இரவு நேரம் ஆனது ஒவ்வொருவராக முத்தையா வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். முத்தையா எதற்காக எல்லோரையும் வரச்சொன்னார் என்று தெரியாமல் எல்லோரும் புரியாமல் சென்றனர்
பிறகு முத்தையா வீட்டுவாசல் ஊர் மக்களால் நிரம்பியது கூட்டத்தில் ஒவ்வொருவராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் எதற்காக...
மாமா ....மாமா... என்று குரல் கொடுத்தபடி பரந்தாமனின் மனைவி சிரித்துக்கொண்டே உற்சாகமாக பண்ணையாரை நோக்கிச் சென்றாள்.
என்ன மருமகள் இவ்வளவு சந்தோஷமாக வருகிறாரலே என்ன விஷயமாக இருக்கும் . என்ற எதிர்பார்ப்போடு பண்ணையார் வாம்மா நான் இங்கேதான் இருக்கேன் என்றார்.
நான் தான் சொன்னேன் இல்ல. உங்க நண்பர்...
ரேகா வழக்கம்போல அதிகாலையில் எழுந்து தனது புகுந்த வீட்டையும் பிறகு எதிரே இருக்கும் தனது தாய் வீட்டையும் வழக்கம்போல சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
ரேகாவுக்கு தான் நெஞ்சுக்குள்ளே யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ளே காதல் செய்துவந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார் சந்தோசத்தில் இந்த உலகமே தன் கைக்குள்...
ஒரு நாள் அந்த ஊரில் அக்கம்பக்கத்தினர் தனது வீட்டு வாசலில் கட்டில் போட்டு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் . இரவு எட்டு மணி இருக்கும் அப்பொழுது ஒருவர் பக்கத்து வீட்டு நண்பரிடம் கட்டிலில் அமர்ந்தபடி பேச்சுக் கொடுத்தார்.
என்னப்பா ....முத்தையாவின் வீட்டு திருமணம் எப்படியோ நல்லபடியா...
அதிகாலை நான்கு மணி இருக்கும் அந்த அழகிய கிராமத்தில். மங்களகரமான நாதஸ்வர மேளதாளங்கள் நல்ல உற்சாகமாக ஒலிக்கத் தொடங்கியது . ஊரில் உள்ளவர்கள் சட்டென்று விழித்துக் கொண்டார்கள் கோவிலில் கல்யாணம் மேளச்சத்தம் கேட்கிறது சங்கர் ரேகாவின் திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகிறது அதனால் உடனே...
கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் அந்த ஊர் மக்களும் பண்ணையார் குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது நாட்களும் நகர்ந்தது..
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வழக்கம்போல தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அவர்கள் முகத்தில் எந்த ஒரு உற்சாகமே தென்படவில்லை . சற்று சோகத்தோடு கிளம்பினார்கள் பண்ணையாரும்...
இதுநாள் வரைக்கும் செழிப்பாக இருந்த பண்ணையார் தோட்டம் கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் ஊர் மக்கள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு வராததால் நெற்பயிர்கள் கரும்புத் தோட்டங்களும் மற்ற எல்லா விவசாயமும் தண்ணீர் இல்லாமலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் விவசாயம் வீணாகப் போகும் அவலம் ஏற்பட்டது...
பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் கை கால் நடுங்கியது . எப்படியோ இன்று நம் மூவரின் கதை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்து பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்
அப்பொழுது பரந்தாமனின் மனைவி மூவரையும் கவனித்தாள் ஏன் இவர்கள் மூவரும் ஊர் மக்களைப் பார்த்து இப்படி பயந்த...
இயற்கை வழக்கம்போல அதன் காலைப்பொழுதை அழகாக ஆரம்பித்தது. அந்த அருமையான காலைப்பழுதில் ரேகா எழுந்ததும் வீட்டின் வெளியே வந்து சங்கரை பார்த்தாள் .சங்கர் தென்படவில்லை
வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு தயாரானாள் பிறகு கொஞ்சம் நேரம் ஆனதுஅப்பொழுதும்...
என்ன செய்வது என்று தெரியாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் கனகா இனி நம்மால் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள். பண்ணையார் மகன்கள் இனி நம்மளை விட்டு வைக்க மாட்டார்கள் .இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்வதைவிட உயிரை விட்டு விடலாம் என்றா முடிவுக்கு வந்தால் கனகா.
எப்படியாவது...
பரந்தாமன் நினைத்தபடி ஒரு மணி நேரத்தில் ஊர் மக்களுக்கு புதுத்துணி ஆர்டர் செய்துவிட்டு மது வாங்கிக்கொண்டு தனது இரண்டு தம்பிகளை யும் அழைத்துக் கொண்டு பம்பு செட்டுக்கு கிளம்பினான்.
மூவரும் வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு சென்றனர்.
சந்திரனுக்கு மனம் பட பட படவென அடித்துக் கொண்டே இருந்தது நாம்...
சாட்டையடி சாமியாரும் அவனது இரண்டு சிஷ்யர்களும் மூவரும் ஒன்று கூடி பூஜை அறையில் பேசிக்கொண்டிருந்தனர்...
இந்த ஊர் மக்கள் நம்மை கண்டு கொள்வதே இல்லை எல்லோரும் முத்தையாவின் மகன் சங்கர் திருமணத்தைப் பற்றியும் பண்ணையார் மகன் சந்திரன் திருமண பற்றியும் பேசுவதற்கு நேரம் சரியா இருக்கு நம்மள ஒருத்தன் கூட...
பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் நமது கனகாவும் அவளுடைய கணவன் உண்மை எனும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர் .தனது ஐந்து வயது மகன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து வரும்படி மகனிடம் கூறியிருந்தனர் .ஆகையால் கனகாவும் ஊமை எனும் பள்ளிக்குச் செல்வதற்கு அவசரமாக...
வழக்கம்போல் பரந்தாமனும் அவனது தம்பி சந்திரன் தீனா மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அப்பொழுது பரந்தாமன் கையில் ஒரு பெரிய பை ஒன்று எடுத்துக்கிட்டு கிளம்பினான் தந்தைக்கும் மனைவிக்கும் தெரியாமல்
பிறகு தோட்டத்திற்கு மூவரும் சென்றனர் வழக்கம்போல மூவரும் மூன்று திசைக்கு சென்றனர் வயல்களை...
பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலை மும்முரமாக நடந்தது கல்யாண மாப்பிள்ளை சந்திரன் தனது வருங்கால மனைவியை நினைத்து சொப்பனத்தில் மிதந்தபடி இருந்தார்.
பண்ணையார் ஒரு திட்டமிட்டிருந்தார் இந்த திருமணத்தை எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்று
ஊரில் உள்ள அனைவருக்கும் மூன்று நாள் முன்பாகவே...
பிறகு பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலையை சிறப்பாகசெய்து முடிக்க வேண்டும் என்று பண்ணையாரும் அவர் பிள்ளைகளும் மற்றும் மருமகளும் கூடி முடிவு செய்தனர்
அதேபோல முத்தையாவின் வீட்டிலும் திருமணத்தை நமது கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டுமென்று முத்தையாவும் அவர் மகன் சங்கரும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.