Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 30 ஐந்து வருடம் கழித்து, "அம்மா அம்மா எப்படி நீ அப்பா பக்கத்தில் தூங்குற? அம்மா அம்மா எந்திரி நானும் அக்காவும் தான் அப்பா பக்கத்தில் தூங்குவோம் நீ தூங்கக்கூடாது" என தன் தளிர் விரல்களால் வர்ஷித்தின் கை அணைப்பிற்குள் தூங்கும் ஆதிகாவை அடித்து எழுப்பினாள் வர்ஷித்...
  2. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 29 ஆதிகா தன் தாய் வீட்டில் சந்தோசமாக இருந்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து வர்ஷித்தும் நிறைவாக இருந்தான். அடிக்கடி அங்கு சென்று ஆதிகாவை பார்த்து விட்டு வருவான். அங்கு செல்லும்போது ஆயிரம் முறையாவது தன் மாமியாரிடம் ஆதிகாவை பார்த்து கொள்ளும்படி சொல்வான். அவரது நிலையை...
  3. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 28 ஆதிகா கருவுற்று சில மாதங்கள் கடந்திருந்தது. ஆதிகா, வீட்டில் உள்ளோரின் கவனிப்பிலும் அன்பிலும் தன்னவன் தன் மீது கொண்ட காதலிலும் அவள் பூரிப்பு அடைந்திருந்தாள். நடுராத்திரியில் எழுந்து பசிக்கிது என்றாலும் முகம் சுழிக்காமல் சமைத்து தருவான். அன்றும் அதுபோல தான்...
  4. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 27 நாட்கள் மெல்ல நகர, கம்பெனியை நல்ல முறையில் வர்ஷித் நடத்தி கொண்டிருக்க ராகேஷ் இவன் மீது கொலை வெறியில் இருந்தான், 'என்ன செய்தாலும் எழுந்து கொள்கிறானே' என. அவனை வீழ்த்த பெரிய திட்டம் ஒன்று தீட்டி கொண்டிருந்தான். வர்ஷித்தும் எதற்கும் தாயாராக உள்ளேன் என்பதுபோல...
  5. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 26 நாட்கள் வேகமாகவும் காதலாகவும் கரைந்து ஓடின வர்ஷித் ஆதிகாவிற்கு. சுப்பிரமணியன் எவ்வளவோ யோசித்து பார்த்தார் 'சொத்துக்கு உன்னை வாரிசாக அறிவிக்கப்போகிறேன்' என வர்ஷித்திடம் எப்படி சொல்வது என. ஏனென்றால், பள்ளி படிக்கும்போதே கொஞ்சம் விவரம் அறிந்த வயதிலேயே வர்ஷித்...
  6. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 25 கூடலும் காதலுமாய் இனிதே ஆரம்பித்தது அவர்களின் வாழக்கை. விடிந்தும் சில பல செல்ல தொந்தரவு வர்ஷித் செய்ய ஆதிகா தான் செய்வதறியாமல் போனாள். அந்த அழகான நாளின் தொடக்கத்தில் ஆதிகாவும் வர்ஷித்தும் பெற்றோரிடம் ஆசி வாங்கி கொண்டு, இன்று ஊர் சுற்றலாம் எனும் திட்டம் தீட்டி...
  7. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 24 ராகேஷ் அந்த இரவில், 'நாம் பழி தீர்க்க வேண்டிய கடமை இன்னும் முடியல' என நெஞ்சில் வஞ்சகம் புதைத்து கொண்டிருந்தான். அவனது அப்பா, "என்னடா என்ன ஆச்சு ஏன் இவ்ளோ கோபமாக இருக்க?" என கேட்க அவனோ, "எல்லாம் உங்க தம்பிதான் டாட்" என கூற அவரோ அவன் 'என்ன செய்தான் அவன் நம்ம...
  8. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 23 தன் காதல் தனக்குரியவளிடம் சேர்ந்து விட்டது எனும் நிம்மதியும் இவள் எப்படி டைரியை படித்தாள் எனும் அதிர்ச்சியும் ஒருங்கே இருந்தது வர்ஷித்திற்கு. இருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்கள் பின்னால் ஓட, வர்ஷித் அலுவலக வேளையில் ஈடுபடும் போது தான் கவனித்தான், தன்னோடு வேலை...
  9. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 22 இத்தனை வருடத்தில் வசந்தா வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியதே இல்லை. இன்று காட்டியவுடன் அவன் மிகவும் வருத்தப்பட்டு போனான். அதனால் அம்மாவிற்கு பிடிக்காத மதுவையும் அவன் அருந்தாமல் வீட்டிற்கு வந்தான். மனதளவில் அவனுக்கு ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் ஆதிகா கைநீட்ட...
  10. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 21 வர்ஷித் இதழுக்குள் ஆதிகாவின் இதழ்கள் சிக்கி தவித்தது. ஆதிகா இதனை இன்ப அவஸ்தையாக ஏற்றுக்கொண்டிருந்தபோது, வர்ஷித் தனது கால்களை ஆதிகாவின் மேல் நங்கென்று போட்டதால், முத்த கனவுகள் மொத்தமாய் கலைந்து விடை பெற்றன. தூக்கத்திலிருந்து முழித்தவளுக்கு இது பெரும்...
