Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -13.2 கூடவே வாணியின் சொந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள் அவர்கள் உபயோகித்தவற்றை மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். ஆதி விநாயகம் அவர்களது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைத்து, அவற்றையெல்லாம் கொண்டு சென்று பள்ளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட...
  2. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -13.1 அதன் பிறகு எப்போதும் போல் தன் சமையல் வேலையை தொடங்கினாள் வாணி. மதியத்துக்குண்டான சமையலை முடித்து விட்டு தன் அறைக்கு வந்தவள் சமைப்பதற்கு எதுவுமில்லையே என்ற யோசனையோடு அமர்ந்திருக்கையில், பூங்கோதை நாச்சியார் இந்த மாதம் அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொண்டு வந்து...
  3. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -12.2 கீழே உள்ளவற்றை மட்டும் கூட்டி சுத்தம் செய்தவள் மாப்பு போட்டு அனைத்தையும் சுத்தமாக துடைத்து அழுக்கெடுத்தாள்.‌ அதே நேரம் வாயில் கதவை யாரோ தட்டுவது போல் இருக்க எட்டிப்பார்த்தாள். மேல் பகுதிகளை மட்டும் கூட்டி தூய்மைப்படுத்துவதற்கு எப்போதும் வரும் வேலைக்காரி பொன்னி...
  4. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -12.1 அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறி அமர்ந்தது சிறிது நேரம் தான், அதன் பிறகு தன்னிலை அடைந்தவராய் அடுத்து செய்ய வேண்டியவற்றை சிந்தித்தவர், முதலில் கார்த்திக் மற்றும் கீதா இருவரையும் இந்த ஊரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.‌ ஆனால்...
  5. R

