Tag Archive: பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-27

December 25, 2018 10:33 am Published by

அத்தியாயம் 27 – “நில் இங்கே!”   பாதாளச் சிறையைப் பற்றிக் கூறியதும் சின்னப் பழுவேட்டரையருக்குப் பழைய நினைவுகள் வந்தன. சம்பிரதாய மரியாதைப் பேச்சை... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-26

December 24, 2018 11:15 am Published by

அத்தியாயம் 26 – வானதியின் பிரவேசம்   கோட்டைக்குள்ளே சின்னப் பழுவேட்டரையர் பெரும் மனக்கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். வீர தீரங்களில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல.... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-25

December 23, 2018 10:27 am Published by

அத்தியாயம் 25 – கோட்டை வாசலில்   மந்திராலோசனை நடந்த இடத்திலிருந்து வெளிவந்த பூதிவிக்கிரம கேசரி, அங்கேயிருந்த குதிரை மேல் தாவி ஏறினார். தஞ்சைக்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-24

December 22, 2018 9:36 am Published by

அத்தியாயம் 24 – மந்திராலோசனை   ஆரம்பத்தில் வழக்கமான யோக க்ஷேம விசாரணைக்குப் பிறகு கொடும்பாளூர் பெரிய வேளார் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறலுற்றார்:-... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-23

December 21, 2018 10:38 am Published by

அத்தியாயம் 23 – படைகள் வந்தன!   தஞ்சைமா நகரம் அன்று முழுதும் ஒரே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. புயலையும், மழையையும் அவற்றினால் நேர்ந்த... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-20

December 18, 2018 2:00 pm Published by

அத்தியாயம் 20 – பறவைக் குஞ்சுகள்   கொடும்பாளூரிலிருந்து வானதி பழையாறை நகருக்கு வந்த புதிதில், சோழ நாட்டின் நீர்வளம் அவளை ஒரே ஆச்சரியக்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-19

December 17, 2018 9:29 am Published by

அத்தியாயம் 19 – திருநல்லம்   ஜோசியர் வீட்டின் ஓட்டுக்கூரையையும், அதனுடன் தன்னுடைய உயிரையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த வானதி, காவேரி நதியின் உடைப்பு... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-18

December 16, 2018 12:10 pm Published by

அத்தியாயம் 18 – ஏமாந்த யானைப் பாகன்   “சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனை பெயர்” என்பதாகத் தற்கால அறிஞர் ஒன்று கூறியிருக்கிறார்.... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-17

December 15, 2018 10:37 am Published by

அத்தியாயம் 17 – யானை எறிந்தது!   சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த அன்றைக்கு முதல் நாள், நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தினராக... View