- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
மிக்க மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும்தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு . சேனா இன்ட்ரெஸ்டிங்..
மிக்க மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும்தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு . சேனா இன்ட்ரெஸ்டிங்..
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும். வாசித்து மனம் நிறைவான கருத்துக்களை சொல்லியதால் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .❤❤❤❤தங்களது கதை மிகவும் அருமையாக இருக்கிறது. காதல் என்பது உறவுகளைப் பிரிக்காமல் சேர்த்து வைத்துள்ளது. அற்புதமான கருத்து...அன்புதானே எல்லாம்...நிறைய உறவுகள் இருந்தாலும் குழப்பாமல் தெளிவாக கதையை கொண்டு சென்றீர்கள்....
வாழ்த்துக்கள்.....தங்கள் எழுத்து பணி தொடர்ந்து சிறக்கட்டும்..
Ok.anal இனி மாற்ற முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்சாரி ஈஸ்வரி சிஸ். மறுபடியும் ஒரு சின்ன பேர் பிரச்சனை. ரெண்டாவது எபில ஸ்ரீதர் சேனானு சொன்னிங்க மூணாவது எபில சிவசேனானு சொல்றீங்கா நான் பாவம். எனக்கு சேனா வே போதும்.. குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க
❤❤❤❤❤தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு . சேனா இன்ட்ரெஸ்டிங்..
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும் .நீங்கள் தரும் விமர்சனம்தான் ஒரு எழுத்தாளரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும். வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது .❤❤❤❤❤❤❤❤❤❤கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....
சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நேசமும்,தாங்கிய விதமும்,தோள் கொடுத்த நட்பும்.....அழகான நிறைய உறவுகளின் சங்கமம்.....கல்வியோட முக்கியத்துவம்,ஒரு நடிகை எதிர்கொள்ளும் இன்னல்கள் என நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சிஸ்
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் முயற்சி திருவினையாக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தால் அது நடைபெறும். ஆம் வாமனன் செய்த தவறால் கண்டிப்பாக வித்யா பாரதி அதை ஏற்றுக்கொள்ள முடியாது .அன்புக்கும் இந்தக் கதை முழுவதும் நீண்ட விமர்சனம் தந்து என்னை ஊக்குவித்த மைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் தங்கையேமிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....
வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.
முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது
ஒரு கதையை அடுத்தடுத்து நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு வாசகர்களாகிய உங்கள் விமர்சனங்கள் தான். அதை நீங்கள் தொடர்ந்து செய்தீர்கள் .நான் பதில் தந்தாலும் தராவிட்டாலும் எனக்காக நேரம் ஒதுக்கி நீண்ட விமர்சனம் தந்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே❤❤❤❤❤❤❤❤ உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்ஹையோ எவ்ளோ ஜோடிகள் விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....
வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஒரு கதையை எழுதி முடிக்கும் போது அதில் மகிழ்ச்சி விமர்சனங்கள் தான். அந்த விமர்சனத்தை நீங்கள் தொடர்ந்து தந்ததால் என் மனம் நிறைந்த நன்றிகள் .எனக்காய் நேரம் ஒதுக்கி இவ்வளவு பெரிய விமர்சனம் தந்ததற்கு நன்றிகள் சகியே... தொடர்ந்து என் கதைகளில் எல்லாம் பயணியுங்கள். நீண்ட விமர்சனம் தாருங்கள் .விமர்சனங்கள்தான் வாசகர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லும் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Arunaiyana padhivu ees ka.sema interstinga pogudhu story
..mrg oruvaliya nalla padiya mudinjudhu super..sena diya nice pair.life la nadakura miga mukkiyamana magizhchiyana oru nigazhvu mrg appo poi indha diya namma sena va tension panni sirikka vidaama pattitale loosu....vaamanan irappu kashtama irundhcuhu ees ka.innum knja naal irundhu irkalam...divya aethukaatiyum chumma vachum diya appa nu paasam kaamichu pesirukalam..adhuvaraikum avar uyiroda irundhurukalam...avarum suyanalama seitha paavam evlonthooram avarai thorathi irku..adhai purindhu konda piragu avar vaalkaiyai anubavikama ilandhutar..adhunala avar irundhadhum sangadama pochu...kiran paavam da andha ponnu..seekiram life a padichu settle aaytu kalyanam pannika..adhai vida iishu super paarthadhum love a sivaraj mela.adhu sarithaan...paarpom sivarj kandi pidikiraara illayanu..super ud sagi waiting for nxt ud
நன்றி சகியே ❤❤❤❤❤❤❤❤❤Super esu akka nalla iruku oru vazhia marrige mudijithu