⬇️அத்தியாயம் 27👇
உங்களுக்கு இதே வேலையா போச்சு . தெனமும் குடிச்சிட்டு வந்தா குடும்பம் எப்படி உருப்படும் உங்கள பத்தி இந்த ஊரே பேசியது தினமும் நீங்க ஒரு ஆளு மட்டும்தான் குடிச்சிட்டு வரீங்க என்று குடிகாரனின் மனைவி சற்று கோபத்தோடு திட்டினாள்.
நான் தினமும் வேலைக்கு போறேன்...
⬇️அத்தியாயம்....26👇
சங்கர் சில இடங்களில் காணாமல் போனவர்களை தேடிவிட்டு சோர்வாக பம்பு செட்டுக்கு திரும்பி வந்தான்..
ரேகா சங்கர் முகத்தை கவனித்தாள்.
என்ன மாமா .. எதுக்காக ஒரு மாதிரியா இருக்கீங்க .
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலை தானே மாமா .. என்று இயல்பாக...
⬇️அத்தியாயம் ..25 👇
திட்டமிட்டபடி சங்கர் பண்ணையார் தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு காணாமல் போனவர்களை தேடுவதற்கு தயாரானான்..
ஏ புள்ள நான் கிளம்புறேன்
இனி இங்கு தனியாக இருக்காதே நான் வர்றதுக்கு நேரம் ஆகும் அதனால நீ தாத்தாவையும் உங்க அம்மாவையும் பார்த்துட்டு சாயங்காலமா வந்து சமையல் செய்து வை...
⬇️அத்தியாயம்.... 24 👇
சங்கருக்கு சரியாக தூங்காமல் ரேகா சொன்னதையே நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தான் . பொழுது விடிந்ததும் முதல் வேலையாக பக்கத்து அறையில் என்னதான் மறைத்து வைத்திருக்கிறார் பரந்தாமன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் யோசித்து கொண்டேன் தூங்க ஆரம்பித்தான்...
வணக்கம் நட்புக்களே ...நான் உங்கள் கார்த்திகேயன் ஜெயராமன். ஆலமர விழுதுகள் போல புதுபுது சொந்தங்கள் சகாப்தத்தில் இணைவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தொடர் கதையை எழுதி வருகிறேன் இந்த கதை திரைப்பட பாணியில் எழுதுவதால் உங்கள் மனதை வெகுவாக கவரும் இந்தக் கதையை தொடர்ந்து...
⬇️அத்தியாயம்... 23 👇
பம்புசெட்டில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்பக்கமாக ஒளித்து வைத்திருக்கும் பணப்பெட்டியை பரந்தாமன் சரி பார்த்து விட்டு வெளியே போவதற்கு திரும்பினான் அப்போது ரேகாவும் சங்கரும் வாசலில் நின்றிருப்பதை பார்த்து பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
அவனுக்கு என்ன செய்வது என்று...
⬇️அத்தியாயம் ....22👇
நேத்து ராத்திரி இந்த முத்தையா கிழவன் தலைமையில் கூட்டம் நடந்தது . அதைப்பற்றி ஊருல விசாரித்திர்களா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் கேட்டார்.
விசாரித்தோம் குருவே... எல்லாமே நமக்கு எதிராகவே கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள் .இனிமேல் நாம அமைதியா இருந்தா...
⬇️அத்தியாயம்... 21 👇
முத்தையா அண்ணன் ஏதோ ஒரு திட்டத்தை நினைத்துதான் நம் அனைவரையும் அழைத்திருக்கிறார் . நிச்சயம் அவருடைய திட்டம் நம்முடைய நல்லதுக்காகத்தான் இருக்கும் அதனால்தான் நாம் அனைவரையும் முத்தையா அண்ணன் இன்று இரவு தன்னுடைய வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் என்று ஊர் மக்கள் பேசிக்...
⬇️அத்தியாயம் ...20 👇
......மாலை நேரம்...
முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவின் திருமணத்தைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள் திண்ணை மீது அமர்ந்தபடி.
