Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    யாவரும் கேளிர் - All Episodes links

    Episode - 1 Episode - 2 Episode - 3 Episode - 4 Episode - 5 Episode - 6 Episode - 7 Episode - 8 Episode - 9 Episode - 10
  2. M

    Indira Selvam Story Kindle links

    Indira Selvam Story Kindle links
  3. M

    Nithya Karthigan Story Kindle links

    Nithya Karthigan Kindle links
  4. M

    சோலைமலை இளவரசி

    1. நள்ளிரவு ரயில்வண்டி கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன. கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான...
  5. M

    மனதோடு உறவாடும் நேசமே - All Episodes link

    Nesam - 1 Nesam - 2 Nesam - 3 Nesam - 4 Nesam - 5 Nesam - 6 Nesam - 7 Nesam - 8 Nesam - 9 Nesam - 10
  6. M

    மருதாணி பூவே - All Episodes links

    பூ - 1 பூ - 2 பூ - 3 பூ - 4 பூ - 5 பூ - 6
  7. M

    கல்கியின் அலை ஒசை

    பாகம் 1 - பூகம்பம் முதல் அத்தியாயம் தபால்சாவடி சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல, இரு...
  8. M

    பார்த்திபன் கனவு

    முதற்பாகம் அத்தியாயம் ஒன்று தோணித்துறை காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து...
  9. M

    சிவகாமியின் சபதம் பாகம்-4 : சிதைந்த கனவு

    முதல் அத்தியாயம் அரண்ய வீடு ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து...
  10. M

    சிவகாமியின் சபதம் பாகம் -3 : பிக்ஷுவின் காதல்

    முதல் அத்தியாயம் அழியா மதில் வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள்...
  11. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    முதல் அத்தியாயம் வடக்கு வாசல் கார்காலத்தில் ஒரு நாள் மாலை காஞ்சி மாநகரின் கோட்டை கொத்தளங்களுக்குப் பின்னால் சூரியன் இறங்க, வடகிழக்குத் திசையில் குமுறிக்கொண்டிருந்த மேகங்களின் தங்க விளிம்புகள் வர வர ஒளி குன்றி வந்தன. செங்கதிர்த் தேவன் தன் கடைசித் தங்கக் கிரணத்தையும் சுருக்கிக் கொண்டு மறையவே...
  12. M

    சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

    முதல் அத்தியாயம் பிரயாணிகள் இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ...
  13. M

    மரணத்தின் விளிம்பில் - BALARAJ JAYAPRIYA

    மரணத்தின் விளிம்பில் அவசர மற்ற அசைவுகள்... வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்கத்துடிக்கும் களங்கமற்ற கண்களோடு விட்டத்தைப் பார்த்தபடி படுக்கையில் பாக்கியம்... படுக்கை என்றால் சாதாரணப்படுக்கை அல்ல மரணப்படுக்கை. தன் குடிகாரப் புருஷனின் இறப்பிற்குப்பின் ஈன்றெடுத்த...
  14. M

    சின்னத்தாயி - BALARAJ JAYAPRIYA

    சின்னத்தாயி “ என்னைக்கு உங்க அம்மா என்ன விட்டுப் போனாளோ அன்னைக்கே மனுஷங்க மேல இருந்த நம்பிக்கை எல்லாம் அடியோட அழிஞ்சு போச்சு. பாசம்,உறவு,பந்தம் எல்லாம் சினிமாவுக்கும் கவிதைக்கும் எழுதிவைத்த வார்த்தைகள் மட்டும்தான். தேவைன்னு போய் நின்னுட்டா வீட்டு கதவ மூடிட்டு ஒழிஞ்சிக்கிற கூட்டம் தான்...
  15. M

    கொரோனா போய்…கொ(கு)ரங்கு வந்த கதை! - அனுஷ்யா ஷாம்பவி

    கொரோனா போய்…கொ(கு)ரங்கு வந்த கதை! (நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர் (கற்பனை பெயர்). குரங்குகள் அதிகம் வசிக்கும் காட்டுப் பகுதி. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றின் முயற்சியால்...
Top Bottom