்பசையின்றி ஆகாஷின் வீட்டிற்கு அருகில் இருந்த பார்க்கிற்குள் நுழைந்தாள் அனன்யா. ஏற்கனவே ஆகாஷிற்கு ஃபோனில் அழைத்து இங்கே வரச் சொல்லியிருக்க… அவளது குரலை வைத்தே, ஏதோ சரியில்லை என்றுணர்ந்த ஆகாஷ், உடனே கிளம்பி வந்திருந்தான். அவளைப்...
Top Bottom