ஹாய் மக்களே 😍😍😍,
சொன்னபடியே அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செஞ்சுட்டேன். படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. முடிஞ்ச அளவுக்கு இங்கேயே கமெண்ட் கொடுத்துட்டு போனீங்கன்னா, நான் முகநூல் பக்கம் போகாம தவிர்ப்பேன். அப்போ டைம் சேவ் ஆகும்... என்னால அடுத்த எபிஸோடு ஈஸியா எழுத முடியும். டீல் ஓகேன்னா...
அத்தியாயம் - 6
மித்ரா, அபிமன்யுவின் செகரட்ரியாக பதவியேற்ற முதல் நாள். மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு சென்று அபிமன்யுவின் அறைக்கு வெளியே இருந்த குட்டி ரிஷப்ஷனில் அமைக்கப்பட்டிருந்த கேபினெட்டில் தன்னுடைய பொருட்களையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள். இண்டர்காமில் அழைப்பு வந்தது. முதல்...
அத்தியாயம் - 25 (Final)
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக... ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனைச் சுற்றி ஆதரவாக நின்றுக் கொண்டிருந்தது அவனுடைய குடும்பம். அரை மணிநேரம்...
அத்தியாயம் - 24
பெரியப்பா வீட்டிலிருந்து வெளியே வந்த பூர்ணிமா அனிச்சையாய் நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்தாள். உற்றாரெல்லாம் பொய்த்துப் போன வேதனைத் தீயில் அவள் நெஞ்சம் வெந்து மாய்ந்தது. உலகமே இதுதானா! சுயநலமும் பேராசையும்தான் இங்கு விரவிக் கிடக்கிறதா. நெருக்கமான உறவுகளுக்குள் கூட அது...
அத்தியாயம் - 23
ஜெயராமன் தம்பதியும் குலசேகரனும் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வேல்முருகனைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகள் ஏற்படுத்திய அவமானத்திலிருந்து மீள முடியாமல் உழன்று கொண்டிருந்தவர் தூணாய் நம்பியிருந்தது சகோதரர்களைத்தான். அவர்களின் துணை கொண்டுதான் அந்தக் குருவின்...
அத்தியாயம் - 22
"ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?" - சட்டென்று உள்ளே நுழைந்தாள் சரளா.
"அண்ணி, நீங்க கோவிலுக்குப் போகலையா!"
"கிளம்பிட்டு இருந்தேன்... இன்னும் போகல"
"அப்போ நான் கூப்பிட்டது உங்களுக்குக் கேக்கலையா?"
"கேக்காம என்ன...
அத்தியாயம் - 20
வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றான் சித்தார்த். எதிலும் லயிக்க முடியாமல் தடுமாறும் தம்பியை நுட்பமாக கவனித்துக் கொண்டிருந்த ரவியிடம் அவனுடைய முயற்சி செல்லுபடியாகவில்லை.
"லவ்வா...
அத்தியாயம் - 19
சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை...
"ரவிக்கு நீங்க என்ன வேணும்?"
"தம்பி டாக்டர்"
"ம்ம்ம்"
"ரவி எப்படி இங்க?"
"சுயநினைவில்லாம ரோட்லக் கிடந்தாரு. நான்தான் இங்க அட்மிட் பண்ணினேன். ரொம்ப நாளாக் குடிக்கிறாரோ!"
"ஆமாம் டாக்டர்"
"ஓ... அவரோட...
அத்தியாயம் - 18
கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை... இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி, உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பூர்ணிமாவின் கவனத்தை ஈர்த்தது. சோர்வுடன் உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு எழுந்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.