Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    8 இவர்கள் காதல் மிகவும்’ விசித்திரமானது. தனியாக எங்கும் போக மாட்டார்கள். அதிகம் பேசுவதுமில்லை. தருண் செல்போன் வைத்திருக்கிறான் என்ற பேர் தான். வாங்கிய புதிதில் முதல் குரல் அவளுடையதாகத் தான் இருக்க வேண்டுமென்று பேசினான். அதோடு சரி, பிறகு என்றுமே பேசவில்லை. உணர்வுப்பூர்வமாக காதலித்தனர். நம்ம...
  2. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    7 ஆறு மாதம் ஓடிவிட்டது, தருணுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது. அந்த சம்பளத்தினால் அவன் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்தான். அம்மா அதை அவன் பேரிலேயே பேங்கில் போட்டு வந்தாள். சுரேஷும் அவன் மனைவியும் பெங்களூர் சென்று விட்டனர், அங்குதான் அவனுக்கு வேளை...
  3. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    5 திருமணம் நேர்த்தியாக நடந்து முடிந்தது. மதியச் சாப்பாடும் ஒரு வழியாக முடிந்தது. எல்லாம் முடிந்து புதுமணத் தம்பதிகளை பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அப்பாடா என்றபோது மணி 4.00 ஒரு மணி நேரம் கண்ணயரலாம் என்று ஒரு ரூமினுள் சென்றாள் சிவரஞ்சனி. பின்னாலேயே வைதேகி வந்து விட்டாள். “சிவரஞ்சனி ஸ்ரீராம்...
  4. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    4 தலையில் அறைந்தாற்போல் அலாரம் அடித்தது. அலறியடித்துக் கொண்டு எழுந்தான். இன்னும் விடியவில்லை, வானத்தில் எந்த மாற்றமுமில்லை, நிலவு மட்டும் இடம் மாறியிருந்தது. தூக்கம் கலைய இங்குமங்கும் நடந்தான். அப்போது தான் அவன் வீட்டு மாடியில் லைட் எரிவது கண்ணில் பட்டது. கல்யாண மண்டபத்திலிருந்து நான்காவது...
  5. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    3 படிகளில் ஏறி மாடியை அடைந்தான் ஸ்ரீராம் தருண் இப்போதும் மாடியில் இடவலமாக உலாவிக் கொண்டிருந்தான். “என்ன தருண் இன்னும் தூங்கலையா?” கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தான். “இல்லை ஸ்ரீராம்” என்றான் விரக்தியாய். “ஏன், எனி பிராப்ளம்?” “உள்ளே போய் கொஞ்சம் பாருங்களேன்?” கதவைத் திறந்து உள்ளே...
  6. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    2 அன்றைய ‘கானாப்பாடல்கள்’ செவிப்பறைகளை துளைக்கும் வண்ணம் டேப் ரிக்கார்டரில் ஓடிக் கொண்டிருந்தது .மதிய சாப்பாடு முடிந்தவுடனேயே ராமச்சந்திரன் - காமாட்சி குடும்பம் மண்டபத்திற்கு வந்துவிட்டது. மண்டப அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தாள் சிவரஞ்சனி, வாசலில் உப்பக் கோலம் போட்டிருந்தாள். அது அனைவரின்...
  7. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    1 “அத்தை காமாட்சியின் தோள்களை பற்றிக் கொண்டு அழகாக சிரித்தாள் சிவரஞ்சினி “ரஞ்சனி, வாம்மா இப்பத்தான் வரணும்னு தோணுச்சா? கல்யாண அலைச்சல்ல நான் மட்டும் கிடந்து அல்லாடுறேன். ஒரு வாரத்துக்கு முந்தி வந்திருக்கலாம். ஒரு நாள் முந்தி வர்றீங்க?” செல்லமாக கோபித்து கொண்டார் காமாட்சி. “எனக்கு காலேஜ்ல ஒரு...
  8. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    13 கழுத்தில் புது தாலி மின்ன கார்த்திகேயனோடு வலது கால் எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்த தாமரைக்கு திருஷ்டி கழித்தார் உஷா சந்திரன். “இன்று தான் தாமரை என் மனபாரம் குறைந்தது. இவன் எங்கே திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுவானோ என்று பயந்தே போனேன். நல்லவேளை நீ அவன் வாழ்வில் வந்தாய்” வெட்கத்தோடு...
  9. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    12 கம்ப்யூட்டரில் ஃபுரூப் பார்த்துக் கொண்டிருந்த தாமரையின் முன் கார்த்திகேயன் சந்திரன் நின்றான். அவனை எதிர்பாராத தாமரை சட்டென எழுந்து நின்று அவனை புரியாமல் பார்த்தாள். அவளை ஒரு முறை ஆழமாகப் பார்த்தவன் ஏதோ பேச வாயெடுத்தான் அதற்குள் “அத்தான்” என்ற அதே கிரீச் குரல் உள்ளே நுழைந்தது. அருவருப்புடன்...
  10. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    11 அந்த நீல நிற காட்டன் புடவையில் தேவதை போல் இருந்தாள் தாமரை. அவள் வேலைக்கு சென்ற முதல் மாத சம்பளத்தில் வாங்கியது.அதற்கு ஏற்ற அணிகலன்களும் இருந்ததால், அவள் ஜொலித்தாள் என்றே சொல்லலாம். எல்லாவற்றையும் விட இன்று கார்த்திகேயனின் பிறந்த நாள். அதில் உண்டான சந்தோஷமும் அவளை அழகுபடுத்தவே செய்தது. தன்...
