Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஏது தீக்ஷிதா வா! பார்த்தி கூடவா!இது எப்போதிலிருந்து. எம்மா திக்ஷிதா உன் தமிழ்ல தீய அள்ளி போட.😂😂😂



பார்த்திபன் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா வா ன்னு கட்டிகிட்டு வந்து நிற்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவளுக்கு சொந்தமாகி விட்டானே.



நீ என்னதான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்திபன் கிடையாது வந்த வழியே பார்த்து விட்டு போயிடு திக்ஷி. அதான் உனக்கு நல்லது.



அடேய் பார்த்திபா உனக்கு ஓவர் திமிரு டா பாவம் திக்ஷிதா வை வெச்சி உன் பொண்டாட்டிய வெறுப்பேத்த ட்ரை பண்றியா.😣😣😢



பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷிதா.😌😌


அருள் ரூமில் இருந்து ஏன் இம்புட்டு கோபத்தோடு வர வேண்டும் திக்ஷிதா. அந்த அருள் என்ன பண்ணனும் தெரியலையே அருளே ஒழுங்கா இருந்துக்கோ, திக்ஷிதா கைல அடிவாங்கி தொலையாதே.




எது உன்னை திட்டின கன்னிகவை கட்டிப. உன் மேல உசுரையே வச்சு வராது தமிழை கத்துகிட்டு வந்த திக்ஷிதாவை வச்சிப்பியா. எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது பார்த்தி.


என்ன வார்த்தை கூறிவிட்டாய் பார்த்திபா. அன்று கன்னிகா செய்த தவறு இன்று நீ விளையாட்டாக கூறினாலும் உதிர்த்த வார்த்தைகள் தவறுதானே.




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.)


பார்த்திபனின் சொல்லும் இப்போது இவ்வாறே அமைந்துவிட்டது.


அருமையான எபி க்கா
அச்சச்சோ என்ன வசனமுடா சாமி ... முடியல

மிக்க நன்றி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கறானா பார்த்திபன்... ஆனா எல்லார் முன்னாடியும் ஏன் அப்படி சொன்னான்...
Nice episode akka
மிக்க நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சூப்பர் பார்த்தி சரியான அதிர்ச்சி வைத்தியம் 👌👌👌👌
அம்மணி ட்வின்ஸா 💞💞💞💞
பாருடா இந்த வேதாவ இப்போ மாறன் சரி பார்த்தி சரியில்லையா அடுத்து கனிகா க்கு ஷாக் ட்ரீட்மெண்ட் 🤣🤣🤣🤣
ஆமாம் மாறி மாறி🤣🤣🤣

நன்றி தேவி
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
திஷி ன்னு பேர் வச்சதுனால பயங்கர சப்போர்டா இருக்கே 🤣🤣
Ama Vanthachu🤣🤣🤣
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
முருகேசன் இப்பவாவது உங்களுக்கு நடந்ததை சொல்ல மனசு வந்ததே கல்யாணத்தன்னைக்கு வேதா அவ்வளவு பேசும்போது சும்மா இருந்தீங்க :mad: இந்த வேதா பழனி பொன்னம்மா மூணு பேருமே எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்கவே மாட்றாங்க பழனி குடிச்சிட்டு அவ்வளவு செண்பகத்துக்கிட்ட கலாட்டா பண்ணிட்டுதேவையில்லாத சகவாசத்தால் கெட்டு அவர் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் பொன்னம்மா தன் பிள்ளைய பத்தி யோசிக்காம தான் செய்தது சரியின்னு எல்லாம் செய்து தன் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் வேதா யார் மாப்பிள்ளைன்னு தெரியாம அவரோட அண்ணன் சகவாசம் குணம் தெரிஞ்சும் செண்பகத்தை பேசாத பேச்செல்லாம் பேசியாச்சி அதுவும் என்ன மாதிரியான வார்த்தைகள் நாக்கா இல்லதேள் கொடுக்கா:mad::mad::mad::mad: செண்பகத்தை பேசி பேசி அந்த இடத்தை விட்டு ஒட வச்சது வேதாதானே தன் பிள்ளைக்கு தானே எமனாகிட்டுது இந்தம்மா:mad::mad::mad: ஆனா இன்னும் பேசி பேசியே செண்பகம்மாவை இன்னும் கொட்டிக்கிட்டுதான் இருக்கு மாறனோடதங்கச்சிக்கு என்னஆச்சி:cry:
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
முருகேசன் இப்பவாவது உங்களுக்கு நடந்ததை சொல்ல மனசு வந்ததே கல்யாணத்தன்னைக்கு வேதா அவ்வளவு பேசும்போது சும்மா இருந்தீங்க :mad: இந்த வேதா பழனி பொன்னம்மா மூணு பேருமே எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்கவே மாட்றாங்க பழனி குடிச்சிட்டு அவ்வளவு செண்பகத்துக்கிட்ட கலாட்டா பண்ணிட்டுதேவையில்லாத சகவாசத்தால் கெட்டு அவர் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் பொன்னம்மா தன் பிள்ளைய பத்தி யோசிக்காம தான் செய்தது சரியின்னு எல்லாம் செய்து தன் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் வேதா யார் மாப்பிள்ளைன்னு தெரியாம அவரோட அண்ணன் சகவாசம் குணம் தெரிஞ்சும் செண்பகத்தை பேசாத பேச்செல்லாம் பேசியாச்சி அதுவும் என்ன மாதிரியான வார்த்தைகள் நாக்கா இல்லதேள் கொடுக்கா:mad::mad::mad::mad: செண்பகத்தை பேசி பேசி அந்த இடத்தை விட்டு ஒட வச்சது வேதாதானே தன் பிள்ளைக்கு தானே எமனாகிட்டுது இந்தம்மா:mad::mad::mad: ஆனா இன்னும் பேசி பேசியே செண்பகம்மாவை இன்னும் கொட்டிக்கிட்டுதான் இருக்கு மாறனோடதங்கச்சிக்கு என்னஆச்சி:cry:
நண்பர்களுடன் சேர்ந்து சீரழியாமல் எத்தனையோ பார்த்தாள். ஆனால் செண்பகமும் ஒரு காரணம் தான்.

