Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Senba ma mela thappu irrukkiratha enakku thonalai avanga love pandrathu theriyama kalyanam erpadu seithu irrukkalam athala nadantha avasara kalyanam ma irrukkalam vedha pakkam nadantha izhappukalukkum kandippa etho karanam irrukkum senba ma amaithiya irrukkirathanalaye avangala kutravali nu solla mudiyathu enakku avangala thappanavangala theriyalai❤
Ponnamma unakku thevai than akka nu vakku koduthu ellarkittayum ketta peru vanginathukku un akka nalla parisu koduthachi ippo kooda un mela parithapam varalai un akka pavam nu yosicha unakku kanishka maran mathavangala pathi yosikkama seitha velaikku unakku thevai than😠😠😠😠
Mara semma ammakku pullaiya saval vittathu semma kanishka un ammava pathiya kalyanam ana udane ponnai pirichi kooti pora😡😡😡😡
யாரு மேல தவறு, தவறில்லை எதனால் இத்தனை கோபம் என்பது இறுதியில்😉😉😉 சோ டோண்ட் கோபம் ok 😀😀😀

யாரா இருந்தாலும் சொல்றது தானே மகள் உயிரை விட மற்றவரை நினைப்பரோ ....

மிக்க நன்றி தேவி🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Super epi yappa yaru melayum kovapada mudiyala
Intha Veda thappa purinjikitu itukkala athu than ivvalavu vanjam senbagam Amma mela
Ponnamma mela iruntha kovam pogala but pavam ha irukkum
Oru velai maran Amma appa love pannathu theriyama veetula kalyana ehetpadu pannadala ippadi nadanthu irukkumo.
Veda Ku maran appa va pesi irupanganu guess panni irunthen but Veda anna n senbagam no guessed👌
And
Ponnamma nilamai intha alavuku ethirpakkala
கெஸ்ஸுக்குள் நிற்காதது தான் ஜோதி டுவிஸ்ட்... 😉😉😉

மிக்க நன்றி வினோ
🙏
அடுத்து அம்மணிய அம்மா கூட அனுப்பிட வா?....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அக்கா காலையிலே மனதை பாரமாக்கி விட்டீர்கள்😞😞😞..

நான் ஓர் அளவு ய
யுகித்து இருந்தேன் க்கா.. இவங்க சொல்ற பழி இப்படி தான் வருமானு. ஆனால் வயிற்றிலிருந்த குழந்தையை அழிந்து போகும் நினைக்கல. வேதாவிற்கு பார்த்தா மாப்பிள்ளை மாறனோடு அப்பாவா இருக்குமோனு தோனுச்சி.😒😒😒...


பாவம் மாறன்.... ரொம்ப உடைஞ்சிட்டான். படிக்கும் போதே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சி...


அம்மணியை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் சொன்னாதும் வேதவல்லி மொக்கை வாங்கியதை பார்க்கனும் ரொம்ப ஆவலாய் இருந்தேன். ஆனால் இப்படி ஒரு நிலையில் பார்க்க நேரிடும் நினைக்கல. 😓😓😓...



உண்மையிலே ரொம்ப பாவம் அம்மணியை பெற்று எடுத்தவள்... பிறந்த பச்ச குழந்தையை தூக்கி கொடுக்க.. மனதைரியம் வேண்டும். அது அக்காவா இருந்தாலும் சரி. ஆனால் தன் அக்காவிற்காக யாரை பற்றியும் சிந்திக்காமல் செய்த ஓர் தவறு அவரின் பாதி வாழ்க்கையே அழித்துவிட்டது. அவருக்குள் இருக்கும் வலிகள் உணர முடிந்தாலும். ஏனோ அதை ஏற்க என் மனம் மறுக்கிறது. அன்று யோசிக்காமல் அவர் எடுத்த முடிவு இன்று எத்தனை பேரை கலங்க வைத்து விட்டது.


அம்மணி ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே அவள் பெற்ற தாய் தான்.


வேதாவோடு நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதற்காக அம்மணியை அவருடன் அனுபிடலாம் முடியாது...😏😏😏😏 ( Writer ji அவங்க கிட்ட சொல்லிடுங்க)...


