மிகவும் இனிமையான பதிவு என்ன ஒரு கொடுமை அப்படியே அன்னையின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொடுமை காரியா???பாவம் வணி அவங்க அப்பா செய்த தவறுக்கு இந்த பொண்ணு என்ன செய்யும் அவளுக்கு ஒரு விடிவு காலம் எப்பொழுது வரும்...இப்போ ஆத்விக் கொடுத்த உடையை அணிந்து கொண்டதுக்கு இந்த அம்மா வந்து என்ன ஆட்டம் ஆடப்...
மிகவும் அருமையான ஒன்று யாரு அந்த கண்ணமா,இந்த ஆஷிவிதா யாரு பொண்ணு இவனோட வாழ்கையில் அப்படி என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது😍😍😍மிகவும் அருமை ரொம்ப இன்டர்சஸ்ட் ஆ இருக்கு😍😍😍
Wow wow super super மிகவும் அருமையான கதை படிக்கும் பொழுது அவ்வளவு ஆர்வமாக இருந்தது.முகி முகினு என்னையும் புலம்ப வைத்த புகழ் உங்களை சேரும் 😍😍😍மித்ரா கிரேட் என்ன ஒரு காதல் உண்மை காதல் என்ன வேணாலும் செய்யும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த காதல்😘😘😘 ஆஷி தஷி இவர்கள் லூட்டி அதை விட அருமை😍😍 அஜி...
அருமை அருமை எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் சூப்பர். சிவா ஐஷ்வர்யா எப்படியோ கல்யாணம் வரை போயி விட்டது.தியா மா சேனா சொல்வதை கேளு மா படிப்பும் முக்கியம் தான் உனக்கு இன்னும் வயசு இருக்கு அப்புறம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்😉😉😉😉
அமிர்தா எப்படியோ அவனை வழிக்கு கொண்டு வந்து விட்டாள்.தியா உள்ள போ சேனா...
மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....
வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு...
கல்யாணம் முடிந்து விட்டது சேனா கோவமமும் திர்ந்து விட்டது அருமையான பதிவு ஒரு வழியாக எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.வாமனன் நல்ல படியாக பிழைத்து வரா வேண்டும்.எல்லாரும் ஒன்றாக இருப்பது ரொம்ப அழகு சிஸ்டர் அதிலும் சிவா யாரை கல்யாணம் பண்ணிக் கொள்வர் அது தான் யோசனை எனக்கு😍😍😍
மிகவும் அருமையான பதிவு ஒவ்வொருவர் மன நிலையும் ஒவ்வொன்றை சொல்கிறது.சேனா தியா அன்பின் உச்சம் என்றே சொல்லலாம். ஆனால் தியா சிரு பிள்ளை இவ்வாறு பேசியதை மன்னிக்க வேண்டும் இன்னும் அவளுக்கு தவறு சரி என்று கலந்து அலோசிக்கும் வயது வரா வில்லை...
கிரண் வித்யா இருவரின் பாசப் போராட்டம் அருமை.புகழ்...
மிகவும் அருமை இது தான் குடும்பம் அன்பு ஒருவருக்கு கஷ்டம் என்றதும் அவர் செய்த தவறை மன்னித்து விடுவது மனிதன் குணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கொஞ்சம் கஷ்டம் தா இருந்தாலும் இப்பொழுது இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது😍😍😍
மிகவும் இனிமையான பதிவு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுப்பதை விட அவர்கள் படும் கஷ்டத்தை நேரில் காமித்து புரிய வைத்து விட்டான் சேனா😍😍
ரொம்ப அருமை மகிமா சிக்கிரம் தனது தவறை புரிந்து கொண்டாள்.எல்லாம் அழகாக செல்கிறது அருமை😍😍😍
ரொம்ப ரொம்ப அருமை அழகான கதை இது.வாமனன் என்ன செய்யப் போகிறார் தன் மகள் என்று சொல்லப் போகிறார் போல.இப்போ எப்படி மகள் வந்தாள்.களைக்க சொன்ன போது எதுவும் தோனலைய??இவருக்கு வாரிசு இல்லை என்று சொன்ன உடன் சொந்தம் கொண்டாட தோன்றுகிறது போல.இவர் எல்லாம் என்ன ஜென்மம் கொடுமை😍😍😍😍
இன்னொரு சந்தோசம் என்ன...
இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.