Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி நான்காவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி நான்காவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  2. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி மூன்றாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தி மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  3. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தொன்றாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" முப்பத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  4. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - Epilogue (2) மறுநாள் காலையிலேயே ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பிச் சென்று விட அகிலாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க பாதி நேரம் அறையிலேயே இருந்தாள் சிதாரா. வேலை காரணமாக ஆர்யான் வீட்டிற்கு வரும் போது நன்றாகவே இரவாகி விட்டது. வீட்டினுள் எந்த சத்தமும் கேட்காததால் நேராக தன் அறைக்குச் செல்ல அறை இருட்டாக...
  5. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - Epilogue (1) இரண்டு வருடங்களுக்குப் பின் பூஞ்சோலைக் கிராமம் முழுவதுமே ஒரே கொண்டாட்டமயமாக இருந்தது. அன்று தான் ஆதர்ஷ் - லாவண்யா, அபினவ் - அக்ஷரா ஜோடிகளுக்கு திருமணம். சகோதரர்கள் இருவருக்கும் ஒரே மேடையிலே திருமணத்தை நடத்த வீட்டினர் முடிவு செய்திருந்தனர். பெண் வீட்டினருக்கும் அதில்...
  6. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தைந்தாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  7. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 25 ஆர்யான் தன் காதலை சிதாராவிடம் இன்னும் நேரடியாக வெளிப்படுத்தாததால் அவள் வேண்டுமென்றே ஆர்யானை சீண்டிக் கொண்டிருந்தாள். சிதாராவின் நெருக்கம் ஆர்யானைப் பாடாய்ப்படுத்த அதைத் தெரிந்து கொண்டவள் இன்னும் அவனை சீண்ட எண்ணி அவனின் முகத்திலும் மார்பிலும் விரலால் கோலம் போடத்...
  8. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தி நான்காவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தி நான்காவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  9. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 24 ஆர்யான் சிதாராவின் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, தன்னவனின் விழி நீர் தந்த வெம்மையில் சிதாராவின் விரல்கள் மெதுவாக அசைந்தன. ஆர்யான் மினி... மினி... என குரலில் மொத்த காதலையும் தேக்கி வைத்து அவள் பெயரை விடாது உச்சரித்தவன் சில நொடிகளில் அப்படியே உறங்கி விட்டான்...
  10. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தி மூன்றாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தி மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  11. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 23 மக்களே... கதைக்கு போறத்துக்கு முன்னாடி முந்தைய யூடிக்கு ஒரு சின்ன விளக்கம். நிறைய பேர் கேட்டு இருந்தீங்க... சாதாரணமா ஃபிட்ஸ் வரது கோமாக்கு கொண்டு போகுமான்னு... அதுக்கு தான் விளக்கம் தரலாம்னு இருக்கேன்... ஒருத்தர் கோமாவுக்கு போறதுக்கு பல காரணங்கள் இருக்கு... ப்ரைன்ல...
  12. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்திரண்டாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  13. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 22 மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது. ஆர்யான், "எ... என்... என்ன சொல்... றீங்க... டாக்டர்..." என பயத்துடன் வினவ, "அவங்க கோமா ஸ்டேஜுக்கு...
  14. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தொன்றாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  15. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 21 ஆர்யானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என ரூஃப் கார்டனை முன் பதிவு செய்தவள் ஆர்யானுக்கு ரூஃப் கார்டனுக்கு வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள். வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து என்றும் போல யாரோ தன்னை பின் தொடர்வது போல் சிதாராவுக்கு...
  16. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபதாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." இருபதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  17. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 20 ரஞ்சித் தன் கேபினில் இருக்க கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரவி, "அங்கிள்... நீங்க வர சொன்னதா உங்க பி.ஏ. சொன்னாரு... ஏதாவது ப்ராப்ளமா அங்கிள்.." எனக் கேட்க, ரஞ்சித், "உட்காருப்பா... கொஞ்சம் பெரிய ப்ராப்ளம் தான்.. ஆரு கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்.. அதான் உன்...
  18. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பத்தொன்பதாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பத்தொன்பதாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  19. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 19 ஆர்யான், சிதாரா இருவரின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது. இப்பொழுதெல்லாம் யுனிவர்சிட்டி பஸ்ஸில் தான் சிதாரா வீடு திரும்புவாள். ஆர்யான் தான் அவளின் பாதுகாப்புக்கு அதனை ஏற்பாடு செய்திருந்தான். அன்று சிதாரா யுனிவர்சிட்டியிலிருந்து வீட்டுக்கு வந்ததும்...
  20. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தெட்டாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தெட்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
Top Bottom