அத்தியாயம் 9
தொடர்ந்து என் நாவலுக்கு பின்னூட்டமிட்ட ஒருவர் திடீரென உள்பெட்டியில் வந்ததும், 'ஏதும் தவறாக எழுதி விட்டோமோ?' என்று துணுக்குற்றேன்.
அவரோ படபடவென பொரிந்தார். "மேம், நான் உங்க நாவலையெல்லாம் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்க, பல்லவி மனோ சார், லயா மேடம் எழுதுறதெல்லாம் எனக்கு ரொம்பப்...