  11. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    10 நெற்றியிலும். கால் முட்டியிலும் வெள்ளை கட்டுகளுடன் சோபாவில் சாய்ந்திருந்தாள் தாமரை. கையில் ஒரு கோப்பை சாத்துக்குடிச்சாரு/ அவள் எத்தனை மறுத்தும் உஷா விடாபிடியாய் தன் வீட்டிற்கு தாமரையை அழைத்து வந்துவிட்டார். “இந்த காயங்களுடன் சென்றால் அப்பா பயந்து விடுவார். அவருக்கு தகவல் சொல்லிவிட்டேன். நீ...
  12. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    9 வீட்டிற்குள் நுழைந்த உஷா வேலைக்காரப் பெண்ணிடம் கார்த்திகேயனை ஹாலிற்கு தான் வரச் சொன்னதாக சொல்லி அனுப்பிவிட்டு முகம் கழுவ தன் அறைக்குள் நுழைந்தார். பிரஷ் ஆகி வருவதற்குள் சோபாவில் சாய்வாக சாய்ந்து கொண்டு அந்த 60 இன்ச் எல்.சி.டி டிவியில் சானல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான். மனம்...
  13. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    8 அச்சிடப்பட்டு வந்த புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தாள் தாமரை. புத்தகத்தை வெட்டிய விதம் சரியா? பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதா? இரண்டு மூன்று பேப்பர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கின்றதா? கோணல் மானலாய் அச்சிடப்படவில்லையே? என்று பல கோணங்களில் தவறை யூகித்து அது இல்லாமல் இருக்கிறதா என்பதை...
  14. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    7 ஒரு வாரமாக கார்த்திகேயன் பப்ளிகேஷன் பக்கம் வரவேயில்லை. காரணம் தெரியாது குழம்பினாள் தாமரை. ஒரு வேளை உடம்புக்கு முடியவில்லையோ? நினைத்தவள் உடனே மாற்றினாள். இல்லை இல்லை அப்படி இராது அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் உஷா மேடமும் வரமாட்டார்கள் தானே. ஆனால் அவர் தான் தினமும் தவறாமல் வந்து விடுகிறாரே...
  15. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    6 “ஹாய் அத்தான் உங்களுக்காக எத்தனை நேரம் காத்திருப்பது” வாசலிலேயே இழைய தொடங்கிவிட்ட ஹனியை என்னம்மா செய்வது என்று கேட்பது போல உஷாவை பார்த்தான் கார்த்திகேயன் அது உன் சாமர்த்தியம் என்ற ரீதியில் முன்னே நடந்து வீட்டினுள் சென்றார் உஷா. “அத்தான் நேற்று இந்த ரேர் கலர் நெயில் பாலீஸ் வாங்கினேன், விலை...
  16. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    5 அன்று ரெஜிஸ்டர் தபாலில் வந்த ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தாள் தாமரை. எழுதி அனுப்பியவரின் பெயர் வசுமதி. மிகவும் குடும்பப்பாங்காக சென்ற கதையுள் காதல் நுழைந்ததும் ஏற்படும் விறுவிறுப்பு மிகவும் விறுவிறுப்பாகவே எழுதபட்டிருந்தது. தனது மாலை சிற்றுண்டியை கூட மறந்து விட்டு மிகவும் ஆர்வமாக படித்துக்...
  17. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    4 “தாமரை அக்கா உங்களுக்கு ஃபோன்” பக்கத்து வீட்டு நளினியின் குரல் கேட்டு மூச்சிரைக்க ஓடி வந்தாள் தாமரை. அவசரமாய் போனை எடுத்தவள். “ஹலோ...” என்றவளுக்கு மூச்சிரைத்தது “ஹலோ நான் உஷா சந்திரன் பேசறேன்மா உஷா நாவலின் உரிமையாளர்” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் உஷா. “ஆங்... சொல்லுங்க மேடம்”...
  18. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    3 சமையலறையில் கைகள் தன் வேலையை தன்னிச்சையாக செய்ய மனம் அதில் பதியவில்லை தாமரைக்கு. கடவுளே எப்படியாவது என் நாவல் வெளிவர வேண்டும். எத்தனை ஆண்டு கனவு இது. சொல்லப்போனால் என் வாழ்வின் லட்சியமே இதுதான். எடிட்டர் வேலை கிடைக்காவிடில் பாதகமில்லை.ஆனால் என் நாவல் பிரசுரமாவதையும், அவை கடைகளில் விற்பதையும்...
  19. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    2 அந்த காட்டன் புடவையின் மடிப்பு அடங்கவே மாட்டேன் என்று அடம் செய்து தாமரையை அழவைத்தது. நேரம் அதிகம் இல்லை. இப்போதே சற்று தாமதம் தான் இந்த ரோஜா அடித்த கூத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது. இதில் புடவை வேறு என்று அவசரமாய் கொசுவம் வைத்து சொருகியவள், ஷாம்பு போட்டு அலசிய, இடைவரை நிறைந்த கூந்தலை லூசாக...
Top Bottom