நனி நன்றி தர்ஷிமா. அடுத்த எபில கொஞ்சம் தெரியும் அதுக்கான பதில்.Interesting epi...thuruvathai patriya information super sis...nalan namba aarambithuvittan ani solvadhu kattukadhai alla endru...dheeran an yaru konna...super sis
நனி நன்றி தர்ஷிமா. அடுத்த எபில கொஞ்சம் தெரியும் அதுக்கான பதில்.Interesting epi...thuruvathai patriya information super sis...nalan namba aarambithuvittan ani solvadhu kattukadhai alla endru...dheeran an yaru konna...super sis
எல்லாத்துக்கும் கடைசியா வச்சு செஞ்சுடலாம்...செழியன் அப்பா மனுஷப் பிறப்புதானா கோகிலா அம்மா இந்த 25 வருஷத்துல அவர ஏதாவது செஞ்சுருக்கனும் அட்லீஸ்ட் கை காலையாவது உடைச்சு போட்டுருக்கனும். அப்ப அனிச்சம் கனவுலவந்தது கொடியா? செழியனுக்கும் கொடிக்கும் கல்யாணம் ஆகிருமா? எபி
அட...அட... கதையே சொல்லிட்டீங்களே மணிமாலா. இன்னும் பல ட்விஸ்ட் இருக்கு... வெயிட் அண்ட் வாட்ச்ஓ parallel universe concept a சூப்பர் சிஸ். ஆணி அடிச்சு இறந்த பொண்ணு அனிச்சம்தான் பட் வேற பிரபஞ்சத்துல இருக்குறவ அதனால அனிச்சம்கு பொழில் ல உள்ள அனிச்சமோட நிகழ்வுகள் கனவா வந்துருக்கு. கணக்குபடி பார்த்தா அவங்க 2000 கால கட்டத்துக்கு வந்துருக்காங்க. கொடி- அனிச்சம் அண்ட் செழியன்-நளன் வேற பிரபஞ்சத்துல 1800 ல வாழுறவங்க கரெக்டா? தீரன் கதாபாத்திரம் செழியன் அப்பா கதாபாத்திரமா? எபி
Boomila kedacha elumbuku vilakam tharuven... ayyo epdi gate potalum kandu pudikiringale... adutha epila indha twist open panniruven... Thanks for mentioning Centuries... KOnjam confuse agiten... Will change maமங்கை அனிச்சம் கிடையாதா? அனிச்சமா இருந்திருந்தா பொன்னழிகி சொல்லிருப்பாங்களே. மங்கை ஒருவேளை அனிச்சம் அம்மாவா இருக்குமோ? அதான் அழுகுறாளா? ஒரு தடவை பாக்கனும்னு சொல்றாளா? வேலு நாச்சியார் காலம் கொண்டு வந்தது. பூமில கிடைச்ச எலும்பு 2000 வருஷம் முன்னதா உள்ளதுனு ரிசல்ட் வந்தது இப்ப மங்கை 1700 ல இருந்தவ பூமியோட வருஷம் 4000 பொழில் வருஷம் 1700 . பூமி, பொழில், புடவி மூனு காலம்தான் வரும்னு சொல்லிறுக்கீங்க. அப்ப பூமில கிடைச்ச ரிசல்ட் தப்பா? இல்லை வேற பூமி வருமா?. அப்புறம் வேலுநாச்சியார் இருந்த காலம் 18ம் நூற்றாண்டு. 1701-1800 இது 18ம் நூற்றாண்டு வேலுநாச்சியார் 1730-1796 வரை வாழ்ந்தாங்க அதனால் அவங்க காலம் 18ம் நூற்றாண்டு சிஸ். எபி
தெய்வமே மிச்ச கதையை நீங்களே எழுதலாம்... தெளிவா யோசிக்கிறீங்க...கொடி அண்ட் செழியன் பாவம் அவங்களா பிரிஞ்சா பரவாஇல்லை ஆனால் பிரிக்கப்பட்டுருக்காங்க எல்லாம் செழியன் அப்பா வேலை. அமரா தான் அனிச்சமா? (நீங்க சொல்ற வரை எனக்கு தோனுனத கெஸ் பண்ணிட்டே இருப்பேன்) அந்த எலும்புக்கு தான் என்ன சொல்ல போறீங்கனு மூளைய வேலை வாங்குறேன் கெஸ் பண்ண முடியல. எபி உங்க வாக்கியங்கள் ஓ