அத்தியாயம் - 12
அன்று...
" யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட…………...
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா….." என்ற பாடல் கணீர் குரல் அந்த பெரிய ஹோட்டலின்...
அத்தியாயம் - 11
அன்று...
" ஏய் அனு… அனு… என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு." என உலுக்க…
" ஹாங்…" என கனவிலிருந்து விழித்தவள், " என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? " என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவ.
அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், " நீ...
அத்தியாயம் - 10
ஒரு நிமிடம் அவனது மாய சிரிப்பில் மயங்கியிருந்த ராதிகா, பிறகு தன்னை முட்டாளாக்கியதை நினைத்துப் பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அனுவையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
" ராது… வெயிட். ஃபைவ் மினிட்ஸ் நானும் வந்துடறேன்." என்ற...
அத்தியாயம் - 9
அன்று...
" நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று அனன்யா வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அவள் சொன்ன மாதிரியே ஹாஸ்டலுக்கு சென்றவுடன், சுந்தரிக்கு அழைத்து விட்டாள்.
" ஆன்ட்டி." என அழைத்தாள்.
இந்த கொஞ்ச நாளில் அனன்யா, சுந்தரியுடன் நன்கு பழகி விட்டிருந்தாள்…
அவரும் ," எப்படிடா இருக்க...
அத்தியாயம் - 8
அன்று..
" ஹேய் பர்த்டே பேபி… எதுக்கு அழற? கண்ணுல தண்ணி நிக்குது பாரு."
" நான் அழல அனு. கண்ணு வேர்த்துருச்சு." என்று கண் சிமிட்டி ராதிகா சிரிக்க…
" இதோடா… என்னோட சேர்ந்த ஒரு வாரத்திலேயே நல்லா பேசக் கத்துக்கிட்ட." என்று அனுவும் சேர்ந்து நகைத்தாள்.
நாட்கள் விரைந்தோட...
நினைவு - 7
அனன்யா ஆசைப்பட்டபடி ஹாஸ்டலில் சேர்த்து விட்டான் விஸ்வரூபன்.
விஸ்வரூபன் பி.ஜி ஃபைனல் இயரில் இருப்பதால், அவனால் உடனடியாக பிலிப்பைன்ஸ்க்கு திரும்ப செல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் அவனது நண்பனின் மூலமாகவே ஹாஸ்டலை பற்றி விசாரித்து, அவளை சேர்த்து விட்டான்.
அனன்யா ஏகப்பட்ட...
அத்தியாயம் - 6
அன்று…
ராதிகாவிற்கு இன்னும் பிலிப்பைன்ஸ் செட் ஆகவில்லை. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவிற்காக துணிச்சலோடு கடல் கடந்து வந்து விட்டாள்.
ஆனால் பெற்றோர் இல்லாத தனிமையில் மனம் துவண்டு தான் போனது.
இதோ இன்றிலிருந்து கல்லூரி ஆரம்பம். அதற்காக கிளம்பி விட்டாள். ஃபர்ஸ்ட் ஒன் இயர்...
அத்தியாயம் - 5
அன்று...
" ஹாய் மாம்ஸ்… என்ன உங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு. எந்த ஃபிகரையாவது சைட் அடிச்சுட்டு, திட்டு வாங்கிட்டு வர்றீங்களா…" நமுட்டு சிரிப்புடன் அனன்யா கிண்டலடிக்க…
" எது நான் சைட் அடிச்சு திட்டு வாங்கிட்டு வரேனா… உன் ரைட்ல திரும்பி பாரு. நான் ஒரு பார்வை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.