அத்தியாயம் - 95
மகளின் துன்பத்தைக் கண்டு கலங்கிய இராஜேஸ்வரி, மன ஆறுதலுக்காக மாயாவிடம் அதைப்பற்றி பேசினாள். தங்கையின் வலியை தனதாக உணர்ந்த மாயா மறுநாளே தாய் வீட்டிற்கு வந்தாள். பாரதியை தனியாக சந்தித்துப் பேசினாள். அவள் மனதிலிருக்கும் துன்பத்தை ஆறுதல் என்னும் துணியைக் கொண்டு துடைக்க முயன்றாள்...
அத்தியாயம் - 94
"தேவ்தர்ஷன்" - தேவ்ராஜ் தன் மகனுக்கு சூட்டிய பெயர். பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்திருந்த பெயர்சூட்டும் விழாவை மிக எளிமையாக குடும்பத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டான்.
மதுரா பாலி ஹில் வர மறுத்துவிட்டதால் நரேந்திரமூர்த்தியின் வீட்டிலேயே விழாவை ஏற்பாடு செய்தான். அது பாரதிக்கு...
அத்தியாயம் - 93
யாருடைய விருப்பு வெறுப்பைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. அந்த குட்டி பூங்கொத்தை பார்க்காமல் கழியும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறியது அவனுக்கு. அதனால்தான் முன்பெல்லாம் மாலை மட்டும் மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவன் இப்போது கூடுதலாக காலை வேளையிலும் ஒருமுறை...
அத்தியாயம் - 92
"இட்ஸ் எ பாய்..." என்கிற மருத்துவரின் குரலைக் கேட்டதும் மதுராவின் மனம் பூரிப்பில் நிறைந்தது. அதை அடுத்து கேட்ட குழந்தையின் அழுகுரல் அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை கொண்டுவந்தது. மனைவியின் கையை பிடித்தபடி அவளுடைய தலைப்பக்கம் நின்றுக்கொண்டிருந்த தேவ்ராஜ் அவளுடைய கண்ணீரை துடைத்து...
அத்தியாயம் - 91
"வேர் இஸ் டாக்டர் ப்ரீத்தி..." - காரிலிருந்து இறங்கியதும் ரிஸப்ஷனை நோக்கி கத்தினான் தேவ்ராஜ்.
"தேவ்! கத்தாதீங்க" - மதுரா அவனை அடக்க முயன்றாள். ஹால்வேயில் சென்றுக் கொண்டிருந்த சில செவிலியர்களும் மருத்துவர்களும் அவனுடைய சத்தத்தைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார்கள்...
அத்தியாயம் - 90
மதுராவிற்கு இது ஒன்பதாவது மாதம்... மேதா கொடுத்த ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை வாசித்தபடி மெத்தையில் ஒருக்கணித்துப் படுத்திருந்தவள், திடீரெண்டு அடிவயிற்றில் ஒரு அசவுகரியத்தை உணர்ந்தாள். வயிறு இறுகுவது போல் இருந்தது. சற்று வசதியாக புரண்டு படுத்து அந்த உணர்விலிருந்து தன்னை...
அத்தியாயம் - 89
உறக்கம் வராமல் கொட்டக்கொட்ட விழித்தபடி மொத்த இரவையும் கழிப்பதென்பது பெரும் கொடுமை. அந்த கொடுமையைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதுரா. நேரம் நள்ளிரவைத்த தாண்டிவிட்டது. ஆனாலும் அவளுடைய கண்கள் மேல்கூரையை வெறித்தபடி விழித்துக் கிடந்தன. சிந்தனைகள் அவனையே சுற்றிக்...
அத்தியாயம் - 88
தேவ்ராஜின் கார் நரேந்திரமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. அவள் இங்குதான்... வெகு அருகில் இருக்கிறாள் என்னும் எண்ணம் அவனுக்குள் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆழமூச்செடுத்து தன்னை திடப்படுத்திக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தான். அழைப்புமணிக்கு அவசியம்...
அத்தியாயம் - 87
திடீரென்று அவளுக்கு மூச்சுமுட்டியது. உறக்கக் கலக்கத்திலேயே தலையணையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு போராடியவள் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். உடல் முழுவதும் வியர்வையில் தொப்பலாக நனைந்துவிட்டது. தினமும் அவளுடைய உறக்கத்தை குலைக்கும் இந்த பயங்கர கனவிலிருந்து எப்போது அவளுக்கு...
