அத்தியாயம் - 20
அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள்.
வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள்.
அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, " அனு… சாப்பிட வா." என்றுக் கூப்பிட…
" ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க...
அத்தியாயம் - 19
அன்று…
" சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்." என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.
ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக…
அவர்கள் இருவரும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.
ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு...
அத்தியாயம் - 18
அன்று...
விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க,
இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.
காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது.
இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம்...
அத்தியாயம் - 17
அன்று…
" ப்ளீஸ் அனு… நீ வீட்டுக்கு கிளம்பு." என்று அவளை வீட்டுக்கு அனுப்பிய விஸ்வரூபன், ராதிகாவை முதலில் ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான்.
இருவரும் உணவருந்தி விட்டு ஷாப்பிங் சென்றனர்.
அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு சுடிதார், சேரி என அவளுக்கு பிடித்ததை எல்லாம்...
அத்தியாயம் - 16
அன்று...
"நான் தான் முதன்முதலாக உங்களிடம் என் காதலைக் கூறியிருக்கிறேன்." என்ற ராதிகாவைப் பார்த்த விஸ்வரூபன், " எப்ப சொன்ன ராதா? " என்று யோசனையுடன் வினவ.
" நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க…" என்ற ராதிகா, அங்கிருந்து எழுந்து செல்ல முயல...
ஆனால் அவளால்...
அத்தியாயம் - 15
அன்று…
" அடிப்பாவி… அப்ப நாலு வருஷமா நீதான் எனக்கு சீக்ரெட்டா ரெட் ரோஸ் கொடுத்ததா… " என்று விஸ்வரூபன் வினவ…
முகம் சிவக்க தலைக் குனிந்து இருந்தவள், மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள்.
" ப்ச்… நான் தான் உன் கிட்ட ஃபர்ஸ்ட் லவ் சொன்னேன் என்று...
அத்தியாயம் - 14
அன்று…
ஹாஸ்டலே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.
ஒவ்வொருவரும், அவரவருடைய தாய்நாட்டிற்கு கிளம்புவதற்காக பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
தாய் நாட்டிற்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் தாயாய், சகோதரியாய் எல்லாவுமாக இருந்த தோழிகளை விட்டு பிரிந்து...
அத்தியாயம் - 13
அன்று…
ராதிகாவின் மனதை புரிந்து இருந்த அனன்யா அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு, தனக்கு ஹாய் சொன்ன தோழியை நோக்கிச் சென்றிருந்தாள்.
திரும்பி வரும்போது ராதிகாவின் முகமும் சிவந்து இருந்தது.
'ஆஹா... நாம போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலயே!' என்று மனதிற்குள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.