  11. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 20 ஆதிகா வர்ஷித்தை தன் மடியிலே போட்டு கொண்டு உட்கார்ந்த நிலையிலே உறங்கிவிட்டாள். நிலா ஓய்வெடுக்க கிளம்பியதும் தாமதம் செய்யாமல் தன் பணிக்கு வந்து அமர்ந்தான் ஆதவன். ஒளி கதிர்கள் ஜன்னலை தாண்டி ஊடுருவி வர்ஷித்தின் முகத்தில் பட்டது. தன்னவளின் மடியில் இருந்து அவனுக்கு...
  12. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 19 பாட்டி இறந்ததிற்கு ஊருக்கு வந்த ஆதிகாவும் வர்ஷித்தும் கிளம்பினர். அப்போது பின்னாலிருந்து வந்த குரல் இருவரையும் தடுத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர்களின் பின்னாடி ஓடி வந்தது வர்ஷித்தின் அக்காவும் தம்பியும் தான். இருவரையும் பார்த்து கண்கலங்கி...
  13. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 18 வர்ஷித் என்றுமே அம்மாவின் பேச்சை கேட்காமல் இருந்ததில்லை. அங்கே, அம்மா நின்று கொண்டு கட்டிலில் படுக்க சொன்னதும் சரியென ஒப்புக்கொண்டு அதை செய்தான். இதை பற்றி இருவரிடமும் பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்தார் வசந்தா. ஆதிகா உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டு வெளியில்...
  14. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 17 வர்ஷித் டைரியில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அவனின் காதலி தான் என்பதை புரிந்துகொண்டாள் வர்ஷித்தின் அம்மூ. அவள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆதிகாவின் சிறு வயது போட்டோ ஒன்றை டைரியின் கடைசி பக்கத்தில் இடம் பெற்று, சந்தேகத்தை தீர்த்து தெளிவான பதிலை கையில் தந்தது...
  15. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 16 என்னுடைய காதல் ஒருதலை காதலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை பகல் கொள்ளை அடித்த அவளது இருவிழிகளே என்னை வாழ வைத்தது. நான் சந்தோசமாக இருப்பதற்கும் அந்த கண்களே காரணம். நான் துவண்டு போகையிலும் அந்த விழிகள் எனக்கு உயிர் ஊட்டியது. நானும் அந்த வருடம் 11வது...
  16. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 15 அம்மூ... என் வாழ்க்கைய அழகா மாத்துனவ, என்னையும் மாத்திட்டா . நீ வந்த பிறகு தான் என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சதுனு தோணுச்சு. அம்மூ... இந்த பேரு அவளுக்கு நான் வச்ச பேரு. அவளுக்கும் இந்த பேரு புடிச்சிருக்கணும், கண்டிப்பா புடிக்கும்னு ஒரு நம்பிக்கை...
  17. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 14 ஆதிகா சொன்னதை வர்ஷித் செய்ததால், ஆதிகா வேலைக்கு செல்ல ஒப்புக்கொண்டாள். நேர்முக தேர்விற்கு ஆதிகாவை அனுப்பி வைத்தது முதல் வேலை கிடைத்து, அலுவலகத்திற்கு சென்றது வரை அவளுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தது வர்ஷித்தான். அவள் வேலைக்கு போக சுப்பிரமணியனும் வசந்தாவும்...
  18. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    அத்தியாயம்: 13 வர்ஷித்தும் ஆதிகாவும் சகஜமாக வாய்விட்டு பேசும் நிலையில் இருந்தனர். வர்ஷித்திற்கு ஆதிகா கூட இருக்கும் வரை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணம் இருந்தது. அவளின் தனிமையை போக்குவதற்கு வேலைக்கு போக சொன்னான். ஆனால், அவளோ வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு நிபந்தனையை நிறைவேற்ற...
  19. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 12 அன்று இரவு வரை வர்ஷித் சொன்னதையே யோசித்தவள் இரவிற்கு வீட்டிலேயே இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தாள். அவள் பரிமாறும்போது அவளின் முகம் கலையிழந்து தென்பட்டது வர்ஷித்தின் கண்களுக்கு. இதற்கு ஏற்றவாறு ஆதிகாவும் வர்ஷித்தின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து அதையே...
  20. A

    என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 11 வசந்தாவின் வார்த்தை வழியாக அவர்களின் நட்புலகத்திற்கே சென்று வந்த ஆதிகா, இவர்களின் இந்த பிரிவிற்கு தெய்வத்தையே குற்றம் சாடினாள்; விதியிடம் முற்றுகையிட்டாள்; அவளுக்கு அந்த இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இப்படி ஒரு நண்பன் இருப்பதாக விஷ்ணு நம்மிடம் கூறவே இல்லையே...
Top Bottom