நாமாக இருந்தாலும் எதிர்பட்டால் திட்டி எடுப்பது தானே இயல்பு.

அவள் இரண்டு உயிரை பறிகொடுத்தவள் அதான் திட்டிட்டு விலகிப் போயிட்டா...

ஆனால் விலக முடியாத பந்தமாக மகளின் காதல்...

நன்றி தேவி
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வேதாவின் மனமாற்றம் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தி விட்டது. தங்கையின் கதறலும் வளர்த்த மகளின் தவிப்பையும் பார்த்து மனம் மாறினாலும் அவளுக்குள் இருக்கும் பயம் விட்டு விலகவில்லை. அந்த பயமும் கூடிய சீக்கிரத்தில் வேதாவை விட்டு நீங்க மாறனின் செயல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.



அம்மணி கணவனின் பாசத்தால் மருத்துவராக பணி புரிய நேர்ந்தது என்றால். தந்தையின் அன்பால் ஒரு மருத்துவமனையை பெற போகிறாளே என்று தோன்றுகிறது.

வளர்ப்பு மகளாக பாராமல் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் முருகேசனை நினைத்தால் பெருமையாக உள்ளது.


இவ்வுலகில் ஒரு பொண்ணுக்கு தந்தை மற்றும் கணவன் இருவரின் தூய்மையான அன்பு கிடைத்துவிட்டால் அப்பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும் அந்நிலையை தான் எப்போதோ அம்மணி அடைந்துவிட்டாள்.


எப்போதும் போல் எபி சூப்பர் க்கா
மிக்க நன்றி மா

ஆமா அப்பாவும் கணவனும் மட்டுமே துணை
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அம்மணி மாறன் காதல் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் வார்த்தைகள் பற்றாது இருவரின் காதலும் எப்போதும் இதே போல் இருக்க வேண்டும் சீக்கிரம் சின்ன அம்மணி இல்ல குட்டி சிங்கம் போன்ற மனு குட்டியை உயிர் தந்து உலகத்திற்கு அழைத்து வாருங்கள்.




மருமகளை மகளாக பார்க்கும் பாக்கியம் அம்மணிக்கு கிடைத்து உள்ளது அதேசமயம் கன்னிகாவிற்கும் கிடைத்துள்ளது. இவ்விரு சகோதரிகள் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ நல்ல மாமியார் கிடைத்த விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது.



மாறன் அம்மாவின் கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளால், காதலில் திளைத்திருக்கும் அம்மணிக்கும் மாறனுக்கும் விரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும்..


குழந்தையின்மையை பற்றியும் அதன் விளக்கத்தையும் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், உண்ண வேண்டும் உணவின் முறையையும் கடைசியாக பெண்ணின் முதுகுதண்டு வழியில் கூறிய இறுக்கமான உடையில் தீமையையும் எவ்வாறு உடைகளை உடுத்த வேண்டும் என்ற நன்மையையும் அருமையாக அம்மணியின் மூலம் விரிவாக எடுத்துரைத்தது பிரமாதம்.



வழக்கமாக எபி சூப்பர் க்கா
மிக்க நன்றி மா

நன்றிகள் பல
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு


நெருப்புச் சுட்ட புன் கூட ஆறி விடும் ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது



அதுபோலவே கன்னிகாவின் நாவிலிருந்து உதிர்த்த வார்த்தை.
அதுவும் அவள் இன்னும் உணராமல் இருப்பது மிகப்பெரிய தவறு.


பார்த்தியின் அம்மா கன்னியை மனதார ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் இன்னும் பார்த்திபனால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் அவள் செய்த தவறை இன்னும் உணராமல் இருப்பது தானே எப்பொழுது அவள் தவறு உணர்வாள்.




கணவன் மனைவி ஒரே அறையில் இருந்தும் விலகி இருப்பது கொடுமையான ஒன்று. ஓரிடத்தில் பார்த்திபனின் விழியில் இருந்து வழியும் கண்ணீர் பார்த்த பொழுது என்னையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.



உள்ளுக்குள் அவ்வளவு காதலை வைத்துக் கொண்டிருக்கும் பார்த்திபன். அவள் தவறை உணரும் வரை அவன் காத்திருப்பதை பார்க்கும்போது பாவமாக இருந்தது.



எபி சூப்பர் க்கா
மிக்க நன்றி மா

நன்றிகள் பல
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
நண்பர்களுடன் சேர்ந்து சீரழியாமல் எத்தனையோ பார்த்தாள். ஆனால் செண்பகமும் ஒரு காரணம் தான்.

நாமாக இருந்தாலும் எதிர்பட்டால் திட்டி எடுப்பது தானே இயல்பு.

அவள் இரண்டு உயிரை பறிகொடுத்தவள் அதான் திட்டிட்டு விலகிப் போயிட்டா...

ஆனால் விலக முடியாத பந்தமாக மகளின் காதல்...

நன்றி தேவி
ஆனால் தப்பு பழனி மேல் தானே அதை புரிஞ்சுக்கவே இல்லையே இன்னும் இல்ல பேசுது இந்தம்மா
 
Top Bottom