Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினெட்டாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினெட்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  2. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 18 சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டு வந்த ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பினான். யுனிவர்சிட்டிக்கு சென்ற சில மணி நேரத்தில் சிதாராவிடம் வந்த அவள் வகுப்புத் தோழி ஒருத்தி, "சிதாரா... சம்வன் இஸ் வைட்டிங் ஃபார் யூ இன் அவுட்சைட்..." என்று விட்டு சென்றாள். சிதாரா, "என்ன யாரு பார்க்க வந்து...
  3. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தேழாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  4. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினேழாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  5. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 17 மறுநாள் அழகாய் விடிய முதலில் ஆர்யான் தான் கண் முழித்தான். குனிந்து பார்க்க சிதாரா அவன் நெஞ்சில் தலை வைத்து ஒரு கையால் அவனை அணைத்தபடி காலையும் அவன் மீது தூக்கிப் போட்டு படுத்திருந்தாள். ஆர்யானுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது. இரவு அவள் தனக்கு போட்ட சட்டம் என்ன...
  6. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினாறாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினாறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  7. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 16 At the same time அந்த இருட்டறையில் சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் அவன். பின் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த அலைபேசியை எடுத்து சில எண்களைத் தட்டியவன் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் டீபாய் மீதிருந்த...
  8. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தாறாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தாறாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  9. Nuha Maryam

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினைந்தாவது அத்தியாயம்...

    மக்களே!!! "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." பதினைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  10. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 15 திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சிதாராவின் வீட்டுக்கு கிளம்பினர். காலையிலிருந்தே திருமணத்திற்காக தயாரானதில் சிதாராவுக்கு சோர்வாக இருக்கவும் தேவியிடம், "மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... நான் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்..." என்க, தேவி அவசரமாக, "இல்ல சித்து...
  11. Nuha Maryam

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தைந்தாவது அத்தியாயம்...

    மக்களே!!! "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!" இருபத்தைந்தாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️
  12. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 14 ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் லாவண்யா, அக்ஷரா இருவருவருமே கோயம்புத்தூர் வந்தடைந்தனர். நிச்சயத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஆர்யான் மற்றும் சிதாராவின் குடும்பம் இணைந்து நிச்சயத்துக்கு அனைவருக்கும் உடைகள், ஆபரணங்கள் வாங்கச் சென்றனர். ஆடைத் தேர்வை பிள்ளைகள் வசமே...
  13. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 13 தன் முன்னே இருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிதாரா. "என்ன கண்ணு இப்படி பாக்குற... மாப்பிள்ளைய அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன..." என சிதாராவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டது சாக்ஷாத் ஆர்யான் தான். ஆர்யான் தான் தன் பெற்றோருடன் சிதாராவைப் பெண் கேட்டு வந்திருந்தான்...
  14. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 12 தன் கை மீதிருந்த சிதாராவின் கையின் அழுத்தத்திலே அவள் எவ்வளவு உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கிறாள் என ஆர்யானுக்குப் புரிந்தது. அவள் கரத்தை மறு கையால் அழுத்தியவன், "கூல் மினி... கூல்... இப்போ நான் உன் பக்கத்துல இருக்கேனே... சோ நீ எதை பத்தியும் திங்க் பண்ணாதே... இப்போ...
  15. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 11 பிரணவ்வின் தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் விழி விரித்து நின்றாள் சிதாரா. பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க, அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய, தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும்...
  16. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 10 ஆர்யானும் சிதாராவும் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். லாவன்யாவின் தாய், தந்தை, பாட்டி என‌ அனைவரும் சிதாராவுக்கு பல அறிவுரைகள் வழங்கினர். பாட்டி, "இங்க பாரு சீதா கண்ணு... நீ இன்னும் அம்மா அப்பாவ பாக்கலன்னு தான் உன்ன போக விடுறேன்... இல்லன்னா என் கூடவே வெச்சிப்பேன்...
  17. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 9 ஆர்யான் கூறி முடிக்க அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன. அந் நேரம் அங்கு வந்த நர்ஸ் ஆர்யானிடம், "டாக்டர் உங்கள வர சொன்னாங்க.." என்று விட்டு செல்ல ஆர்யான் அவருடன் செல்ல ஆதர்ஷும் அவர்களைப் பின் தொடர்ந்தான். டாக்டரிடம் சென்றவர்கள், "டாக்டர் வர சொல்லி இருந்தீங்க..." என்க...
  18. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 8 மருத்துவ அறையிலிருந்து சிதாராவை தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆர்யான் அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான். அனைவருடனும் கை குலுக்கி இன்முகத்துடன் பேச அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது. சிதாராவை ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்று வகுப்பில் சேர...
  19. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 7 S M Hospital - Ooty ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர். தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் "மினி...." எனக் கத்த, அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு...
  20. Nuha Maryam

    உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

    கைதி - அத்தியாயம் 6 அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது. ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா, "சீனியர்ஸ்... இன்னிக்கி என்ன ப்ளேன்.." எனக் கேட்டாள். ஆதர்ஷ், "முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு... அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட்...
Top Bottom