மேத்யூவோட அப்பா அப்படி சொல்லும்போது தேவ் சந்தேகப்பட்டது தப்பில்ல தான்னு தோணுது...மது அவளுக்கு மேத்யூ எவ்வளவு முக்கியம்னு சொல்லிட்டா...சூப்பர் சிஸ்...ஸ்டீபன் மூலமா சரியா மூவ் பண்றான் தேவ்..தேவ்,பாண்டியன் இருவருமே சளைத்தவர்கள் அல்ல..வாழ்க்கை முழுவதும் சாரி கேட்பேனு சொல்றான்..அப்ப மதுவோட அடையாளம் அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டதுதானா சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட்