நாவேந்தி குறளுக்கு தான் பாவினியை மணம் முடிக்க நினைப்பதாகத் தூயவனிடம் கேட்டிருக்கிறார்.....குறள் வெறுப்பைக் காட்டும் கண்கள் நேசத்தைக் காட்டினால் எப்படியிருக்கும் என நினைப்பது மனித இயல்பு தான்...ஆனால் பழிவாங்கத் தான் திருமணம செய்ய நினைக்கிறானே...சூப்பர் சிஸ்...அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங்....