கன்னிகா ஒரு முறை தான் அறியாமல் பேசிய பேச்சுக்கு, எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கா.. பாவம் தான்.. பார்த்தி தானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கான்.. அவளை புரிஞ்சுப்பானா
கண்டிப்பா வேதா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க...
பார்த்திக்கு ஆல்ரெடி விஷயம் தெரியும் சோ செண்பகம் பக்கம் நிக்கறான்... பொன்னம்மா பாவம் தான்..
Waiting for next எபி அக்கா
அருமையான பதிவு அக்கா.
என்ன சம்பவம் ன்னு தெரிய இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணுமே.... 🙄🙄
அடுத்து என்ன நடக்கும்? அந்த வேதா என்ன குளறுபடி முன்ன பண்ணி வெச்சாங்களோ 😕😕😕
வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ.
அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.