ரொம்ப நன்றிங்க சிஸ் பிரகல்யாவை எல்லாருக்குமே பிடிக்குது... எஸ் fb la. எல்லாமே கிளியர் ஆகிடும்எனக்கு ஆரம்பத்துல இருந்தே பிரகல்யாவைதான் புடிக்குது... இந்த எபில அவ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா...யாரையோ லயாவோட காதலன்னு அபூ சொல்றா..ருத் பிரகல்யாக்காக அழறான்..வெய்ட்டிங் ஃபார் fb sis
உங்ககுட்டி மூளையை ஆவி பறக்க வைக்குறதே என்னோட பெருமையா நினைக்குறேன்கா ஒருவேளை சம்மந்தம் இருக்கலாமோ????? செமையா யோசிக்குறீங்ககா... பார்ப்போம் கா என்ன நடக்குது என்றுஎனக்கு என்ன தோணுது அப்படினா அபூ பார்த்த ஃபோட்டோ அண்ட் கிளினிக் ல இருக்க ஃபோட்டோ ரெண்டுமே ஒன்னுனு நினைக்கிறேன்... அண்ட் அந்த ஃபோட்டோ அதற்கு பின்னான காரணம் கூட இன்றைய அவளின் நிலைக்கு ஒரு பங்கு vakikkalam.. எனக்கு மட்டும் ஏன் அது ரூத்/சுஜித்/ ஓர் ரூத் சம்பந்தபட்ட ஒருத்தர் தோணுது... இவன் அபூ கிட்ட ஏதோ game play pannuraan போல தோணுதே எனக்கு... Pirakal கிட்ட வரும் அந்த கண்ணீர் வேற அபூ கிட்ட வர அக்கறை வேற.. அங்க இருக்கரது ஒருவேளை அக்கறை தானோ.. அவளை வச்சு yatho பிளான் பண்ணி இருக்கான் போல.. அந்த ஜாதகர் சொன்னது, அவரின் மர்ம சிரிப்பு ரெண்டும் பார்த்தா கல்யாணம் ஏற்பாடு ஆகும் நடக்குமா என்ற சந்தேகம் வருது? இல்ல அவரும் ருத்ரா ஆளா என்ன என் குட்டி மூளை ஆவி ஆஆகிட்டு டா.. சீக்கிரம் அடுத்த update podu das..
வாவ் இருக்குமோ.. வாய்ப்பிருக்கு பார்க்கலாம் ரூபிகா... லவ்லி கமெண்ட்ஸ் அது யாரென்று அடுத்தயுடில தெரிஞ்சிடும்கண்டிப்பா கிளினிக் ல இருக்க போட்டோவில் இருப்பது ருத்ரா சம்பந்தபட்ட ஒன்னு தான்.. அதநாள் தான் அதை பார்த்த அவள் இருக்கும் இடத்தை விஷ்வா கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னது.. அதுவே ஏன் அவள் கம்ப்யூட்டர் ல இருக்க கூடாது.. இந்த அபூ அக்காவை தப்பா புரிஞ்சு வச்சு இருக்கா...
யாரா அது மறைந்து இருந்து பார்ப்பது...
Thank u sisInteresting..
Thank u sisSemma ud sis