காட்டன் சேலை கட்டிக்கொண்டு, முகத்தில் எண்ணை வடிய, தலையை படிய வாரிக் கொண்டு இருபதுகளில் ஒரு பெண்மணி அந்த அரசு உதவி பெறும் பள்ளியினுள் நுழைந்தார். அவரைக் கண்ட மாணவர்களோ, "யாருடா இது?” என்று அவர்களுக்கள் பேசிக் கொண்டனர். பள்ளி மணி ஒலிக்கவே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் காலை வழிபாடிற்காக...