Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆயிரம் கோபம் கன்னிகா மீது இருந்தாலும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்டதும் அவள் அருகில் அமர்ந்து அவ சாப்பிட்டு முடிக்கும் வரை கூடவே இருந்ததை பார்க்கும்பொழுது அவன் காதலை நன்றாக உணர முடிந்தது ஆனால் அதை கன்னிகாவால் மட்டும் ஏன் உணர முடியவில்லை.



எப்படியோ இப்போதாவது கன்னி அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து தவறை புரிந்து கொண்டாலே அதுவே போதும் என்று நினைத்தால், கூடப் பிறந்தவளிடம் மட்டுமே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றிய அவளுக்கு, தாலி கட்டியவன் மனதையும் புண்படுத்தி விட்டதை நினைத்து மன்னிப்பு கேட்க தோன்றவில்லை. ஏன் தான் இந்த கன்னிகா இப்படி முட்டாள் மாறி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை.


பாவமாக இருக்கிறது சீக்கிரம் இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள் போனா போகட்டும்.



எப்போதிலிருந்து இந்த கன்னிகா ஹனியா மாறினாள்.😒😒😒



எப்போதும் போல எபி சூப்பர் க்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஏது தீக்ஷிதா வா! பார்த்தி கூடவா!இது எப்போதிலிருந்து. எம்மா திக்ஷிதா உன் தமிழ்ல தீய அள்ளி போட.😂😂😂



பார்த்திபன் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா வா ன்னு கட்டிகிட்டு வந்து நிற்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவளுக்கு சொந்தமாகி விட்டானே.



நீ என்னதான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்திபன் கிடையாது வந்த வழியே பார்த்து விட்டு போயிடு திக்ஷி. அதான் உனக்கு நல்லது.



அடேய் பார்த்திபா உனக்கு ஓவர் திமிரு டா பாவம் திக்ஷிதா வை வெச்சி உன் பொண்டாட்டிய வெறுப்பேத்த ட்ரை பண்றியா.😣😣😢



பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷிதா.😌😌


அருள் ரூமில் இருந்து ஏன் இம்புட்டு கோபத்தோடு வர வேண்டும் திக்ஷிதா. அந்த அருள் என்ன பண்ணனும் தெரியலையே அருளே ஒழுங்கா இருந்துக்கோ, திக்ஷிதா கைல அடிவாங்கி தொலையாதே.




எது உன்னை திட்டின கன்னிகவை கட்டிப. உன் மேல உசுரையே வச்சு வராது தமிழை கத்துகிட்டு வந்த திக்ஷிதாவை வச்சிப்பியா. எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது பார்த்தி.


என்ன வார்த்தை கூறிவிட்டாய் பார்த்திபா. அன்று கன்னிகா செய்த தவறு இன்று நீ விளையாட்டாக கூறினாலும் உதிர்த்த வார்த்தைகள் தவறுதானே.




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.)


பார்த்திபனின் சொல்லும் இப்போது இவ்வாறே அமைந்துவிட்டது.


அருமையான எபி க்கா
 

Mrithula Ashwin

New member
Messages
7
Reaction score
7
Points
3
ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கறானா பார்த்திபன்... ஆனா எல்லார் முன்னாடியும் ஏன் அப்படி சொன்னான்...
Nice episode akka
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
சூப்பர் பார்த்தி சரியான அதிர்ச்சி வைத்தியம் 👌👌👌👌
அம்மணி ட்வின்ஸா 💞💞💞💞
பாருடா இந்த வேதாவ இப்போ மாறன் சரி பார்த்தி சரியில்லையா அடுத்து கனிகா க்கு ஷாக் ட்ரீட்மெண்ட் 🤣🤣🤣🤣
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ஏது தீக்ஷிதா வா! பார்த்தி கூடவா!இது எப்போதிலிருந்து. எம்மா திக்ஷிதா உன் தமிழ்ல தீய அள்ளி போட.😂😂😂



பார்த்திபன் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா வா ன்னு கட்டிகிட்டு வந்து நிற்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவளுக்கு சொந்தமாகி விட்டானே.



நீ என்னதான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்திபன் கிடையாது வந்த வழியே பார்த்து விட்டு போயிடு திக்ஷி. அதான் உனக்கு நல்லது.



அடேய் பார்த்திபா உனக்கு ஓவர் திமிரு டா பாவம் திக்ஷிதா வை வெச்சி உன் பொண்டாட்டிய வெறுப்பேத்த ட்ரை பண்றியா.😣😣😢



பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷிதா.😌😌


அருள் ரூமில் இருந்து ஏன் இம்புட்டு கோபத்தோடு வர வேண்டும் திக்ஷிதா. அந்த அருள் என்ன பண்ணனும் தெரியலையே அருளே ஒழுங்கா இருந்துக்கோ, திக்ஷிதா கைல அடிவாங்கி தொலையாதே.




எது உன்னை திட்டின கன்னிகவை கட்டிப. உன் மேல உசுரையே வச்சு வராது தமிழை கத்துகிட்டு வந்த திக்ஷிதாவை வச்சிப்பியா. எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது பார்த்தி.


என்ன வார்த்தை கூறிவிட்டாய் பார்த்திபா. அன்று கன்னிகா செய்த தவறு இன்று நீ விளையாட்டாக கூறினாலும் உதிர்த்த வார்த்தைகள் தவறுதானே.




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.)


பார்த்திபனின் சொல்லும் இப்போது இவ்வாறே அமைந்துவிட்டது.


அருமையான எபி க்கா
திஷி ன்னு பேர் வச்சதுனால பயங்கர சப்போர்டா இருக்கே 🤣🤣
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
திஷி ன்னு பேர் வச்சதுனால பயங்கர சப்போர்டா இருக்கே 🤣🤣
Namma support pannama epdi
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பார்த்திபன் பிளான் வெற்றி திஷி அருண் புரிஞ்சுகிட்டாள்.அவந்தியும் பார்த்திபன் புரிஞ்சுகிட்டாள்.அத்தையும் மாறனையை புரிந்து விட்டாள்.மாறனுக்கு ட்வீன்ஸா சூப்பர்.
 

Sspriya

Member
Messages
39
Reaction score
37
Points
18
🙄🙄🙄🙄 ஏன் பார்த்தி இப்படி பேசறான் 🤔🤔🤔.... 💞💞💞😍😍😍மாறன் ட்வின்ஸ் 👌👌👌👌👍
 
Top Bottom