வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️....
உண்மையாவே என்ன சொல்றதுன்னு தெரியல. படிச்சு முடிச்சதும்.... கொஞ்ச நேரம் அமைதி. மாயவன் தனா ரெண்டு பேரும் சேர மாட்டாங்க'னு உறுதியாக நம்பினேன். அதே மாதிரிதான் முடிவும் இருந்துச்சு. ஆனா எதிர்பார்க்காத ஒண்ணு மகிழன் தான். எனக்கு மகிழன் பேரு ரொம்ப பிடிக்கும். மாயவன்...
8..மருகும் மனதின் ரகசிய அறையில்...!
வீட்டிற்கு வந்த தேவ் நேராக தன் அறைக்கு செல்ல, அங்கே.. அவனுக்காகவே தயாராக காத்திருந்தாள் அன்பினி. அவளிடம் பத்து நிமிடம் டைம் கேட்டவன் குளியலறைக்குள் சென்று, சொன்னது போல் தயார் ஆகி வர... நடப்பதை நம்ப முடியாத அன்பினி அவனையே பார்த்திருத்தாள்
"நீ பண்ண வேலையால...
போன அஞ்சு பதிவு மாயவன் மயக்கின மாதிரி... இந்த அஞ்சு பதிவு தனா மயக்கிட்டா. தனா பற்றின புரிதல் இன்னும் நிறைய வேண்டும்னு நினைக்கிறேன். குழந்தை விஷயத்துல எனக்கு இன்னமும் தனா ஓட விருப்பம் சரியா படலை.. ஆனா அவ டாக்டர் கிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும்.., மாயவன் கிட்ட தன்னையும் மீறி சொன்ன வார்த்தையும்...
7. மருகும் மனதின் ரகசிய அறையில்.....!
உணவுகளால் மறைக்கப்பட்ட இலையை கண்டுபிடித்த பெருமை அன்பினியையே சேரும் என்பதைப்போல் இலையில் உள்ளதை அழகாக வழித்து உண்டவள்....' ஓஓவ்வ்வ்" என ஏப்பம் விட்ட படி "முடிஞ்சது. வந்த வேலை முடிஞ்சது........" என்றவள் மீதி வார்த்தையை சொல்லும் முன் அவசரமாக உள்ளே வந்த...
என்ன சொல்றது.... சத்தியமா சொல்ற மனசு பதட்டமா இருக்கா, சந்தோஷமா இருக்கா, ஆச்சரியமா இருக்கா, கவலையா இருக்கா ன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான். மதுரவனோட தம்பி தான் இவன். இவங்கள மாதிரி ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லை.... ஒருவேளை இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும். என்னமோ...
6. மருகும் மனதின் ரகசிய அறையில்...
சென்னையில் வசதி படைத்தவர்கள் ஓய்வெடுக்கும் உல்லாச இடமாக இருந்து வரும்... நைட் கிளப்பில் நாகராஜ் கையில் மதுக் கோப்பைகளுடன் அமர்ந்திருக்க... அவரின் அருகே கழுத்து வரை ஏறிய போதையோடு.. மாணிக்கம் அமர்ந்திருந்தார்.
எதையோ பேச வந்த இருவரும் தங்களை மறந்து வேறு...
5. மருகும் மனதின் ரகசிய அறையில்..!
"வாங்க ! வாங்க! அன்பினி சித்திரை.... உங்களை மிகுந்த ஆத்திரத்தோடு வரவேற்கிறேன். எப்படி நம்ம வரவேற்பு மேடம் . நீ மண்டபத்துல வெறும் வாயால மட்டும் தான் வரவேற்ற நான் பாரு உனக்கு வாசனை திரவியத்தாலையே அபிஷேகம் பண்ணி வரவேற்கிறேன். எவ்ளோ நல்ல மனசுல எனக்கு . என்ன...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இது நந்தினி சுகுமாரன் கதை தானே. எப்பாரு இந்த மாதிரி ஷாக் தரதே வேலையா போச்சி. பிழை ன்னு பேர் வைக்கும் போது யோசிச்சு இருக்கனும். முதல் பதிவே இப்படி இருந்தா இன்னும் போகப்போக எங்க நிலைமை என்ன ஆகும். முதல்ல வந்த உருவம் மனுஷனா பேயா...... அந்த கடிகாரம் பற்றி சொன்னது செம...
4. மருகும் மனதின் ரகசிய அறையில்....!
தாலி கட்டி முடித்ததும் தன் அறையை நோக்கி சென்றவனைத் தடுத்த ராஜேஸ்வரி... திருமணச் சடங்குகளை முழுமையாக முடிக்க சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து முடித்தான்.
தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக்...
2. மருகும் மனதின் ரகசிய அறையில்..
ஒரே நேரத்தில் இலட்சம் மக்கள் அமரும் அளவிற்கு மிகப் பிரம்மாண்ட மண்டபம் ஒன்றில் , இந்த நாள் பூக்களுக்கு பஞ்சம் என்பது போல் உலகில் உள்ள அத்தனை பூக்களையும் ஒன்று திரட்டி .... வானவில்லின் நிறத்தைப் போல் பிரம்மாண்டமாய் அலங்கரிக்க தொடங்கியிருந்தனர் வேளையாட்கள் அந்த...
ஜீவா தான் சைட் அடிச்சிங் ஷாலினி. ஆமா சகி காரணம் இருக்கு. அக்னி அன்பினி கல்யாணம் முடிஞ்சா .... யாருன்னு தெரிஞ்சிடும் . நன்றி ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அடுத்த பதிவு நாளை வரும் சகி.
1. மருகும் மனதின் ரகசிய அறையில்...
நின்றே வானூர்தியை பிடிக்கும் அளவிற்கு நெடுநெடு கட்டிடங்களுக்கு நடுவில் பதின்மூன்று தளங்கள் கொண்ட கண்ணாடி கட்டிடம்... வைர கற்களின் ஒளி போல அருணம்( காலை சூரியன்) உதவியால் அழகாக ... எஸ் ஆர் ஃபேலஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது...
மருகும் மனதின் ரகசிய அறையில்...
முன்னோட்டம்....
வாங்க! வாங்க ! மிஸ்டர் அக்னி சந்திர தேவ். அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.