Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான காதல் கதை அழகான மன நிறைவான நிறைவு 👌👌👌👌, அர்ஜுன் ♥️ரோஜா ♥️மது இவர்கள் காதல் உன்னதமானது உயர்வானது உயிரானது அருமை 👌👌👌👌💕💕💕💕♥️♥️♥️♥️🌺🌺🌺
🌺🌺🌺 வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏💐💐💐💐🌺🌺♥️

🌺🌺🌺 வாழ்க வளமுடன் 🌺🌺🌺
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice episode Super.

ரொம்ப குட்டி எபிசோட்

ஏ பாரி
நீ தேடியவள் கிடைச்சுட்டா
இனி என்ன அதகளம் தானா?
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமையான காதல் கதை அழகான மன நிறைவான நிறைவு 👌👌👌👌, அர்ஜுன் ♥️ரோஜா ♥️மது இவர்கள் காதல் உன்னதமானது உயர்வானது உயிரானது அருமை 👌👌👌👌💕💕💕💕♥️♥️♥️♥️🌺🌺🌺
🌺🌺🌺 வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏💐💐💐💐🌺🌺♥️

🌺🌺🌺 வாழ்க வளமுடன் 🌺🌺🌺
Thank u sago
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
very nice episode Super.

ரொம்ப குட்டி எபிசோட்

ஏ பாரி
நீ தேடியவள் கிடைச்சுட்டா
இனி என்ன அதகளம் தானா?
Haha... poga poga therium ka.. thank u ka
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
எபி 4 படிச்சட்டேன். தீக்குச்சி வேலைக்கு நடுவில் interview , போட்டி கதை ரொம்ப யோசித்து எழுத வேண்டி இருக்கு. தினமும் ஒரு யூடி போட்டாலே வாசிக்க சிரமமா இருக்கு. இதில் இரண்டு போடாதே.

எபி சூப்பர்.

பாரியின் காதல் ஒரு தலையா? பள்ளிக் கால ரௌடியாமே அவனது காதலியாளே சொல்கிறாள்...

தோசையில சாம்பார் சட்னி விட்டு சாப்பிடும் அழகோ அழகு. அதன் சுவையும் தனிதான்.

ஆனால் வெறும் சட்னி அந்த அளவிற்கு ரசிப்பில்லை பாரி வேந்தா...

அப்புறம் ஒரு சில இடங்களில் பிழைகள் இருக்கு. ஒரு முறை வாசித்துப் பார்த்தால் விழிகளில் சிக்கும்.

பாரியோ, நறுமுகையோ என்பதை விட பாரி நறுமுகை, அவன் அப்படி எழுதிவிட்டு வாசித்துப் பார். இன்னும் அருமையாக இருக்கும் ஓகே....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான அத்தியாயம்.

நறுமுகை சித்தியை பார்த்து பயப்படுவதையும், பழைய சோற்றை உண்ண சொல்வதையும், அவளது உதாசினமான பேச்சையும் கேட்பதைப் பார்த்தால்

அவள் நிம்மதியாக இருப்பது போல தெரியவில்லை

நறுமுகை கழுத்தில் தாலி இல்லை. கணவர் வெளிநாட்டிற்கு சென்று 5 வருடங்கள் கழித்து வருவதால் இங்கு வந்திருப்பதாக சொல்கிறாள்.

அவள் சொல்வது பொய் என்று நினைக்கிறேன். அவளது கணவர் இறந்து விட்டாரா? அப்போ இவர்களின் வாழ்க்கை பயணம் தான் தொடரும் என நினைக்கிறேன்.

நண்பர்களின் அக்கறை கலந்த பேச்சு அருமை👌👌

வெயிட்டிங் தீக்குச்சி
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
எபி 4 படிச்சட்டேன். தீக்குச்சி வேலைக்கு நடுவில் interview , போட்டி கதை ரொம்ப யோசித்து எழுத வேண்டி இருக்கு. தினமும் ஒரு யூடி போட்டாலே வாசிக்க சிரமமா இருக்கு. இதில் இரண்டு போடாதே.

எபி சூப்பர்.

பாரியின் காதல் ஒரு தலையா? பள்ளிக் கால ரௌடியாமே அவனது காதலியாளே சொல்கிறாள்...

தோசையில சாம்பார் சட்னி விட்டு சாப்பிடும் அழகோ அழகு. அதன் சுவையும் தனிதான்.

ஆனால் வெறும் சட்னி அந்த அளவிற்கு ரசிப்பில்லை பாரி வேந்தா...

அப்புறம் ஒரு சில இடங்களில் பிழைகள் இருக்கு. ஒரு முறை வாசித்துப் பார்த்தால் விழிகளில் சிக்கும்.

பாரியோ, நறுமுகையோ என்பதை விட பாரி நறுமுகை, அவன் அப்படி எழுதிவிட்டு வாசித்துப் பார். இன்னும் அருமையாக இருக்கும் ஓகே....
Thank u ka
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமையான அத்தியாயம்.

நறுமுகை சித்தியை பார்த்து பயப்படுவதையும், பழைய சோற்றை உண்ண சொல்வதையும், அவளது உதாசினமான பேச்சையும் கேட்பதைப் பார்த்தால்

அவள் நிம்மதியாக இருப்பது போல தெரியவில்லை

நறுமுகை கழுத்தில் தாலி இல்லை. கணவர் வெளிநாட்டிற்கு சென்று 5 வருடங்கள் கழித்து வருவதால் இங்கு வந்திருப்பதாக சொல்கிறாள்.

அவள் சொல்வது பொய் என்று நினைக்கிறேன். அவளது கணவர் இறந்து விட்டாரா? அப்போ இவர்களின் வாழ்க்கை பயணம் தான் தொடரும் என நினைக்கிறேன்.

நண்பர்களின் அக்கறை கலந்த பேச்சு அருமை👌👌

வெயிட்டிங் தீக்குச்சி
Thank u ka
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இப்போதான் 3 யூடி சேர்த்து படிச்சேன். சூப்பர்

முதல் பார்வையிலே ரெளடி.
அவனது பள்ளி அறையிலே ஆன்சர் எழுதப் போகும் மாணவி அவள்,

அவள் மீதான காதலில் அவன்...

அடேய் பதினொன்னு படிக்கற பொண்ணை நிறுத்தி லவ் ப்ரோப்பஸ் பண்றீங்களாடா? அடி செருப்பால

பாரீ....

இங்கே பார் நீ....
 
Last edited:

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அந்த மேகலாவுக்கு அறிவே கிடையாதா? அவளோட அம்மா சரஸ்வதின்னு பெயரை வச்சுட்டு சனியன் மாதிரி பேசுது...

நீ உசுரோட இருக்கறதுக்குள்ள உன் மவளை கல்யாணம் பண்ணிக் கொடுன்னு

இன்னொருத்தி என்னன்னா, தம்பியை காரணம் காட்டி எழுதி வாங்கிட்டாளே சேம் சேம்...
 
Top Bottom