Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நாவேந்தி குறளுக்கு தான் பாவினியை மணம் முடிக்க நினைப்பதாகத் தூயவனிடம் கேட்டிருக்கிறார்.....குறள் வெறுப்பைக் காட்டும் கண்கள் நேசத்தைக் காட்டினால் எப்படியிருக்கும் என நினைப்பது மனித இயல்பு தான்...ஆனால் பழிவாங்கத் தான் திருமணம செய்ய நினைக்கிறானே...சூப்பர் சிஸ்...அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங்....
 

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
வாவ் சூப்பர் யூடி 😘 விரைவில் குறள்&பவி திருமணம் நடக்கப் போகுதா இன்ரஸ்ட்டிங்
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
அம்மாவும் பையனும் கல்யாணம் பண்ணுகிற விசயத்தில் ஒன்றாக யோசிக்கிறார்கள்.சூப்பர்.பவி வேந்தி இருவரும் பழகுவது குறளுக்கு பொறாமை உண்டு பண்ணுகிறது.வேந்தி நினைத்ததை குறள் முடித்து வைப்பான்.
 

leakharajesh

New member
Messages
5
Reaction score
4
Points
3
Hi friends,

அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
அருமையான கநை நகர்வு மா
அவன் வஞ்சம் தீர்க்க மணம் முடித்தாலும் வஞ்சி அவனை மாற்றுவாள் என நம்புகிறேன்.
எப்போ கல்யாணம்
கவின் ஜோடி எல்லா
அடுத்த எபி எப்போ
 

Vasu💗mathi

Member
Messages
30
Reaction score
32
Points
18
Amma solli vara vendiyadhu tharam solli thara vendiyadhu iruku 🤣 pudikathavanga seira yelame thappana 👁 patha apadithane theriyum atha en hero seiran😉 niga en hero ah damage seiyadhiga😏
 
Top Bottom