அத்தியாயம் -4
அன்று...
சண்முகம் கூறியதைக் கேட்டு முகம் மலர்ந்த ராதிகா, அவரது கேள்விக்கு பதிலளித்தாள்.
" இன்னும் நாளிருக்கு பா. ஜனவரியிலிருந்து தான் காலேஜ் ஸ்டார்ட் ஆகும். அப்புறம் லோன் எல்லாம் வாங்க வேண்டாம் பா. எனக்காக என்று வச்சிருக்கீங்கல்ல அந்த நகை எல்லாம் வேண்டாம். அதை வித்துடுவோம்."...
அத்தியாயம் - 3
அன்று...
" ஸ்கூல் லெவல்ல ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல கூட வரலை." எனக் கூறிய வகுப்பாசிரியர், ராதிகாவின் வாடிய முகத்தைத் பார்த்து விட்டு, டோண்ட் வொர்ரி ராதிகா. தவுசண்ட் ஒன் செவன்டி சிக்ஸ் நல்ல மார்க் தான்… பட் உன் ஆம்பிஷன் மெடிக்கல் தானே … அதான் யோசிச்சேன். ஃபர்ஸ்ட் த்ரீ ப்ளேஸ்ல வந்தா...
அத்தியாயம் - 2
அன்று…
அனன்யாவின் கேலியில், எல்லோரும் நகைக்க… விஸ்வரூபனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்க…
" டேய் விஸ்வா… என்ன நெனச்சிட்டு இருக்க? நான் என் பேத்தியோட எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்க." என்ற ருக்குமணி விஸ்வரூபனைப்...
அத்தியாயம் - 1
அன்று...
" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்" என்ற கந்த சஷ்டி கவசம் வழக்கம் போல டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது…
மயில் வண்ண குர்தியில், தோகையென தலைமுடி விரிந்திருக்க… தனது அறையிலிருந்து...
டீசர்.
" உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது." என்று புலம்ப.
சுந்தரி புலம்புவதைக் கேட்ட ராதிகா, காதை இறுகப் பொத்திக் கொண்டாள்…….
'இதே நிலை தொடர்ந்தால், மூச்சு முட்டி கொஞ்ச நாளில் பைத்தியமாகி விடுவோம். ' என்று எண்ணியவள் வாயை விட்டிருந்தாள்.
"...
கதாநாயகி தன் லட்சியத்துக்காக போராடுகிறாள். அவளது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு இழப்பே, அவளை போராட செய்ய… அவளது குடும்ப சூழ்நிலையும், அந்த நிகழ்வுமே அவளது லட்சியமான மருத்துவம் படிப்பதற்கு தடையாகவும் இருக்கிறது. ஒரே நிகழ்வு பெற்றோருக்கும், மகளுக்கும் இருவித உணர்வை தோற்றுவிக்கிறது. ஒரு வழியாக...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.