Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 34 மருத்துவமனையில் அனுஷியாவை சேர்த்த பல்லவனுக்கு அவள் கண் விழிக்கும் வரைக்கும் உடலில் உயிர் இருக்கவில்லை. மருத்துவர் வந்து அனுஷியா கண் விழித்து விட்டாள் என்று கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது. "டாக்டர் அனுஷியாவுக்கு?" எனப் பல்லவன் தயங்க, அவன் என்ன கேட்க வருகிறான் எனப்...
  2. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 33 அன்று ஏதோ முக்கியமான ஸ்டாஃப் மீட்டிங் என்று கூறி கல்லூரி சற்று முன் கூட்டியே விடப்பட்டது. காலையில் ஜெயா சமையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவு வரவும் வீடு செல்ல முன் நேராக கடைக்குச் சென்று அதனை வாங்கி வரலாம் என்று கிளம்பினாள் அனுஷியா...
  3. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 32 "இது யார் வீடு?" எனப் பல்லவனுடன் சேர்ந்து அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு வந்த அனுஷியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு வினவினாள். "வெல்கம் ஹோம்... இது என் வீடு தான்..."எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பல்லவன். அனுஷியா, "அ...அது... உங்க வீட்டுல உங்கள தவிற யாரும்...
  4. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 31 தன்னை வழி மறித்து நின்ற கயவனை அனுஷியா அதிர்ச்சியுடன் நோக்க, ஒரு கையால் சிகரெட்டை வாயில் வைத்து ஊதித் தள்ளியபடி உதடு சுழித்து ஏளனச் சிரிப்புடன் அனுஷியாவை நோக்கி நடந்து வந்தான் அக் கயவன். சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் அற்ற பாதையைத்...
  5. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 30 ஹைதரபாத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தில் தாசிகளுக்கெனவே இருந்த ஒரு குடியிருப்பில் வாழ்ந்தவர் அனுஷியா. தன் பதினாறு வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு எதுவுமே இன்றி அநாதையாக வந்து சேர்ந்தவரை அரவணைத்தது அக்...
  6. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 29 தந்தையின் கட்டளைக்கு இணங்க பார்க்கில் ட்ரைவருடன் விளையாடிக்கொண்டிருந்த பிரஜன் அங்கு பிரணவ் வருவதைக் கண்டதும், "அப்பா..." எனத் துள்ளிக் குதித்தபடி ஓடிச் சென்று பிரணவ்வை அணைத்துக் கொண்டான். தன்னை வந்து கட்டிக் கொண்ட மகனை புன்னகையுடன் தூக்கிக் கொண்ட பிரணவ் பிரஜனின் முகம்...
  7. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 28 மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான். அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம்...
  8. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 27 "அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி. அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக. அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல...
  9. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 26 "குட் ஈவ்னிங் எவ்ரிவன்... நைஸ் டு மீட் யூ ஆல் ஹியர்..." என அனுபல்லவி மைக்கில் பேச ஆரம்பிக்கும் போதே அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன. சாருமதிக்கு தன் தோழியை எண்ணி பெருமையாக இருந்தது. பிரணவ்வும் அனுபல்லவியை மெச்சுதலாகப் பார்க்க, அர்ச்சனாவிற்கோ பொறாமைத்...
  10. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 25 அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரணவ் ஆகாஷை விட்டு விட்டு தனியாக பல முறை எங்கோ கிளம்பிச் சென்றான். இயன்றளவு அர்ச்சனா எதையும் அறியாமல் பார்த்துக் கொண்டான். இடையில் ஒரு நாள் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனியில் ப்ராஜெக்ட்டை யாருக்கு வழங்குவது பற்றிய மீட்டிங்கும் நடந்தது. ஒரு...
  11. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 24 மறுநாள் விடிந்ததுமே பிரணவ் மற்றும் ஆகாஷ் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா. ஆகாஷ் சலிப்புடன் சென்று கதவைத் திறக்கவும் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அர்ச்சனா அப்போது தான் குளித்து உடை மாற்றி விட்டு வந்த பிரணவ்விடம், "அதான் அந்தப் ப்ராஜெக்ட் யாருக்கு...
