Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 12 சித்தார்த்தின் கோபம் பூர்ணிமாவிற்குப் புதிது இல்லை என்றாலும் இரண்டு மாத பிரிவிற்குப் பிறகு சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அவள் விளையாட்டாகச் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் கோவப்படுவது சற்றும் நியாயமில்லை என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும்...
  2. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 11 "வாவ்... சீனியர்... எங்களை போட்டோ எடுத்தீங்களா...?" - பூர்ணிமாவின் உற்சாக குரலில் ஆண்கள் இருவருமே அதிர்ந்தார்கள். 'என்ன சம்மந்தம் இல்லாம ரியாக்ஷன் கொடுக்கறா?' - சித்தார்த் பூர்ணிமாவை விசித்திரமாகப் பார்த்தான். 'இவளுக்கு என்ன மண்டை குழம்பிடுச்சா? இல்ல நம்மள ஜோக்கராக்க...
  3. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 10 ராதாகிருஷ்ணன் சோகம் படிந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார். யாழினி பயந்து போய் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள். தமிழி கால்களைக் கட்டிக் கொண்டு தலைக் குனிந்துக் கூடத்துச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வசந்தாவின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது...
  4. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 9 டிவி சீரியலைப் பார்த்தபடி மதியச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பார்வதி வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்தாள். அழுக்கு ஆடையும், பரட்டைத் தலையும், வீங்கிய முகமும், கடைவாயில் ஒழுகும் வானியுமாகப் பார்க்கச் சகிக்க முடியாத...
  5. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 8 கல்லூரியில் கடந்த வாரம் முழுவதும் நடந்த கருத்தரங்கின் பொருட்டு அடிக்கடிச் சந்தித்துக் கொண்ட சித்தார்த்தும் பூர்ணிமாவும் கிண்டல், கேலி, சண்டை, சமாதானம், பிடிவாதம் பிடித்தல், விட்டுக்கொடுத்தல் என்று பலதரப்பட்ட உணர்வுகளைக் கடந்து இனைந்து வேலை செய்ததால் ஒருவருக்கொருவர் மனதளவில்...
  6. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 7 மழை மேகம் சூழ்ந்திருக்கும் அழகிய மாலைவேளையில் குளிர்காற்றுச் சில்லென்று வீசியது. அந்த இதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாத மனநிலையோடு, சித்தார்த்தைத் தேடிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. "என்ன பூசணி? என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கப் போலருக்கு" - மந்திரம் போட்டது போல்...
  7. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 6 அன்று காலை எப்பொழுதும் போல் குளித்து உடைமாற்றி... தலை வாருவதற்காகக் கண்ணாடி முன் வந்து நின்ற பூர்ணிமாவிற்குத் திடீரென்று அந்தச் சந்தேகம் தோன்றியது. 'தான் ஒரு பெண் மாதிரிதான் இருக்கிறோமா...?' - என்று முகத்தையும் உடலையும் திருப்பித் திருப்பிப் பார்த்துத் தன்னைத்தானே...
  8. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 5 "நல்லா சாப்பிட்டுகிட்டு இருந்தவனுக்குத் திடீர்னு என்னதான்டா ஆச்சு? சாமி வந்த மாதிரி அவனப் போட்டு அந்தப் புரட்டுப் புரட்டி எடுத்துட்டு வந்ததும் இல்லாம... இப்போ ஒண்ணும் தெரியாத பச்சபுள்ள மாதிரிப் படுத்திருக்க?" - ஹாஸ்ட்டலில் தங்க பிடிக்காமல் வெளியே ரூம் எடுத்துத் தங்கியிருந்த...
  9. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 4 ஹாஸ்ட்டல் கட்டிலில் கவிழ்ந்தடித்துப் படுத்துச் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் பூர்ணிமாவை எழுப்ப நினைத்து அவளுடைய பின்னந்தலையில் யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். "ஸ்ஷ்ஷ்..." - ஏதோ கொசுவைத் தட்டிவிடுவது போல் அந்தத் தட்டலை தட்டிவிட்டுவிட்டு உறக்கத்தைக் கண்டின்யூ செய்தாள்...
  10. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 3 சந்தித்த முதல் நாளே தன்னுடைய பர்சைக் கழுவித் துடைத்துக் காயவைத்துவிட்ட சித்தார்த்தின் சாதூர்யம் ஆரம்பத்தில் பூர்ணிமாவிற்குப் புரியவில்லை என்றாலும் சிந்திக்கச் சிந்திக்கப் புரிந்தது. 'நைசா பேசியே ஏமாத்திட்டானே...! டேஞ்சரஸ் மேன்...' என்று நினைத்தவள் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு...
  11. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் - 2 காலை பதினொரு மணி டீ பிரேக்... டீயும் வடையும் வாங்கிக் கொண்டு கேண்டீனை பார்வையால் அலசினாள் பூர்ணிமா. சீனியர் ராகிங் பயமோ என்னவோ கேண்டீனில் முதலாம் ஆண்டு மாணவிகளை அதிகம் காணவில்லை. கடைசி மேஜையில் மட்டும் தன்னுடைய வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களிடம்...
  12. Nithya Karthigan

