Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
கௌதம் சஞ்சனாவுக்காக கொலையை செய்து அசால்ட்டாக இருப்பது செம.நந்தா பாவம்.கவிதை சூப்பர்.
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
ஒருவேளை கெளதம் நந்தாவ கொல்லலியோ?
அப்படி என்ன பகை இருக்கும் இரண்டு பேருக்கும்?
திக் திக் திக்ன்னு இருக்கு mam ஏன்னா நாங்களும் அந்த குளிர்ல மலைக்காட்டில் கெளதம் கூடவேல travel பண்ணிருக்கோம்.
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
வழக்கம் போல சூப்பர் சிஸ்டர் 😘 கெளதம் செம.. சஸ்பென்ஸா போகுது.. போட்டியில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐keep rocking 😘
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
ஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான அத்தியாயம் :love: :love:👌
Thanks a lot for your cmnts Devi srinivasan. unga guess nalla irukku. crctaannu vara atthiyaayangalil paarpom. Thanks for your cont support
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கௌதம் விளையாட ஆரம்பிச்சிட்டான்.சுரேந்தர் சந்தேகப் படுவது போல் நந்தா எங்கேயாவது விழுந்திருப்பானோ?
நன்றிகள் கோதை மா. உங்க அனுமானம் சரியான்னு சீக்கிரம் பார்க்கலாம். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கவிதை வரிகள் superb...அந்த இன்னொரு புகைப்படம் யாரோடது:unsure:கௌதம் கேம் ஸ்டார்ட் பண்ணிட்டான்...உலகம் என்னடா உலகம் என் உயிரின் ஒவ்வொரு துளியிலும் அவள்தானாட செம...நண்பனுக்காய் கண்ணீர் சிந்தும் காவல்காரனின் அனுமானம் சரியாய் இருக்குமா?வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
அந்தப் புகைப்படம் யாரோடது? செம கேட்ச். யாரவது அந்த வரியை கவனிச்சு இருப்பங்களான்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கதையின் பின் பகுதிக்கு லீட். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
ஒருவேளை கெளதம் நந்தாவ கொல்லலியோ?
அப்படி என்ன பகை இருக்கும் இரண்டு பேருக்கும்?
திக் திக் திக்ன்னு இருக்கு mam ஏன்னா நாங்களும் அந்த குளிர்ல மலைக்காட்டில் கெளதம் கூடவேல travel பண்ணிருக்கோம்.
Bselva எத்தனை அழகான கமென்ட் உங்களோடது. படிக்கவே சந்தோஷமா இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
Eppovey evlavu shock kudukkuraaney. Ennum erukkey....Azhaghaana ratchashan.🥰🥰🥰 Aravind samy mind la varan padikkumpothu 😘😘😘
ஹாஹாஹா.. அரவிந்த் சாமியா. செம போங்க. //அழகனா ராட்சசன்// செம. தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கௌதம் சஞ்சனாவுக்காக கொலையை செய்து அசால்ட்டாக இருப்பது செம.நந்தா பாவம்.கவிதை சூப்பர்.
கலை கார்த்தி தொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. கெளதம் சஞ்சனாவுக்காக இந்த கொலையை செய்தான்ன்னு எப்படி சொல்றீங்க? வேறே காரணம் இருக்கக் கூடாதா?
 
Top Bottom