Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மேத்யூவோட அப்பா அப்படி சொல்லும்போது தேவ் சந்தேகப்பட்டது தப்பில்ல தான்னு தோணுது...மது அவளுக்கு மேத்யூ எவ்வளவு முக்கியம்னு சொல்லிட்டா...சூப்பர் சிஸ்...ஸ்டீபன் மூலமா சரியா மூவ் பண்றான் தேவ்..தேவ்,பாண்டியன் இருவருமே சளைத்தவர்கள் அல்ல..வாழ்க்கை முழுவதும் சாரி கேட்பேனு சொல்றான்..அப்ப மதுவோட அடையாளம் அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டதுதானா சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட்
 

ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18

தீபா செண்பகம்

Well-known member
Vannangal Writer
Messages
54
Reaction score
26
Points
93
மேத்யூவோட அப்பா அப்படி சொல்லும்போது தேவ் சந்தேகப்பட்டது தப்பில்ல தான்னு தோணுது...மது அவளுக்கு மேத்யூ எவ்வளவு முக்கியம்னு சொல்லிட்டா...சூப்பர் சிஸ்...ஸ்டீபன் மூலமா சரியா மூவ் பண்றான் தேவ்..தேவ்,பாண்டியன் இருவருமே சளைத்தவர்கள் அல்ல..வாழ்க்கை முழுவதும் சாரி கேட்பேனு சொல்றான்..அப்ப மதுவோட அடையாளம் அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டதுதானா சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட்
நன்றி. சந்திரதேவ் கேரக்டர் தான் கதை.
 

ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 3.1

ஏதோ ஒன்று நெருடுகிறது...

காப்பற்றி...கடல்கடக்க காரணமென்ன....

கயவர்களின் சூழ்ச்சி வலையை அறுக்க...

கண்கட்டு வித்தையை கையால்கிறானா...

காயங்களுக்கு அவளை மருந்தாக்கிடவே விழைகிறானா...

நெடியவனின் செயல்களில் புத்தி கூர்மையடைகிறது...

இவனே...இவனே என மனம் ஒருவனை நோக்கியே கூர்மையடைகிறது...

யாரவன்?எதற்காக? அறிய ஆவலுடன்
 

ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
தந்தை உயிர் காக்க தத்தையவள் தத்தளிக்கிறாள்...


அறியாதவராயினும் ஆன்பு கொண்ட இதயம் பாசத்தை மட்டுமே அந்த நிமிடம் மனதில் நிறுத்தி...

முன்பின் அறியார்....முகபரிச்சயமற்றவர் என்பதை மறந்து பாதம் பணிய துணிகிறாள்...

நஞ்சு கொண்ட நாகங்களோ..மங்கையிவளை எமனிடம் பேரம் பேசியதை அறிவாளா...

பெற்ற தாய் மட்டுமின்றி மற்றவர்களூம்...

இவள் மடிந்து மண்மாதவை தழுவி விட்டாள் என நம்புவதை கேட்க நேர்ந்தால் என்ன செய்வாள்???
 

ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
பெற்ற பெண்ணுக்காக அழுவதா..

கரை தொடும் கண்ணீரை ....

பொங்கும் முன் அணைகட்டி ...

கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா...

அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...

காதலித்து தான் திருமணம் செய்தேன்...

மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்...

பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்...

ஆனாலும்...இது இன்னொருவரின் சொந்தமாக சொர்க்கமாக இருந்தது...

இன்று அவர்கள் இருவரினுள்ளும் கடந்த கால அழகான சுவடுகள் அழியாமல் அழகோவியமாய்...

இதை பார்க்கையில்....எப்படி உணர்கிறேன்...

தாய்மொழி கூட வலிமையிழந்து போகிறது....

வார்த்தை பஞ்சத்தை என்னுள் விதைத்து.

ஆயினும் தெரிந்தே செய்த பயணம்...

வலிக்கிறதா...தவிக்கறதா...உணர முடியாமல்...உணர விரும்பாமல்.....
 

ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
கண்டுகொண்டாள் கள்ளியிவள்...

மட்டியாய் புத்தி பேதலித்து விட்ட வார்த்தையில்...


உள்ளத்தால் நெருங்கி ....உருவத்தால் பிரிந்து கிடந்தோம்....


உன்னை சூழ்ந்த பகை...ஆள்துளை கிணரடி அணங்கே...

உன்னை காக்க உன்னிடமே போராடுகிறேன்...அரகிருக்கனாக.. .அரக்கனாக...
 
Top Bottom