Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.9. தீக்ஷிதர் விஜயம் சங்கர தீக்ஷிதரைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த தங்கம்மாள் எழுந்திருக்க முயற்சித்தாள். "உட்காருங்கோ, அம்மா! எனக்கோசரம் எழுந்திருக்க வேண்டாம். ஏதோ பூஜை வேளையிலே கரடியை விட்டடிச்சது மாதிரி நான் வந்தேன்னு நினைச்சுக்கப் படாது. எனக்கு நெடுங்கரை. பக்கத்துக் கிராமத்துக் காரியமாக...
  2. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.7. தந்தியும் தபாலும் ஸ்ரீதரன், "வந்துட்டாயா, அப்பா! வா!" என்று சொல்லிக் கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தான். நாணா உள்ளே நுழைந்த போது, "ஓகோ! தூக்கம் போலே இருக்கு. தூங்குடா, அப்படி, தூங்கு! அடுத்த வருஷம் இந்த நாளிலே தலைமாட்டிலே ஒரு குழந்தை கால்மாட்டிலே ஒரு குழந்தை...
  3. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.6. ஸ்ரீதரன், பி.ஏ. சாவித்திரி, அப்பாவினுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மனம் ஸ்ரீதரன் என்னும் உருவம் தெரியாத தெய்வத்தைப் பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீதரன்!-எவ்வளவு அழகான பெயர்! அவர் எப்படி இருப்பாரோ? பி.ஏ. பாஸ் பண்ணியவர் என்றல்லவா அப்பா...
  4. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.5. தந்தையும் மகளும் சம்பு சாஸ்திரி அவ்வாறு உள்ளே பிரவேசித்ததும், சாவித்திரி, மங்களம் இரண்டு பேருமே ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்கள். திகைப்பு நீங்கியதும், சாவித்திரி, "அப்பா!" என்று அலறிக்கொண்டு ஓடிப்போய்ச் சம்பு சாஸ்திரியைக் கட்டிக்கொண்டார்கள். சாஸ்திரி, "மங்களம்!" என்று சொல்லி அவளை...
  5. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.4. சாவித்திரியின் அலறல் சாவித்திரிக்குச் சாபங் கொடுத்த குரல் எந்த வீட்டிலிருந்து வந்ததோ, அந்த வீடு நெடுங்கரை அக்கிரகாரத்திலேயே பெரிய வீடாய்க் காணப்பட்டது. அதுதான் சம்பு சாஸ்திரியின் வீடு என்பதை நாம் சுலபமாய் ஊகிக்கலாம். அந்த வீட்டின் முன் வாசற்படிக்கு மேலே 'ஸ்ரீராமஜயம்' என்றும்...
  6. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.3. சீட்டுக் கச்சேரி தஞ்சாவூர் ஜில்லாவில் குடமுருட்டிப் பாசனத்தில் உள்ளது நெடுங்கரைக் கிராமம். வருஷம் 1918; மாதம் சித்திரை; தேதி ஞாபகமில்லை. அன்று வெயில் கொளுத்தும் உச்சி வேளையில், நெடுங்கரை அக்கிரகாரம் வழக்கம்போல் அமைதி குடிகொண்டு விளங்கிற்று. அக்கிரகாரத்தில் பெரிய தெரு என்றும், சின்னத்...
  7. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    1.2. சாலை ஸ்டேஷனுக்கு வெளியே மாட்டு வண்டிகள் கிடந்த இடத்துக்குச் சம்பு சாஸ்திரி போனதும், வண்டிக்காரர்களில் ஒருவன், "சாமி! வண்டி பூட்டட்டுமா?" என்றான். இன்னொருவன், "அட ஏண்டா சும்மா? எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா?" என்றான். "ஏஞ்சாமி, நம் வீட்டிலேங்களா கல்யாணம்?" என்று...
  8. M

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாக பூமி

    முதல் பாகம் : கோடை "நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின் ஈசன் கழலருமை வெவ்வினையில் காண்மின்." 1.1. ரயிலடி டிங்! டிங்! டிங்! டிணிங்! டிணிங்! டிணிங்! போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். 'டக்-டக்', 'டக்-டக்' என்று இழுத்தான். ஒரு கைகாட்டி சாய்ந்தது...
  9. M

    மெய் பேசும் இதயங்கள் Audio

    மெய் பேசும் இதயங்கள் Audio
  10. M

    சிவதாசன் எனும் நான் - All Episodes links

    Sivadhasan - 23 Sivadhasan - 24 Sivadhasan - 25 Sivadhasan - 26 Sivadhasan - 27 Sivadhasan - 28
  11. M

    யாவரும் கேளிர் - All Episodes links

    Episode - 1 Episode - 2 Episode - 3 Episode - 4 Episode - 5 Episode - 6 Episode - 7 Episode - 8 Episode - 9 Episode - 10
  12. M

    மாயாஜாலக்கதை - All Episodes Link

    Maayaa - 2 Maayaa - 3 Maayaa - 4 Maayaa - 5 Maayaa - 6 Maayaa - 7 Maayaa - 8
Top Bottom