Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    கிருஷ்ண லீலை - சிறுகதை

    அதிகாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த வண்டி தஞ்சாவூரின் புறநகர் பகுதியின் அந்த தெருவுக்குள் நுழைந்தது. வண்டி அந்த வீட்டின் முன் நின்றது, அதிலிருந்து சுந்தரம் முதலில் இறங்கி, “இந்த வீடுதான்” என்றார். அதைக் கேட்டு இறங்கிய அவர் மனைவி, சுற்றும் முற்றும் பார்த்தார். தெரு நன்றாகத்தான் இருக்கிறது...
  2. M

    Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

    1 தை திருநாள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ விளங்கும் பொங்கல் திருநாளை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு நாளும் மறப்பதில்லை. என்ன! சில வேறுபாடுகளுடன். ஆனால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல். மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கும் எவர் சில்வர்...
  3. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    1 “என் விருப்பத்தை யாருமே பொருட்படுத்தவில்லை மகிமா, எல்லாம் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே நடத்தி முடித்து விட்டனர் என்னை மன்னிப்பாயா?” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதரணமாக பேசும் கிருபாகரனை விழிவிரிய பார்த்தாள் மகிமா ஒரு நொடி அங்கே நடப்பது எல்லாம் என்னவென்றே அவளுக்கு புரியவில்லை...
  4. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    1 “அத்தை காமாட்சியின் தோள்களை பற்றிக் கொண்டு அழகாக சிரித்தாள் சிவரஞ்சினி “ரஞ்சனி, வாம்மா இப்பத்தான் வரணும்னு தோணுச்சா? கல்யாண அலைச்சல்ல நான் மட்டும் கிடந்து அல்லாடுறேன். ஒரு வாரத்துக்கு முந்தி வந்திருக்கலாம். ஒரு நாள் முந்தி வர்றீங்க?” செல்லமாக கோபித்து கொண்டார் காமாட்சி. “எனக்கு காலேஜ்ல ஒரு...
  5. M

    Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

    1 அந்த சாம்பல் நிற கோட்டுக்கு பொருத்தமான கருப்பு நிற டையை சரி செய்தவாறு இரண்டு இரண்டு படிகளாக தன் உயர்தர ஷூவின் சத்தம் மேலிட, வேகமாக இறங்கினான் கார்த்திகேயன் சந்திரன். அப்படி இறங்கியவனின் கால்களின் வளர்த்தியை கொண்டு யூகித்தால், நிச்சயம் ஆறடிக்கு குறையாமல் இருப்பான். கைகளில் அன்றைய புதிய...
  6. M

    இதழின் மன்னவா - Miloni- Tamil Novel

    இதழின் மன்னவா கதை
  7. M

    பொய்மான் கரடு

    சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது. கதாநாயகன் செங்கோடன் ஐந்து...
  8. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    முதல் பாகம் : கோடை "நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின் ஈசன் கழலருமை வெவ்வினையில் காண்மின்." 1.1. ரயிலடி டிங்! டிங்! டிங்! டிணிங்! டிணிங்! டிணிங்! போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். 'டக்-டக்', 'டக்-டக்' என்று இழுத்தான். ஒரு கைகாட்டி சாய்ந்தது...
Top Bottom