சங்கர் ரேகாவும் வீட்டுக்குள்ளே கட்டில் மீது இருவரும் ஓட்டிக்கொண்டு ஆசையோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மாமா ..இன்னைக்கு...
⬇️அத்தியாயம்... 19 👇
அதிகாலை 4 மணி அளவில் அந்த அழகிய கிராமத்தில்
அம்மன் கோவிலில் மங்களகரமான மேளச்சத்தம் ஒலித்தது
ஊர் மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டார்கள் . உடனே எல்லோரும் சந்தோஷமாக சங்கரின் திருமணத்திற்கு கிளம்பினார்கள்.
அம்மன் கோவிலில் மாவிலை தோரணம்கட்டி வாழைமரம் வளைத்துக்...
⬇️அத்தியாயம் ...18 👇
கனகா குடும்பம் காணாமல் போனா நாள் முதல் பண்ணையார் தோட்டம் வெறிச்சோடி காணப்பட்டது
ஊர் மக்கள் யாரும் வேலைக்கு போகாததால் எல்லாம் பயிர்களும் காய்ந்து வீணாகி போனது
ஊர் மக்களும் வேலை இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கு கஷ்டப்பட்டார்கள் செலவுக்கு பணம் இல்லாமல் என்ன செய்வது...
⬇️அத்தியாயம் ...17 👇
இனிமேல் நாம் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எதிரி நம்முடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருப்பான் . அதனால் நாம் எல்லோரும் இனிமேல் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் புதிய முயற்சியை எடுக்க வேண்டும் அப்போதுதான் எல்லாம் விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும்...
⬇️அத்தியாயம் ...16 👇
இயற்கை வழக்கம்போல தனது அழகான விடியலை 🌄தொடங்கியது .
அழகான காலைப் பொழுதில் பறவைகளின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் ரேகா உடனே எழுந்து வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்🛖🏠⛺🏘️
பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் தூங்கிக்...
⬇️அத்தியாயம் ...15 👇
நமது திட்டப்படி தீனா கனகாவை கெடுத்து இருப்பானா என்ற சந்தேகம் பரந்தாமனுக்கு லேசாக தோன்றியது .
இந்த திட்டத்தை சந்திரனுக்காகவே போட்டோம். ஆனால் சந்திரன் நம்முடைய சூழ்ச்சியில் சிக்காமல் தப்பித்து விட்டான் இவனை எப்படியாவது கனகாவிடம் ஒன்றுசேர வைக்க வேண்டும் என்று...
⬇️அத்தியாயம்.... 14 👇
அதிகாலை.. 3... மணி...
பரந்தாமன் விழித்துக்கொண்டான்..
எழுந்து சாந்தியை பார்த்தான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் . பக்கத்தில் தன்னுடைய மகன் சுரேஷ் அவனும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பரந்தாமன் . வழக்கம்போல தனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்...
⬇️அத்தியாயம்... 13 👇
பண்ணையார் வீட்டிலும் . முத்தையா வீட்டிலும் திருமணத் தேதியை குறித்து விட்டார்கள் முதலில் சந்திரன் திருமணம்
மறு வாரத்தில் . சங்கர் திருமணம் இப்படி ஒரு வார இடைவெளியில் இரண்டு திருமணத்தையும் சிறப்பாக நடத்த திட்டம் போட்டுருந்தார்கள் இரண்டு குடும்பத்தாரும்.
ஊர் மக்களும்...
⬇️அத்தியாயம்.... 12 👇
பண்ணையார் காலையில் எழுந்ததும் பரபரப்பாக காணப்பட்டார்.
அம்மாடி உன் வீட்டுக்கரனும் சந்திரனும் தினாவும் வந்துட்டாங்களா . இன்னைக்கு என் நண்பனோட வீட்டுக்கு போக போறோம் என்ற விஷயத்தை
நீ உன் கணவனிடம் சொல்லிட்டியா என்று பண்ணையார் சாந்தியிடம் கேட்டார்.
ராத்திரியே சொல்லிட்டேன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.