உறவின் தேடல் - எபிலாக்..
விடிய விடிய மழை பெய்த காரணத்தால் வீதியெங்கும் மழை நீர் நிரம்பி வழிந்தது. மழை பெய்த காரணத்தால் பவர் வேறு கட்டாகியிருக்க, அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. அதிகாலை வேளை என்பதால் அனைவரும் விழித்து விட்டிருந்தனர்.
மடமடவென்று ஒடிந்து சரியும் மரக்கிளையின் சத்தத்தைப் போல் ஓயாது...
நீலம் - உயிரான உறவைத்தேடி,
ரம்யா சந்திரன்..
Post in thread 'உயிரான உறவை தேடி - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-tamil-novel.614/post-20625
உறவின் தேடல் -21.2 (இறுதி அத்தியாயம்)
மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் நேராக ஆதவ்வைத் தான் தேடி சென்றாள் வாணி.
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு அந்த வீட்டினர் யாருடனும் அவள் பேசுவது கிடையாது. அவன் எவ்வளவோ நாட்கள் அவளிடம் பேச முயற்சித்தும் அவள் விலகிச் செல்வதால், வலியே சென்று அவளிடம்...
உறவின் தேடல்-21.1
அவனைக் கண்டு சற்று பயம் கூட வந்தது வாணிக்கு. இருந்தும் மௌனமாகவே நின்றிருந்தாள். அவளை நெருங்கிய தேவேஷ்வர் சற்றும் எதிர்பாராத விதமாக அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் சிறிது நேரம் அப்படியே இருந்தான். பின்பு அவளை விலக்கி விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி தன் முகம்...
உறவின் தேடல் -20
வாணியோ அழக் கூட தோன்றாமல் விக்கித்துப் போய் கொழு பொம்மையென நின்றிருந்தாள். வந்திருந்த கூட்டம் கலைந்து சென்றதும் அவ்வளவு நேரம் புன்னகை முகத்தை சுமந்திருந்த, அகில் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் கதவை சாத்தி தாளிட்ட மறுகணம்...
உறவின் தேடல் -19
அங்கிருந்து செல்லும் போது திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள் வாணி. ஏனோ இப்பொழுது அவனிடம் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் சென்றால் மீண்டும் ஒரு வாய்ப்பு இதுபோல் அமையாதோ, தன் விருப்பத்தை சொல்ல முடியாமலே போய்விடுமோ என்ற பயம் அவள் நெஞ்சை கவ்வி இழுக்க, பாதி தூரம்...
உறவின் தேடல் -18
அவன் கைகளுக்குள் சிறைபட்டு இருந்த தன் கரங்களை மீட்டுக்கொள்ள ரொம்பவே போராடினாள் மலர். ஆனால் அகிலனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது. சில நிமிடங்களில் பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் மெதுவாக அவளது கரங்களை விட்டுவிட்டு, “இங்க பாரு உன்கிட்ட பேசணும்னு தான்...
உறவின் தேடல் -17
கணவர் சென்றபின் மகனின் அருகில் நெருங்கிய அஞ்சலை,
“அப்பாரு சொல்றபடி கேளு கண்ணா உனக்காக எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா. அவுக பேச்சை கேட்கலன்னா உன்னை மறுக்கா மறுக்கா வஞ்சிக்கிட்டே இருப்பாங்க, வெளியே போவாத ராசா அப்பா சொல்ற வேலையை செஞசுடுலே. எதுக்காக நீ தெனமும்...
உறவின் தேடல் -16
சீனியர்ஸ் இருவரும் ஆதவைப் பார்த்து பயந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். அதிலும், “என்னாச்சு ஏன் அவங்க ரெண்டு பேரும் இவரை பார்த்து பயந்து ஓடுறாங்க” என்று எதுவும் அறியாதது போல் வாணி கேட்டு வைக்க, மலரோ, “கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படி தான்...
தேடல் -15 வது அத்தியாயம் பதிப்பித்து விட்டேன் நட்பூக்களே. உடல்நிலை ரொம்பவே சரியில்லாம இருக்கு. ஆனா முடிஞ்ச வரைக்கும் இந்த கதையை முடிக்க முயற்சி பண்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்..
- ரம்யா சந்திரன்..
உறவின் தேடல் -15
அப்பெண்ணோ தன் கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு பயத்துடன் ஓரமாக சென்று நிற்க, அவனோ காரை விட்டு கீழே இறங்கி வெளியே வந்தவன் அந்த பெண்ணின் அருகே வந்து, “கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவுங்குறதே இருக்காதா, கண்ணை பின்னால வச்சுக்கிட்டா நடக்குறீங்க. ரோட் கிராஸ் பண்ணும் போது ரோட்டுல வண்டி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.