Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 14 அடுத்து வந்த நாட்களில் எல்லாம் பிரணவ் அனுபல்லவியை எப்போதும் தன் முன்னே வைத்திருப்தற்காக இல்லாத வேலைகள் எல்லாம் அவளுக்கு கொடுக்க, மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அனைத்தையும் ஒழுங்காக செய்தாள் அனுபல்லவி. இடைக்கிடையே வேண்டுமென்றே பிரணவ் அனுபல்லவியை சீண்டுவதும் அதில்...
  2. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 13 தன் மாமனே தன்னைக் கொல்ல நினைக்கிறார் என அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரணவ்விற்கு அதற்கான காரணம் தான் பிடிபடவில்லை. தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனைக் காணும் போது ஆகாஷிற்கு பாவமாக இருக்க, "பாஸ்..." என்றான் தயங்கியபடி. பிரணவ் தலையை நிமிர்த்தாமலே, "ஐம் ஓக்கே ஆகாஷ்...
  3. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 12 அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர். இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும்...
  4. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 11 விடிந்தும் விடியாததுமாய் இருக்கும் அதிகாலைப் பொழுதில் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கையில் பையுடன் வந்து நின்ற நண்பனைக் கேள்வியாய் நோக்கினான் கார்த்திக். கார்த்திக், "டேய் பிரதாப்? என்னடா இது? நீ வரதா சொல்லவே இல்ல?" எனக் கேட்க, "ப்ச்... சொல்லிட்டு வரலன்னா வீட்டுக்குள்ள...
  5. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 10 "ஹேய் அர்ச்சனா... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பிரணவ் சாரும் அந்த அனுவும் மட்டும் ஆஃபீஸ்ல ரொம்ப நேரம் தனியா இருந்து இருக்காங்க டி... நம்ம செக்யூரிட்டி சொன்னார்... என்ன என்ன நடந்து இருக்குமோ ரெண்டு பேருக்கும் இடைல?" என அர்ச்சனாவின் தோழி...
  6. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 9 "கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்ற கேலிக் குரலில் அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள். ஆகாஷ், "என்ன குட்டச்சி? அப்படி பார்க்குற? எவன் கூட கடலை...
  7. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 8 "ஹெலோ மிஸ்டர் பிரணவ்... கே சே ஹோ? (எப்படி இருக்கீங்க?)" என திரையில் தெரிந்த மிஸ்டர் மெஹெரா புன்னகையுடன் கேட்கவும், "மே அச்சா ஹு மிஸ்டர் மெஹெரா... (நான் நல்லா இருக்கேன்)" எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பிரணவ். மிஸ்டர் மெஹெரா, "அச்சா... அச்சா... யே கோன் ஹே? (நல்லது...
  8. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 7 வலியில் துடித்துக்கொண்டிருந்த பிரணவ்வை அழைத்துக்கொண்டு ஆகாஷ் மருத்துவமனை செல்லப் பார்க்க, பிரணவ்வோ, " வீட்டுக்கு போகலாம் ஆகாஷ்..." என்றான் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து கொண்டு. ஆகாஷ், "பட் பாஸ் நீங்க..." என ஏதோ கூற வர, "சொன்னத செய்ங்க ஆகாஷ்..." என்ற பிரணவ்வின்...
  9. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 6 "அனு.............." என்ற சாருமதியின் கத்தலில் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்தாள் அனுபல்லவி. அனுபல்லவி, "என்னாச்சு? என்னாச்சு? யாரு செத்துட்டாங்க?" என அரைத் தூக்கத்தில் பதட்டமாகக் கேட்க, அவள் முகத்தில் உடையை விட்டெறிந்த சாருமதி, "நான் குளிக்க போக முன்னாடி உன்ன...
  10. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 5 அன்று பிரணவ்வின் ஒரே நண்பனான அபினவ்வினதும் அவனது சகோதரன் ஆதர்ஷினதும் திருமணம். ஆனால் பிரணவ்வோ திருமணத்திற்கு செல்லாது ஆஃபீஸில் வேலையாக இருக்க, அனுமதி கேட்டு விட்டு அவன் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், "பாஸ்... அபினவ் சார் கல்யாணத்துக்கு நீங்க போகலயா?" எனக் கேட்கவும் தலை...
  11. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 4 சரியாக ஆர்யான் மற்றும் சிதாராவின் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரணவ்விற்கு ஆஃபீஸில் ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. எவ்வாறாவது ஆர்யான் மற்றும் சிதாராவின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என பிரணவ் திட்டமிட்டுக் கொண்டிருக்க...
  12. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 3 திடீரென ஆர்யான், "மினி..." எனக் கத்தவும் அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர். பிரணவ், "தாரா..." என அவளிடம் செல்லப் பார்க்க, அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல...
  13. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 2 அடுத்து வந்த நாட்களில் பிரணவ் சிதாரா என்ற ஒருத்தியையே மறந்து விட்டான். இருவருக்கும் இடையில் நடந்தது எதுவுமே அபினவ்விற்கும் ஆதர்ஷிற்கும் தெரியாது. சிதாரா எதுவும் சொல்லவில்லை. பிரணவ்விடம் கேட்கவும் விடவில்லை. அது பிரணவ்விற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. அப்படி இருந்த ஒரு...
  14. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 1 ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ்‌. "ஆர்யான்… நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்… அவளை நான் அடையாம விட மாட்டேன்… இந்த என்கேஜ்மென்ட் எப்படி...
  15. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு? - கருத்துத் திரி

    உங்க கருத்துக்களை இங்கே பதிவிடுங்க மக்களே... ❤️❤️❤️
  16. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." கதையில் வந்த பிரணவ்வின் கதை. படித்து மகிழுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 🥰...
  17. Nuha Maryam

    மக்களே!!! உங்க எல்லாருக்கும் முதல்ல பெரிய சாரி சொல்லிக்குறேன்... வெக்ஸின் போட்டதால 5 டேய்ஸா...

    மக்களே!!! உங்க எல்லாருக்கும் முதல்ல பெரிய சாரி சொல்லிக்குறேன்... வெக்ஸின் போட்டதால 5 டேய்ஸா செம்ம டயர்ட்... ஃபீவர்... அதான் யூடி தர முடியல... நாளைல இருந்து டெய்லி ஒழுங்கா யூடி வரும்.... முடிஞ்சா இன்னைக்கு நைட்டே போடுறேன்... காத்திருக்க வைத்தமைக்கு மன்னிக்கவும் 🙄
  18. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி ஏழாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி ஏழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  19. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தாறாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தாறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  20. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தைந்தாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
Top Bottom