Haha adhane... kuthika vendiuavane kammnu iruken... ivanuku enna oru aarvam..குதிக்கவேண்டியவனே ஆத்வியைப் பார்த்துக் குதிக்கல.அடங்குடா மித்ரா ...எப்படியோ மித்ரனுக்கு தெரிஞ்சிருச்சு ஆத்வி,தேவ் லவ் பண்றாங்கனு...flashback la oru flashback இருக்கும்போல.....ஷர்மி ஏன் அசிங்கப்பட்டா,படிப்பை பாதில நிறுத்தினா????அந்த விளங்காதவன்தான் ஷர்மியை காப்பாத்தினானா...தீனா எங்க போனான்....விக்கி மேல தப்பு இருந்தாலும் ஆளாளுக்கு அடிக்கிறிங்களே பாவம் பா அவன்
Yes sis... poga poga therium sis and thank u sisஇப்போ கதை கொஞ்சம் clear ஆகி இருக்கு மா இந்த தொடர் கடத்தல் நடந்தது மூணு வருஷம் முன்னாடி ஆத்மி நிச்சயம் முன்னே
ஏன் நாராயணனை இந்த கேஸ்ல மாட்டிவைக்க பாக்குறாங்க
Ama romba koduram.. oruthar vazhurathukaga innrothar uyir ha edhukurngale..மித்ரன் பேசுற மாதிரியே ரெண்டு முறை பேசி அவன் காரியத்தை முடிச்சி இருக்கான்
அந்த வயசானவர் ஒரு ஆண் இப்போ அந்த பெண்ணும் இறந்தாச்சி அவங்க வாழணுன்னா அடுத்தவங்களை சாகடிக்கணுமா என்ன கொடூரம் இது
இதில் மித்ரன் ஆத்மீய விரும்புறானா
Ama ellarum pavam than.. nana pirichen avnagle sanda potu pirinchi pornga ma...நல்லா தானே போய்ட்டு இருந்திச்சு ஏன்இப்படி எல்லாரையும்பி ரிச்சுட்டீங்க ஆத்வியும் பாவம் தான்... எல்லாரும் பாவம் தான் மீ சோகமா போறேன் சீக்கிரம் எல்லாரையும் சேர்த்து வச்சிடுங்க.... கூடவே எல்லாரோட லட்சியமும் அச்சீவ் பண்ண வச்சிடுங்க... ஷர்மியை யாரு அசிங்க படுத்துனா? எதுக்காக? ஏன்? அந்த ப்ரெண்ட் எதுக்காக பிரிஞ்சு போனான்????? அடுத்த எபில சொல்லிடுங்க
Ama oh ne late ha padichitiyaமிது தான்போலீஸ் மித்ரன்னா ஆத்விகா அப்பாவை அரெஸ்ட் பண்ணது தென் போலீஸ் ஸ்டேன்ல எதையுமே காட்டிக்கல ஷர்மியை புடிச்சு இழுத்தது யாரு? அந்த மூலிகையை மிஸ் யூஸ் பண்றது யாரு தீனா வா தீரா வா...