Thank u sagoஅருமையான காதல் கதை அழகான மன நிறைவான நிறைவு , அர்ஜுன் ரோஜா மது இவர்கள் காதல் உன்னதமானது உயர்வானது உயிரானது அருமை
வாழ்த்துக்கள் சிஸ்
வாழ்க வளமுடன்
Haha... poga poga therium ka.. thank u kavery nice episode Super.
ரொம்ப குட்டி எபிசோட்
ஏ பாரி
நீ தேடியவள் கிடைச்சுட்டா
இனி என்ன அதகளம் தானா?
Thank u kaஎபி 4 படிச்சட்டேன். தீக்குச்சி வேலைக்கு நடுவில் interview , போட்டி கதை ரொம்ப யோசித்து எழுத வேண்டி இருக்கு. தினமும் ஒரு யூடி போட்டாலே வாசிக்க சிரமமா இருக்கு. இதில் இரண்டு போடாதே.
எபி சூப்பர்.
பாரியின் காதல் ஒரு தலையா? பள்ளிக் கால ரௌடியாமே அவனது காதலியாளே சொல்கிறாள்...
தோசையில சாம்பார் சட்னி விட்டு சாப்பிடும் அழகோ அழகு. அதன் சுவையும் தனிதான்.
ஆனால் வெறும் சட்னி அந்த அளவிற்கு ரசிப்பில்லை பாரி வேந்தா...
அப்புறம் ஒரு சில இடங்களில் பிழைகள் இருக்கு. ஒரு முறை வாசித்துப் பார்த்தால் விழிகளில் சிக்கும்.
பாரியோ, நறுமுகையோ என்பதை விட பாரி நறுமுகை, அவன் அப்படி எழுதிவிட்டு வாசித்துப் பார். இன்னும் அருமையாக இருக்கும் ஓகே....
Thank u kaஅருமையான அத்தியாயம்.
நறுமுகை சித்தியை பார்த்து பயப்படுவதையும், பழைய சோற்றை உண்ண சொல்வதையும், அவளது உதாசினமான பேச்சையும் கேட்பதைப் பார்த்தால்
அவள் நிம்மதியாக இருப்பது போல தெரியவில்லை
நறுமுகை கழுத்தில் தாலி இல்லை. கணவர் வெளிநாட்டிற்கு சென்று 5 வருடங்கள் கழித்து வருவதால் இங்கு வந்திருப்பதாக சொல்கிறாள்.
அவள் சொல்வது பொய் என்று நினைக்கிறேன். அவளது கணவர் இறந்து விட்டாரா? அப்போ இவர்களின் வாழ்க்கை பயணம் தான் தொடரும் என நினைக்கிறேன்.
நண்பர்களின் அக்கறை கலந்த பேச்சு அருமை
வெயிட்டிங் தீக்குச்சி