என்னவோ வசதி பணம் சொத்து சொத்து சொத்து சொல்லிட்டு இருக்கே இந்த அம்மா... கொஞ்சம் போய் மாறனோட வீட்டை பார்க்கா சொல்லுங்க.. குறிப்பா அம்மணிக்காக மாறன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டிய அவர்களோடு அறையை பார்க்க சொல்லுங்க....


பெற்ற மகளோ வளர்த்த மகளோ அவளை நல்லபடியாக சந்தோஷமாக நிம்மதியாக யாராலையும் கொடுக்க முடியாத அளவிற்கு பாசத்தை கொட்டி பார்த்துக் கொள்ளும் கணவன் அமைந்ததை நினைத்து மனம் நிம்மதி அடைய வேண்டும். அதை விட்டு எப்போவோ யாரோ செய்த தவறுக்கு இன்று வளர்த்த மகளுக்கு தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். 😣😣😣...



போங்க க்கா காலையிலே கலங்க வட்சிட்டிங்க... I am so sad....



But ud epovum pola mass... super...
பெற்ற மகளாக இருந்தாலும், வளர்ப்பு மகளாக இருந்தாலும் எதிரியின் வாரிசை ஏற்றுக் கொள்வரோ?

மாறன் தான் மாற்ற வேண்டும்.

மாற்றுவானா பார்க்கலாம்

மிக்க நன்றி🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கண்டிப்பா வேதா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க...
பார்த்திக்கு ஆல்ரெடி விஷயம் தெரியும் சோ செண்பகம் பக்கம் நிக்கறான்... பொன்னம்மா பாவம் தான்..
Waiting for next எபி அக்கா
மிக்க நன்றி மா🙏🙏

இருக்கலாம். எதற்கும் முழு Fb வரட்டுமே....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சூப்பர் தங்கை.வேதா டூ மச்.மாறன் கனி பிரிக்கமுடியாது மாறன் விடமாட்டான்.
மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Ithu ennada pudhu twist en senbagam gamunu irukanga 🤔🤔🤔 senbagam side kadhai eppo solluveenga paarthi kita enna sonanga
அமைதியா இருந்தால் தவறு செய்தார் என்று அர்த்தமா? அல்லது சொல்ல முடியாமல் நிற்கிறார் என்று அர்த்தமா?

பதில்கள் வரும் அத்தியாயங்களில்

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
🙄🙄🙄🙄செண்பகம் என்ன எதுவும் சொல்ல மாற்றங்க... உண்மையை சொல்லி இருக்கலாமே அவங்க மேல தப்பு இல்லனா
அதானே தவறு செய்ய வில்லை எனும் பட்சத்தில் உண்மையை சொல்லுவதில் தவறில்ல தானே?

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வேதாவின் குழந்தை இறந்தது அழியா வடு தான்.....செண்பகம் ஏன் வேதாவின் அண்ணனை விட்டு மாறனின் தந்தையை திருமணம் செய்தார் என்பதற்கு அவர் பக்க நியாயம் ஏதாவது இருந்திருக்கலாம்....ஆனால் செண்பகம் எதுவும் பேசவில்லையை 🧐 🧐 🧐 .....
வேதாவிற்கு தெரியாத விஷயங்கள் அல்லது தவறான புரிதல் இருக்கலாம்..பார்ப்போம்...பட் திருமணம் முடிந்த பின் கனிஷ்காவ அழைத்துச் செல்வது ஏற்புடையதாக இல்லை.....பொன்னம்மா அக்காவிற்காக செய்த தியாகம் எந்தத் தாயாலும் செய்ய முடியாத ஒன்று...அதற்காக அவர் இழந்ததை உணர்ச்சிகரமா பதிவு செய்திருக்கீங்க ஜோதி அக்கா👌👌👌👌👌👏👏.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி மா🙏🙏🙏

ஆமாம், அக்காவின் வாழ்க்கை அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காக தன் மகவை தொட்டு பார்க்கும் முன்பே கொடுத்து விட்டார். அதனால் இழந்தது ஏராளம்...

ஹீம்... பார்க்கலாம்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான பதிவு சிஸ்... எப்படி ரெண்டு பேரும் மாறுனாங்க?
மிக்க நன்றி மா🙏🙏

இதற்கான பதில் நேரம் வரும் போது கிடைக்கும்....
 
Top Bottom