Mrs. Prabha Sakthivel
Active member
- Messages
- 115
- Reaction score
- 103
- Points
- 43
ஷ்ரதா மேல இருக்க பாசத்துல சிவா வித்யாவ கடத்திருக்கான். கடத்துனவன் பேசாம போக வேண்டியது தானே. உளறிட்டு போய் இருக்கான். இது விசி க்கு தெரிஞ்சா அதுக்குக்கும் ஷ்ரதா தான் காரணம் ன்னு அவளை தானே கஷ்டப்படுத்துவான். ஷ்ரதா அப்பா என்ன பண்ண போறாரு