அத்தியாயம் - 86
"சாரி பேட்டா... வெரி சாரி... தெரியாம நடந்துடுச்சு... ப்ளீஸ் டோண்ட் லூஸ் யுவர் ஹோப்... எதுவும் ஆகாது..." என்ற நரேந்திரமூர்த்தியின் வார்த்தைகள் அவன் செவிகளில் ஏறவே இல்லை. மதுராவின் வெறுப்பும் நிராகரிப்பும் தந்த வலியை கண்மூடி அனுபவித்தபடி தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தான்...
அத்தியாயம் - 84
தேவ்ராஜின் பிடிவாதம் மாயாவின் மனதிற்கு உவப்பானதாக இல்லை. என்ன நடக்குமோ என்கிற பயத்துடன் மதுராவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தாள். பிரபாவதி அவளை வாக்கிங் போய்விட்டு வரலாம் என்று அழைத்தால் கூட மருத்துவமனைக்குத்தான் கிளம்புகிறார்களோ என்று பயந்து நடுங்கினாள். ஆனால் மதுரா...
அத்தியாயம் - 83
தங்கைகளுக்காக எதையும் செய்வான்... எந்த எல்லைக்கும் இறங்குவான் தேவ்ராஜ். அப்படிப்பட்ட அண்ணனை அவனுடைய அன்புத் தங்கை பார்த்த பார்வையில் ஏன் அத்தனை வெறுப்பு! அவ்வளவு கோபம்! - சிந்தனையோடு பாரதியின் அறையிலிருந்து வெளியேறினான் தேவ்ராஜ். இதே வெறுப்பை பலமுறை அவன் மதுராவின் கண்களிலும்...
அத்தியாயம் - 82
மருத்துவமனையிலிருந்து நேராக ஜுஹூவிற்கு அழைத்து வரப்பட்டாள் மதுரா. தாயின் அரவணைப்பும் ஆதரவும் அவளை சற்று ஆசுவாசப்படுத்தியிருந்தாலும், எதையோ தொலைத்துவிட்ட ஒரு உணர்வு அவளுக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்தது. அவளுக்கு பழக்கப்பட்ட அல்லது அவள் விரும்பிய ஏதோ ஒன்று இப்போது அவளிடம்...
அத்தியாயம் - 81
வீட்டுக்கு புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ஆதிராவைத் தேடி அலைந்த மாயாவின் கண்கள் ஏமாற்றத்துடன் தாயின் பக்கம் திரும்பியது.
"குட்டிமா துருவனோட கேன்டீன்ல இருக்கா... இப்ப தான் பார்த்துட்டு வந்தேன்" - மகளின் முகத்தை பார்த்தே அவளுக்கு தேவைப்பட்ட விபரத்தை அளித்தாள் இராஜேஸ்வரி...
அத்தியாயம் - 80
மகளின் கன்றி சிவந்திருந்த கன்னம்... புசுபுசுவென்று வீங்கியிருந்த கை... மூக்கிலிருந்து தொடர்ந்து கசிந்துக் கொண்டிருந்த ரெத்தம்... அனைத்தையும் பார்த்து துடித்துப் போயிருந்த நரேந்திரமூர்த்தியை தனியாக அழைத்து வேப்பிலை அடித்தாள் பிரபாவதி. தன் மகளின் உயிருக்கு ஆபத்து... அவன் மதுராவை...
அத்தியாயம் - 78
பாறையை தூக்கி வைத்தது போல் பாரமாக இருந்த தலையை தாங்கிப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தான் தேவ்ராஜ். படுக்கையில் இருந்த வித்தியாசம் கருத்தில் பதிய அறையை சுற்றி பார்வையால் வட்டமிட்டான். நேற்று இரவு நடந்ததெல்லாம் காலங்கள் காட்சியாய் நினைவில் வந்தன. சட்டென்று எழுந்தான்.மதுரா..! -...
அத்தியாயம் - 77
வாழ்க்கையில் யாரெல்லாம் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாகிறார்களோ... அல்லது யாருடைய வாழ்க்கை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ அவர்களையெல்லாம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடமெல்லாம் ஒரு கோபமிருக்கும். எந்த நேரத்தில் எதை சொல்லி யார் நம்மை காயப்படுத்துவார்களோ என்கிற பயம்...
அத்தியாயம் - 76
தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருப்பவன் என்றாவது ஒருநாள் செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்வான். அப்படித்தான் இன்று தேவ்ராஜும் மதுராவிடம் மாட்டிக் கொண்டு விழித்தான். வியர்வையும் பதட்டமுமாக அலங்க மலங்க தன் முன் வந்து நிற்கும் மனைவியை கண்டு திகைத்த தேவ்ராஜ், "ஹே... என்ன ஆச்சு! எனிதிங்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.