- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
மிக்க நன்றி மா25. Part
ஏய் கன்னி இன்ன வாய் உனக்கு.. நிஜமா நீ அம்மணியோடு ஒரே கருவில் தான் வளர்ந்தியா?. தப்பு செய்தது எல்லாம் உன்னோட அம்மா. அங்களை தட்டி கேட்க உன்னால் முடியல. அம்மணியை பத்தி தப்பா பேச வந்துட்டா
பாவம் அம்மணி ஏற்கனவே பயந்துட்டு இருந்தாள். இப்போ கன்னி பேசியதை கேட்டு மாறனை நிலை என்னாகும் என்று யோசிக்காமல் முட்டாள் தனமான முடிவை எடுத்திட்டியே அம்மணி. .
நல்லா அடி மாறா அந்த கன்னியை... (என் சார்பாகவும்). இன்னா பேச்சி பேசுது. மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் வார்த்தகளை உதிர்த்து விட்டாள். நீ பேசிய வார்த்தையால் அம்மணி மட்டுமில்லை. உன்னை தன் உயிராக நினைத்து இருந்த பார்த்தியின் மனதையும் ஈட்டிக் கொண்டு கிழித்து விட்டாய். (எனக்கு கோபம் தான் வருது.)
பார்த்தி நான் அப்போவே சொன்னேன்.. இந்த கன்னி வேண்டாம் என்று. இப்போ பார்த்தியா எப்படி பேசுறானு. (உனக்கு எல்லாம் என்னை மாதிரி சமத்து பிள்ளை தான் செட் ஆகும், நான் சொல்ல மாட்டேன் ப்பா.).
மாறா எம்புட்டு ஆசையா பத்திரிகையை கொண்டு வந்தான். அதை ஒரு நொடியில் கொடுத்துட்டாள். அவனின் கண்ணீரை பார்க்க முடியவில்லை.
அம்மணி ரொம்ப அவசரப்பட்டுடா. இதற்கான பதிலை எப்படி மாறனிடம் விலக்க போகிறாய் என்று பார்க்கிறோம்.
வழக்கம் போல இல்லாமல்.. இந்த முறை கொஞ்சம் அழுகாச்சியா எபி சூப்பரா இருந்துச்சி அக்கா...
ஒரு சில குழறுபடிகளை ஆரம்பத்திலே களைந்து விட்டால் பிறகு எல்லோருக்குமே நல்லது ....
ஆமாம் பார்த்திக்கு நீங்க தான் பொருத்தம். இவ பெயருல இருக்குற கனி பேச்சுல இல்ல...
ம்.. பார்ப்போம்
மிக்க நன்றி திஷி டியர்