  12. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 23 "சொல்லுங்க... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க?" என அழுத்தமான குரலில் கேட்டாள் அனுபல்லவி. அதில் தன்னிலை அடைந்த பிரணவ் ஆகாஷிற்கு கண் ஜாடை காட்ட, அதனைப் புரிந்து கொண்ட ஆகாஷ், "உங்க கம்பனி புதுசா ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறதா கேள்விப்பட்டோம்... எங்க எம்.எல்...
  13. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 22 சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது விமானம். பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவரும் செக்கிங் முடித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் முதலில் ஓய்வெடுப்பதற்காக ஒரு ஹோட்டலை அடைந்தனர். பிரணவ், "ஆகாஷ்... ரெண்டு ரூம் மட்டும் புக் பண்ணுங்க... போதும்..."...
  14. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 21 ஐந்து வருடங்களுக்கு பிறகு... "அன்னைக்கு தான் அனுவ கடைசியா பார்த்தது... அப்புறம் பார்க்கவே இல்ல... அவ எங்க போனா? என்ன ஆனா? எப்படி இருக்கா? ஏன்? உயிரோட இருக்காளான்னு கூட தெரியல..." என சாருமதி தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு மாலதியிடம் கூற, மாலதி, "என்ன சாரு...
  15. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 20 தன் தோழிக்கு அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்த அனுபல்லவி திடீரென ஏதோ சத்தம் கேட்கவும் பதறிச் சென்று பார்க்க, குளியல் அறை செல்லும் வழியில் பேச்சு மூச்சற்று விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள். மறு நொடியே தன்னிலை அடைந்து அவசரமாக பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி அவன்...
  16. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 19 அனுபல்லவியின் கன்னத்தில் தன் கன்னம் உரச அவளை இறுக்கி அணைத்தவாறு படுத்திருந்தான் பிரணவ். சில நொடிகளிலேயே அனுபல்லவியின் கன்னம் ஈரமாகவும் அதிர்ந்தவள் தன் தலையை உயர்த்தி தன்னவனைக் காண, பிரணவ்வின் மூடியிருந்த விழிகளைத் தாண்டி கண்ணீர் கசிய தன் அணைப்பை இன்னும் இறுக்கினான்...
  17. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 18 ஏழ்மையே உருவான ஒரு வரிய குடும்பத்தில் பிறந்தவர் தான் லக்ஷ்மி. அவரின் ஒரே தம்பி ராமலிங்கம். இருவருக்கும் இடையில் பத்து வருட வயது வித்தியாசம். தன் ஐந்து வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ராமலிங்கத்திற்கு லக்ஷ்மி தான் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, சகோதரிக்கு...
  18. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    "அப்பா... வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? அந்த வக்கீல் நம்ம டீலுக்கு சம்மதிச்சாரா?" என பிரதாப் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அவனின் தந்தை, "எங்கடா மகனே அந்த ஆளு சம்மதிக்கிறது? ஒரே நீதி, நேர்மை, விசுவாசம்னு கதை அளந்துட்டு இருக்கான்... மெய்ன் டாக்கிமன்ட் நம்ம கைக்கு வராம நம்மளாலயும்...
  19. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 16 பல நாட்கள் கழித்து கடல் காற்று முகத்தை வருட, தன்னவளின் மடியில் நிம்மதியாக உறங்கினான் பிரணவ். பிரணவ்வின் தலையை வருடியபடி கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். தன்னைப் பற்றி முழுவதும் அறிந்தால் பிரணவ் தன்னை ஏற்றுக்கொள்வானா என்ற கேள்வியே...
  20. Nuha Maryam

    இருளில் கண்ணீரும் எதற்கு?

    கண்ணீர் - அத்தியாயம் 15 அந்த ரம்யமான பொழுதை இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் காதலுடன் நோக்கியவாறு ரசித்துக் கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒலித்த ஹார்ன் ஒலியில் தான் இருவரும் தன்னிலை மீண்டனர். அப்போது தான் பிரணவ் வண்டியை சிக்னலில் நிறுத்தி இருப்பது புரிய, அவன் இருந்த நிலையில் சிக்னலில் காரை...
Top Bottom