Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஆனால் தப்பு பழனி மேல் தானே அதை புரிஞ்சுக்கவே இல்லையே இன்னும் இல்ல பேசுது இந்தம்மா
இதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்😉
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் :rolleyes: :rolleyes: ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா:unsure::unsure::unsure:🧐
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் :rolleyes: :rolleyes: ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா:unsure::unsure::unsure:🧐
ஆமாம் சிஸ்டர். அன்று செய்த தவறு தான் அவளை வாய் திறக்க முடியாமல் செய்தது.

கேட்டிருக்கலாம் இதற்கான பதில் இன்னும் சில நிமிடங்களில்

மிக்க நன்றி🙏🙏
 
Top Bottom