எத்தனை எத்தனை போராட்டங்கள்..
ஓயா அலைகள் உள்ளத்தில்...ஓய்வுக்கு கெஞ்சும் மனம்...
அலை ஓயுமா...நாமும் அதில் கால் பதிக்கலாமா...
காத்திருந்தால் காலங்கள் தான் கடக்கிறது...
அலையை இரசிக்க தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் ....
அதனோடு விளையாட தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்...
வாழ்க்கை வசமாக...
இவனோ...சகலகலா வித்தகன்...
ஆனாலும் அன்புக்கு அடிபணியும் அற்புதன்...
தன் சுயம் தொலைத்தவள் பொங்கும் பொழுது தாங்கி எவ்வாறு சமாளிப்பான்...
அறிய அவாவுடன்
ஓயா அலைகள் உள்ளத்தில்...ஓய்வுக்கு கெஞ்சும் மனம்...
அலை ஓயுமா...நாமும் அதில் கால் பதிக்கலாமா...
காத்திருந்தால் காலங்கள் தான் கடக்கிறது...
அலையை இரசிக்க தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் ....
அதனோடு விளையாட தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்...
வாழ்க்கை வசமாக...
இவனோ...சகலகலா வித்தகன்...
ஆனாலும் அன்புக்கு அடிபணியும் அற்புதன்...
தன் சுயம் தொலைத்தவள் பொங்கும் பொழுது தாங்கி எவ்வாறு சமாளிப்பான்...
அறிய அவாவுடன்
Last edited: