Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, பாவினிக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் அதை அன்பாக கொடுத்து பேசியிருக்கலாம் அதை நினைத்து அழவைத்து விட்டான், இதுல மாமனார் வேலையை விட்டு போய் அவனக்கு தக்க பதில் அடிவேற கொடுத்துடார் இனி என்ன செய்ய போறானோ குறள் 🤭🤭🤭🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, குறள் அப்பாவிக்கும், மகளுக்கும் திமிர் பேச்சும் கொழுப்பு மட்டும் குறையல என்று பாவின்யிடம் சொல்லுகிறான் அவள் மீண்டும் அவன் கோபம் கொள்ளும் செயல்லை செய்கிறாள் அவன் இனி என்ன செய்ய காத்திருக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Porkodi seenivasan

New member
Messages
21
Reaction score
19
Points
3
அருமை 👌👌👌, குறள் அப்பாவிக்கும், மகளுக்கும் திமிர் பேச்சும் கொழுப்பு மட்டும் குறையல என்று பாவின்யிடம் சொல்லுகிறான் அவள் மீண்டும் அவன் கோபம் கொள்ளும் செயல்லை செய்கிறாள் அவன் இனி என்ன செய்ய காத்திருக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
Super
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Innum fighter cocks thana??? Rendu perum 🤣🤣🤣🤣
Thooyavan konjam kooda maturity illama avankooda mallukku nikkiraru… 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Ippo Pavini porale… avan varuvane akkini kuzhamba…. 😢😢😢
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, பாவினி குறள்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் அவன் விட வில்லை என்றால் என்ன செய்ய என்று சொல்லாமல் வந்து இப்ப அவனுக்கு தெரிந்து பிரச்சனையாகி தந்தை, கணவன் இருவர் மோதலையும் தடுக்க பொய் கூறி சமாளித்துள்ளால் இனி குறள் பவியை சொல்லாமல் சென்றதற்கு என்ன சொல்ல போறானோ 🤭🤭🤭🌹🌹🌹
 

Porkodi seenivasan

New member
Messages
21
Reaction score
19
Points
3
அருமை 👌👌👌, பாவினி குறள்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் அவன் விட வில்லை என்றால் என்ன செய்ய என்று சொல்லாமல் வந்து இப்ப அவனுக்கு தெரிந்து பிரச்சனையாகி தந்தை, கணவன் இருவர் மோதலையும் தடுக்க பொய் கூறி சமாளித்துள்ளால் இனி குறள் பவியை சொல்லாமல் சென்றதற்கு என்ன சொல்ல போறானோ 🤭🤭🤭🌹🌹🌹
சூப்பரா போகுது
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அப்பாவை குற்றம் சொல்லவது எதனால் அதற்கு குருள் பதில் அளிக்காதோடு அவனை வீட்டில் பார்க்க முடியாத சூழ்நிலை வேறு நிலன் குறள் வேலை பளு அதிகமாக உள்ளதால் அவரை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதால் இனி குறள் வுடன் தான் தன் வாழ்க்கை அதை சரியாக அமைத்து கொள்ள தான் கொஞ்சம் மாறவேண்டும் என்று நினைக்கிறாள் குறள்ளையும் மாட்ற்றுவளா 🤭🤭🤭
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அருமை 👌👌👌, பாவினிக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் அதை அன்பாக கொடுத்து பேசியிருக்கலாம் அதை நினைத்து அழவைத்து விட்டான், இதுல மாமனார் வேலையை விட்டு போய் அவனக்கு தக்க பதில் அடிவேற கொடுத்துடார் இனி என்ன செய்ய போறானோ குறள் 🤭🤭🤭🌹🌹🌹
மிக்க நன்றி டியர் 😍
 
Top Bottom