⬇️அத்தியாயம்...41👇
தீனா ..எப்படியோ சங்கரிடமும் ரேகா விடமும் அடி வாங்கிக்கொண்டு தப்பித்து நள்ளிரவில் தனது வீட்டு வாசலில் மயங்கி விழுந்து விட்டான்..
....பொழுதும் விடிந்தது...
சாந்தி எழுந்தவுடன் வழக்கம்போல பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கையில் ஒரு துடைப்பத்துடன் வீட்டு வாசலை சுத்தம்...
⬇️அத்தியாயம்...40👇
ஊர் மக்கள் எல்லோரும் தோட்டத்தில் வேலை செய்வதை பார்த்து.. பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் ரசித்தபடி பம்புசெட்டின் கிணற்றின் அருகில் நின்றிருந்தார்கள்...
அப்போது ஒரு கூலித்தொழிலாளி வந்து பரந்தாமனிடம் சொன்னார்..
ஐயா எங்களுக்கு வேலை தரணம் என்பதற்காக நீங்கள் பம்புசெட்டில் தங்கி...
⬇️அத்தியாயம்-..39👇
மறுநாள் காலையில் பரந்தாமன் தனது யோசனையை சாந்தியிடம் சொன்னான்...
இதுக்கு ஒருபோதும் நான் சம்மதிக்க மாட்டேன்.
இதனால் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும். இந்த ஒரு விஷயத்திற்கும் மட்டும் நான் சம்மதிக்கவே மாட்டேன்
தயவு செய்து உங்க முடிவை மாற்றிக்கிங்க மாமா. என்று பிடிவாதமாக...
⬇️அத்தியாயம்...38👇
பரந்தாமன் வழக்கம்போல தனது வீட்டு மொட்டை மாடியில் யோசித்தபடி கவலையோடு இருந்தான்..
எத்தனையோ சூழ்ச்சி செய்தோம்..
தம்பிகளை ஏமாற்றி நம் சொல்வதைப்போல கேட்கும்படி மாற்றி விட்டோம்
நம்முடைய லட்சியத்தை அடைவதற்காக மூன்று கொலைகளையும் செய்து விட்டோம் அப்படி இருந்தும்...
⬇️அத்தியாயம்-..37👇
பிறகு ஒருவழியாக ஊர் மக்கள் பண்ணையாரையும் ..
முத்தையாவையும் நல்லபடியாக அடக்கம் செய்தார்கள் ..
அப்போது அவர்களின் நட்பை பற்றி பெருமையாக பேசினார்கள்.. கடைசிவரைக்கும் இருவரும் ஒன்றாகவே பிரியாமல் மண்ணுக்குள்ளே சென்றுவிட்டார்கள் ..
ஆனால் இந்த ஊர் மக்களை இப்படி அனாதையாக தவிக்க...
⬇️அத்தியாயம்-...36👇
ஊர் மக்கள் எல்லோரும் சோகத்தோடு முத்தையாவின் வீட்டின் அருகில் ஒன்று சேர்ந்தார்கள்..
முத்தையாவின் பெருமைகளையும் சங்கர் ரேகாவின் பெருமைகளையும் ஊர்மக்கள் பேசிக்கொண்டு சோகத்தோடு முத்தையாவின் வீட்டு வாசலில்
ஒரே அழுகை சத்தத்தோடு ஊரே சோகத்தில் இருந்தது..
அப்போது சில பேர்..
இந்த...
⬇️அத்தியாயம் ...34 👇
சங்கரை பார்த்ததும்.. பரந்தாமன் சந்திரன் ..தீனா மூவரும் மிரண்டு போனார்கள் . இப்போது எப்படி நம்ம தப்பிப்பது என்று மூவரும் குழம்பினார்கள் .. ரேகாவை எப்படி மறைப்பது என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமாக தவித்தார்கள் மூவரும்..
வழக்கமான உற்சாகத்தோடு ரேகாவுக்கு மல்லிகைப்பூ...
⬇️அத்யாயம்-...33👇
பரந்தாமனின் வெறித்தனமான பேச்சு அவன் தம்பிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது...
கதவை திறக்காமல் சத்தம் போடாமல் ரேகா பம்புசெட்டு குள்ளே விம்மி விம்மி அழுதாள் ..
அவளுக்கு இன்று பண்ணையார் மகன் களிடமிருந்து தப்பிக்கவே முடியாது ..
நம்முடைய கணவர் வந்துதான் நம்மை காப்பாற்ற வேண்டும்...
⬇️அத்தியாயம் ...32 👇
பரந்தாமன் சொன்ன வார்த்தை ரேகாவுக்கு தலையே வெடித்து சிதறும் அளவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது ...
நம்முடைய கணவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களே என்பதை நினைத்து ரேகா அப்படியே புடவை கட்டிக் கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு சிலை போல நின்றாள்..
அண்ணே ..சங்கரை...
⬇️அத்யாயம்-...31👇
இன்று நம் வாழ்வில் ஒரு முக்கியமான நாள் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுந்து கொண்டான் சங்கர்..
மாமா ..இன்னைக்கு காணாமல்போன இரண்டு குடும்பங்களையும் பத்திரமா அழைத்து வந்து .. முதலில் பண்ணையாரிடம் ஒப்படைத்து விடுங்கள் பிறகு அவர் அவர்களை விசாரித்து விட்டு...
⬇️அத்தியாயம் ...30 👇
சங்கருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி அவன் எதிர்பார்த்ததைவிட நல்ல தகவல் .... காணாமல் போனவர்களை பற்றி நல்ல தகவல் கிடைத்ததை நினைத்து சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் கையில் மல்லிகைப்பூவும் சிறிது அல்வாவும் வாங்கிக்கொண்டு..
முதலில் இந்த சந்தோஷமான செய்தியை...
⬇️அத்தியாயம்....29👇
பொழுது விடிந்தது..🌄
மாமா.. நான் சொன்னபடி நீங்க ஒரு சரியான ஆள் இடம் விசாரிச்சுட்டு . அதுக்கப்புறம் தேடுங்க என்று சங்கரிடம் பொறுப்போடு சொன்னாள் ரேகா.
சரி புள்ளா. நான் கிளம்புகிறேன் அதோடு நீ சொன்ன யோசனைப்படி அவங்களை தேடுகிறேன்..
சரி மாமா... இன்னைக்கு நீங்க எனக்கு...
⬇️அத்தியாயம்...28👇
...நாட்கள் நகர்ந்தது...
பரந்தாமனின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறியது.
தீப்புண் காயமும் ஓரளவுக்கு சரியானது ஆனால் பரந்தாமனின் மனம் மட்டும் எப்போதும் போலவே கவலையோடு இருந்தான் அவன் முகத்தில் எந்த ஒரு சிரிப்பும் மலர்ச்சியும் எதுவுமே தெரியவில்லை ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.