    Completed Manadhodu Oru Raagam - Novel

    அத்தியாயம் -1 மாலை ஐந்து மணியிருக்கும்... சேலம் பெரியபுதூர் பகுதி... பணக்காரர்கள் வசிக்கும் வசதியான ஏரியாவில் அமைந்துள்ள அந்தப் பெரிய வீட்டின் தோட்டத்தில் வட்டமாகப் போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளும், வெள்ளை வேட்டியும் முண்டா பனியனும் அணிந்திருந்த ஆசாமிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது...
  13. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    குட் பை கனல்விழி!!! அன்பு தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம் மற்றும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... கனல்விழி காதல் - பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்... விளையாட்டுத் தனமாக... நீண்ட இடைவெளியினால் உண்டான ஸ்டார்டிங் ட்ராபிளை நீக்குவதற்காக... இந்திரா மற்றும் சசியின் உந்துதலினால் எழுத துவங்கிய கதை. இந்த...
  14. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 102 "இதுக்குதான் மூணு பேரும் நைசா நழுவி மாடிக்கு போனீங்களா!" - உறங்கும் மகனை தொட்டிலில் இட்டபடி கேட்டாள் மதுரா. மிதக்கும் கண்களால் மனைவியை ரசித்தபடி, "பார்ட்டி டைம் ஹனி... ட்ரிங்க் இல்லன்னா எப்படி?" என்று குழைந்தான். "பார்ட்டி டைம் இல்ல... பேமிலி லஞ்ச்... அவ்வளவுதான்...
  15. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 101 "நைட்டோட நைட்டா இப்படி கடத்தல்காரன் மாதிரி பிள்ளையை தூக்கிட்டு வந்திருக்கியே! இதுக்கெல்லாம் சில சடங்கு சம்பிரதாயம் இருக்கு... அதை பத்தியெல்லாம் உனக்கு எந்த அக்கறையும் இல்லையா?" - மகனை கடிந்துக் கொண்டாள் இராஜேஸ்வரி. "என்ன பெரிய சடங்கு... எனக்கு தெரியாத சடங்கு...? அதெல்லாம்...
  16. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 100 அந்த கருநிற மெர்சிடிஸ் பூனை போல் வந்து பார்க்கிங் பகுதியில் நின்று போது வீடு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி, மறுபக்கம் வந்து மனைவிக்கு கதவை திறந்துவிட்டான் தேவ்ராஜ். குழந்தையை அணைத்துப் பிடித்தபடி கீழே இறங்கினாள் மதுரா. வாயிலில் நின்ற...
  17. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 99 தேவ்ராஜ் நிறைய மாறியிருக்கிறான். மனைவிக்காக தன்னுடைய விருப்பங்களை மாற்றிக்கொள்கிறான். உரிமைகளை வீட்டுக் கொடுக்கிறான். விருப்பமின்மையை சகித்துக்கொள்கிறான். அனைத்திற்கும் மேலாக கோபத்தை கட்டுப்படுத்துகிறான். அவனுடைய குணத்திற்கு இவையெல்லாம் இயலாத காரியம். ஆனால் இயற்றிக்...
  18. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 98 "பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு" - கணவனின் வார்த்தையைக் கேட்டதும் பொருட்களை அடுக்குகிறேன் பேர்வழி என்று கலைத்து கொண்டிருந்த மதுராவின் கை சட்டென்று வேலை நிறுத்தம் செய்தது. இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள். இந்த பேச்சை அவன் என்றைக்கு எடுக்கிறானோ அன்றைக்கு நன்றாக...
  19. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 97 கோபத்தில் சிடுசிடுவென்று பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவளுடைய அதிர்ந்த முகத்திலிருந்து மீள மறுக்கிறது மனம். 'இந்த கோபம்தான் அவளை நம்மிடமிருந்து விளக்கி வைத்திருக்கிறது. அதையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அறுகதையோடு நாம் அவளை அழைக்கிறோம்!' என்று தன்னைத்தானே குற்றவாளி...
  20. Nithya Karthigan

    Completed Kanalvizhi Kadhal - Novel

    அத்தியாயம் - 96 திலீப் பாலி ஹில் வந்த போது தேவ்ராஜ் வீட்டில் இல்லை. இராஜேஸ்வரியிடம் மாயா அனைத்தையும் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அண்ணன் மகனைப் பார்த்ததும் அவனை வரவேற்று உபசரித்தவள், "இதெல்லாம் சரியா வறுமாப்பா..." என்று பயந்தாள். "ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் அத்த... பயப்படாதீங்க" என்று...
Top Bottom