    வண்ணங்கள் - கதைகள் முடிக்க வேண்டிய நாட்கள் கெடு நீட்டிப்பு

    நன்றி அக்கா , எங்க முடிக்க முடியாதோன்னு நெனச்சேன்.. இந்த கால அவகாசத்துக்குள்ள கண்டிப்பா முடித்து விடுவேன், நன்றி அக்கா 🥰
  6. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -11.2 தாயைக் கண்களால் சமாதானப்படுத்தியவன், “மன்னிச்சிடுங்க அம்மா, மன்னிச்சிடுங்க அப்பா உங்களுக்கு தலைக்குனிவை உண்டாக்கிடடேன். இது வரைக்கும் நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சுருக்கீங்க.இதுநாள் வரைக்கும் நான் கேட்டு, நீங்க எதுவும் இல்லைன்னு சொன்னது இல்ல எல்லாமே வாங்கி தந்துருக்கீங்க. ஆனா...
  7. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -11.1 பண்ணையாரின் குடும்பம் மட்டுமின்றி, ஊர் முக்கியஸ்தர்கள் பெரிய மனிதர்கள் தலைக்கட்டுக்காரர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்து இருந்ததால் கலவரம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது... எதிரெதிர் தரப்பினர் கைகலப்பை விட்டு விட்டு பிரிந்து நின்றனர்...
  8. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -10.2 அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வாணி, “என்ன பெரியம்மா நீங்களே இப்படி சொல்றீங்க? அவங்க என்ன கஷ்டப்படுத்துனாலும் சொந்தம்னு சொல்லிக்க நீங்கல்லாம் இருக்கீங்கன்னு தான் நான் நெனச்சுக்கிட்டு,‌ கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கேன். அப்படி இருக்கும் போது நீங்களே இப்படி வெளிய போக சொன்னா...
  9. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் ‌‌-10.1 ஐந்து வருடங்களுக்கு முன்பு.. அடி வயித்தில் ஏற்பட்ட ஆழமான காயங்களும், தலையில் ஏற்பட்ட காயங்களும் தேவேஷ்வரை மயக்கம் அடைய செய்ய, சட்டென்று மயங்கிக் கீழே சரிந்தான், அதை கண்டு அதிர்ந்து நின்றிருந்தாள் வாணி. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவளது கை பிடித்து அழைத்துக் கொண்டு...
  10. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -9.2 தன் தம்பி சொன்னதன் அர்த்தம் புரியாமல் குழம்பிய தேவேஷ்வர், “நீ என்ன சொல்ற விக்கி? எனக்கு சரியா புரியல..”. என்றிட. “புரியாத வரைக்கும் சந்தோஷம் விடுங்க. அதை நானா சொல்றதை விட கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் நீங்களே புரிஞ்சுக்குவிங்க அண்ணா. எனக்கு நீங்க ஒன்னே ஒன்னை...
  11. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -9.1 வேக வேகமாக வீட்டுக்குள் ஓடிவந்த மலர், சாணி போட்டு மொழுகியிருந்த தரையில் பொத்தென்று கீழே விழுந்து மீண்டும் எழுந்து அமர்ந்தவள் முழங்காலைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். தன்னை மறந்த நிலையில் எதை எதையோ நினைத்து அழுது கொண்டிருந்தாள்.‌ அந்த நேரத்தில்,“நீ அழுது முடிச்சுட்டன்னா...
  12. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -08 அழும் தன் தாயைத் தேற்ற வழியறியாது செல்லும் அவர்களையேப் பார்த்திருந்தான் அகில். அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் மலர்விழியும் கண்ணாடியின் வழியாக தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அகிலைப் பார்த்தவளுக்கு இன்னும் கோபம் அனலாகத் தகித்தது. ‘கடந்து சென்ற‌...
  13. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -07 தேவேஷ்வர் எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அந்த ஜன்னலின் அருகிலேயே நின்றிருந்தானோ கதவு திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அப்பா என்று குரல் கொடுத்தவாறு உள்ளே ஓடி வந்த தன் மகளின் குரலில் தன்னிலை பெற்றவன், தன் விழிகளில் இருந்த கண்ணீரை அவசர அவசரமாக துடைத்துக்கொண்டு மகளின் புறம்...
  14. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -6.2 அவர் விழிகளைத் திறந்து விட்டதை அங்கிருந்த யாராலும் நம்ப முடியவில்லை. அனைவரும் மகிழ்வுடனும், இன்பமான அதிர்வுடனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தேவ்வோ சட்டென்று தன் அப்பத்தாவின் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணீர் விட்டவன், “அப்பத்தா உனக்கு என்ன...
  15. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -6.1 கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அவனை தட்டி எழுப்பினாள் அம்முக்குட்டி.. குழந்தையின் சிணுங்கலில் விழிகளைத் திறந்தவன் அழுவதற்கு உதடுகளை பிதுக்கி கொண்டு தன் முகத்தை பார்த்திருக்கும் மகளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்‍, “அச்சச்சோ அம்மு குட்டி எதுக்கு அழுகுறீங்க? என்னடா...
  16. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -05 வேகவேகமாக கோயிலுக்கு நடந்து சென்றவள் கோவில் இருக்கும் தெருவில் நுழையும் போது அதன் மூலையில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமர்ந்திருந்த பெரியவரை நெருங்கினாள். தன் கையிலிருந்த டிபன் பாக்சை அந்த பெரியவரிடம் நீட்ட, அவரும் அதில் இருந்த உப்புமாவை வாங்கி தன்னிடம் இருந்த தட்டில் கொட்டி...
  17. R

    வண்ணங்கள் - Completed Novels

    ஆர்கலி ஈன்ற அற்புதமே.. https://www.sahaptham.com/community/threads/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-tamil-novel.388/
  18. R

    On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

    உறவின் தேடல் -04 சமையலறைக்குள் சென்றவள் மளமளவென்று சமையல் வேலையை ஆரம்பித்தாள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அப்பளம், வடை, போண்டா, பஜ்ஜி கூடவே கொழுக்கட்டை என அனைத்தையும் செய்து முடித்து விட்டு அவள் அப்பாடா என்று கீழே அமரும் போது மணி எட்டை கடந்திருந்தது. அவ்வளவு நேரமும் சமையல்...
  19. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -29 (இறுதி அத்தியாயம்) ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை இயற்கை உணர்ந்து கொண்டதாலோ? என்னவோ? வானம் கருமை நிறத்தை பூசிக்கொண்டு தன் ஆதங்கத்தை மழைத்தூரல் வழியாக கொட்டி தீர்க்க காற்றும் கூட அதற்கு துணை சேர்ந்து பெரும் புயலாய் உருவெடுத்திருந்தது.. தன் பங்குக்கு தன் இருப்பை காட்டி விட்டு...
  20. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -28 அதன் பிறகு இருவரும் மனம் விட்டு உரையாடி பொழுதை இன்பமாக கழித்தவர்கள், கரம் கோர்த்த நிலையில் நீந்தியவாறு ஆழ் கடலுக்குள் வந்து சேர்ந்தனர். இதோ உதய், யாழினி, நிகில், சௌமி, தீபன், அன்பு மலர் அனைவரும் கிளம்பிய கப்பலானது பரந்து விரிந்திருக்கும் கடலில் பயணிக்கத் தொடங்கி இருந்தது...
Top Bottom