- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
மிக்க நன்றி சிஸ்சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்Nice sis
நா வர்றதுக்குள்ள எங்கே ஓடப் பார்க்குற... இதோ வந்துட்டேன்இங்கே நடக்கும் சண்டையில் உண்மையாவே பாவம் யாருனு பார்த்தா அது அம்மணி தான்.
பாவம் அம்மணி...அவளை வளர்த்த பாசத்திற்காக நிற்பதா.. இல்லை அவள் மீது தன் ஒட்டுமொத்த அன்பையும் வைத்து இருக்கும் கணவனுக்காக நிற்பதா தெரியா திண்டாடுறாள்.
ஆனால் அதே சமயம் அம்மணியை நினைத்து கோபமும் வருகிறது. இச்சமயத்திலும் வாய் திறந்து பேசி தன்னை வளர்த்தவளுக்கு புரிய வைக்க நினைக்காமல் அழுதுக் கொண்டு இருக்கிறாள்.
டாக்டருக்கு படிச்ச பொண்ணு தெளிவா இருக்கனும்ல... இப்போ இருக்கிற நிலைமை கஷ்டம் தான். அதற்குனு இப்படி கோழையா ஆகிட கூடாது.
மாறனோடு வலியை பார்த்ததும் ரொம்ப கஷ்டமாகிடுச்சி.. பாவம் அவன் எம்புட்டு வேதனையோடு போறான். மாறன் இப்படி உடைந்து நான் பார்த்ததே இல்லை...
பட் இருந்தாலும் மாறனாவது அம்மணியின் நிலையை புரிந்துக் கொண்டு அமைதி காத்து இருக்கலாம்..
வேதா இப்போவும் உன்னோடு பிடிவாதம் தான் பெரிசா ஆகிடுச்சி.. பொண்ணோடு வாழ்க்கை எப்படி போனால் என்னனு இருக்கிற. ..
முருகேசன் சூப்பர்... நீங்களும் பார்த்தியும் தான் தெளிவான முடிவு எடுத்து இருக்கிங்க....
பொன்னம்மா இப்போ கதறி என்ன பயன்.. அது பெற்ற பிள்ளையை தூக்கிக் கொடுக்கும் போது யோசித்து இருக்னும்...
எப்போவும் போல எபி சூப்பர்க்கா...
ம்ம்ம்ம் இருங்க.. இவ்வளவு நேரம் மற்றவர்களை பற்றி சொல்லிட்டேன்.. ஆனால் பாருங்க ஒருத்தவரை விட்டுட்டேன்.
அட அதான் நம்ம நோ..நோ..நோ (என்னோட பார்த்தி சொல்ல மாட்டேன்). அவனை பத்தி பேசாம போன எனக்கு தூக்கமே வராதே...
சென்னை போனதும்.. உன்னை நினைச்சிட்டு பதறிட்டு இருந்தேன்.. நல்லவேளை எதுவும் நடக்கல.. அமைதியா தூங்கிட்டிங்க.. இரண்டு பேரும்.. ..
இப்படி பேசுறதினால உங்களை பிரிக்கிறதா தப்பா நினைச்சிடா கூடாது.. சின்ன புள்ள நானு அதான் என் ஹார்ட் உடைய கூடாது இல்லையா...
இருந்தாலும் தெரியும் உங்களுக்குள்ள இருக்கிற இந்த பிரிவு நிரந்தரம் இல்லையினு.. ...
(ஏன் டி திக்ஷி அவன் அவன் என்ன வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தா.. உனக்கு உன் கஷ்டம் மை மைண்ட் வாய்ஸ்)... ஆமா என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்...
சரி சரி கிளம்பு இது ஆனந்த ஜோதி அக்கவோட கமெண்ட் பாக்ஸ்.. வந்தாங்க அடி விழுகும்...
அச்சோ ஆமா.. ஓடி வா நம்ம ஸ்கேப் ஆகிடலாம்.
Thank you So much SagoNice ud ma
மிக்க நன்றி சிஸ்வேதா சொல்லும் குற்றச்சாட்டு எல்லாம் உண்மையா மாறனையும் இனிமையும் பிரிக்க பார்க்கிறார்கள் பாவம் மாறன் கனிக்கு யாருக்கு பார்ப்பது என்று தெரியவில்லை கனி மாறன் மனதை உடைத்துவிட்டால் இனி என்ன நடக்குமோ
ஏம்மா உனக்கு First night நடக்காத கவலை தானாஅக்கா என்ன இப்படி ஆகிருச்சு நல்லா இருந்த ஜோடி இவ்ளோ சோகமா இருக்காய்ங்க வேதாக்கு இவ்ளோ திமிர் ஆகாது நீங்க அவள போட்டு தள்ளி இருக்கலாம் என் மாமா பாவம் எவ்ளோ ஆசையா கல்யாணம் பண்ணி இப்போ firstnight நடக்காது போல
மிக்க நன்றி சிஸ்மாறன் கனி வாழ்க்கை சுமுகமாக போகும் நினைக்கிறேன்.மாறன் அன்பு வைத்திருப்பதால் அவளை ஏற்றுக்கொள்வான்.அவந்திகா திட்டுவானா?.
ஆமா சிஸ்பார்த்தி ஒரு கோணத்துல தைரியமாக்கச் சொல்றான்...இந்த வேதா அது ஒரு கோணத்துல பேசுது .....கனிஷ்காவும் என்ன பண்ணுவா.வளர்த்த தாயைப் பார்ப்பாளா....கணவனைப் பார்ப்பாளா...ஆனால் பேச வேண்டிய இடத்துல பேசணுமே ஏன்னா மாறனால கனிஷ்காவோட அமைதியையும்,விலகலையும் தாங்க முடியாது.....பொன்னம்மா புள்ளயத் தூக்கிக் கொடுத்தும் வேதா கால்ல விழ வேண்டியதாகிருச்சே.........
பேசுற மாதிரி அவ நடந்துக் கலையே....பார்த்தி கன்னிகாகிட்ட இன்னும் பேசலையே. இன்னும் ஏன் அழுதுகிட்டே இருக்கா ஹனி பாவம் மாறன்