Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வீரலட்சுமி என்னா வேலை பார்த்திருக்கு🙁🙁🙁🙁🙁

அர்ஜீன் அவன் உயிரைக் கூட மதிக்காம ரோஜாவைக் காப்பாத்தினான்..மது அர்ஜீனுக்காக உயிரையே கொடுத்தவள்..அர்ஜீன்,ரோஜா ரெண்டு பேரு நிலைமையும் மோசமாத்தான் இருக்கு😭🙄🙄🙄🙄🙄..

பிரவீன் புதுசா ஏதோ சொல்றான்...
Thank u ma
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, சிறுவயது அர்ஜுன்தான் இப்பொழுது ரோஜாவின் கணவனா, ஆனால் அர்ஜுன்க்கு பிளையாது எல்லாம் மறந்து மது மட்டுமே அவன் இதயத்தில் இருக்கிறாள் என்று சொல்வதும் ரோஜாவை காதலிக்க முடியாது என்று சொல்வது ரோஜாவிற்கு வேதனை அளித்தாலும் தன் அர்ஜுன் மகிழ்ச்சிகாக தன் காதலை துறந்து தன்னவனை பிரிய நினைக்கிறாள் ஆனால் இப்பொழுது பிரவீன் வந்து அவன் ரோஜாவை நினைத்து மறுக்கிய பெண் இவள் தான் என்று அவனுக்கு உண்மையை கூறுகிறான் இனி அர்ஜுன் என்ன முடிவெடுப்பான் ரோஜாவா இல்லை இறந்து போன மதுவா 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பிரவீன் செம..அர்ஜீன் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கான்...சிவா ரோஜாக்கு நல்ல நண்பன்..ரோஜா யாரையும் கல்யாணம் பண்ணமாட்டானு பாட்டிகூட பேசி அர்ஜீன்கூட சேர்த்துவைச்சிட்டான்...கல்யாணத்துக்கப்றம் அர்ஜீன் ரோஜாவோட கண்ண பார்க்கலையா:unsure::unsure::unsure:
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
பிரவீன் செம..அர்ஜீன் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கான்...சிவா ரோஜாக்கு நல்ல நண்பன்..ரோஜா யாரையும் கல்யாணம் பண்ணமாட்டானு பாட்டிகூட பேசி அர்ஜீன்கூட சேர்த்துவைச்சிட்டான்...கல்யாணத்துக்கப்றம் அர்ஜீன் ரோஜாவோட கண்ண பார்க்கலையா:unsure::unsure::unsure:
அவன் தான் அவளை கண்டுக்கவேயில்லையே
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அர்ஜுன் அவன் நினைவு மறந்திருந்த போதும் அவன் நினைவில் ரோஜாவை நினைத்து கொண்டு இருந்திருக்கிறான் அவள் துன்பம் அவன் மனதில் தாக்கத்தை ஏற்பாடுத்தி அவள் வலி நிறைந்த கண்களை ஓவியமாக வரைந்தும் இருக்கிறான் அதன் மூலமாக தான் மதுவிற்கு பின் தன் ஆண்ணனை மீட்டெடுக்க சிவா உதவியுடன் ரோஜவை திருமண செய்து வைத்துளான்
பிரவீன் அருமை 👌👌👌🌹🌹🌹
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆமா அக்கா..இனிமேலாவது ரோஜாவை கவனிப்பானா:unsure::unsure:அந்தப்புள்ள பாவம்யா
Pakkalam ma
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, அர்ஜுன் அவன் நினைவு மறந்திருந்த போதும் அவன் நினைவில் ரோஜாவை நினைத்து கொண்டு இருந்திருக்கிறான் அவள் துன்பம் அவன் மனதில் தாக்கத்தை ஏற்பாடுத்தி அவள் வலி நிறைந்த கண்களை ஓவியமாக வரைந்தும் இருக்கிறான் அதன் மூலமாக தான் மதுவிற்கு பின் தன் ஆண்ணனை மீட்டெடுக்க சிவா உதவியுடன் ரோஜவை திருமண செய்து வைத்துளான்
பிரவீன் அருமை 👌👌👌🌹🌹🌹
Thank u sago
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, ரோஜா அர்ஜுன்னிடம் பேசுவது அனைத்தும் அருமை 👌👌👌,அவள் காதல்லைவிட தன் காதல் தான் உயர்ந்தது என்பது போல் அவன் நடந்து கொள்வதுக்கு தக்க பதில் அடி கொடுத்தால் சிறு வயது முதல் அவனையே நினைத்திருக்கும் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்த்தும் உணர மறுக்கிறான் அவளை நினைத்து வேதனை கொண்டு நாட்களை கடத்துவது ஏனோ 🤭🤭🤭, இப்பொழுது ரோஜாவிற்கும் சிவாவிற்கும் திருமணம் என்று பீரவின் சொன்னதும் ரோஜாவை கடும் கோபத்துடன் அவள் வீட்டிற்கு செல்வததென்ன அவளை சிவாவுடன் இனைத்து பார்க்கமுடியாமல் சண்டை போடுவது என்ன, இப்ப நடு ரோட்டில் ரோஜாவை விரும்புவதாக மனம் விட்டு கத்துவது என்ன அர்ஜுன் மனமே அவனுக்கு தெரிந்து வீம்பு ஏன், ரோஜா திருமணம் என்ற திட்டம் அர்ஜுன் அவன் மனம் அறியதானோ ரோஜாவை அர்ஜுன் இனியாவது ஏற்றுகொள்வானா 🤭🤭🤭💕💕💕💕🌹🌹🌹🌹
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மது மேல அர்ஜீன் வைச்சிருக்க காதல் வேற லெவல் தான்..பட் ரோஜாவோட காதலைப் பத்தி யோசிக்காம இருக்கான்..

சிவா செமையா பிளான் போட்ருக்கான்..ரோஜாகிட்ட மனசு விட்டு பேசாம நடுரோட்ல புலம்பிட்டு இருக்கான் அர்ஜீன்😬😬😬😬😬..
 
Top Bottom