Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
ஏன் இந்த கொலை வெறி?
ஹாஹாஹா.. அப்போ இந்த எபி பார்த்து என்ன சொல்வீங்க? நன்றிகள் மா
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சுவாரஸ்யமாக போகுது.கௌதம் சஞ்சனாவை சீண்டுவது கியூட்.வெடிக்கப் போகுதா?.சஞ்சு கழுத்தில் தாலி கட்டிடுவானா கௌதம்.❤️❤️❤️❤️
வெடிக்கப் போகுதுதான். ஹாஹாஹா.. தாலி கட்டுவானா அதுக்கு பதில் இன்னும் ரெண்டு மூணு அத்தியாயங்கள் கழிச்சு கிடைக்கும். நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமையான, விறுவிறுப்பான அத்தியாயம். சஞ்சனா தாத்தாவிற்கு கௌதம் பற்றி மட்டும் தெரியுமா? இல்லை கௌதம் மற்றும் நந்தாவின் அம்மா இருவரிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினை பற்றியும் அறிவாரா ? ஸ்கூல் பிரெண்ட்ஸ் .. என்றைக்கும் தனி தான். காரண, காரியமின்றி உருவாகும் அந்த நட்பு தொடர்வது என்பது வரமே. செந்தில் குமாருக்கு சஞ்சனா செய்யும் உதவி அவளுக்கு நன்மை சேர்க்குமா? நடக்கப் போகும் நிகழ்வு கௌதமிற்கு சாதாகமாகுமா? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன் வத்சலா :love: :love: 👌 👌
அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் தேவி ஸ்ரீனிவாசன்.😍😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நந்தாவின் பரிதாப நிலையும்,கெஞ்சலும் சித்துவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனில் சித்துவின் இழப்பு பெரியதோ...நல்லா ரசிக்கற டா சித் அவன் தவிப்பை...தாத்தா திருமாங்கல்யத்தைக் கொடுத்ததொடு இல்லாமல் திரும்பி வரமுடியுமா என்பது ஏன்..அவரின் கணிப்பு உண்மையாகுமா...செந்தில் சஞ்சனாவின் நட்பு அருமை...சித்து அவனின் எதிர்மறை உள்ளுணர்வை மீறிச் சென்றுள்ளான்...என்ன நடக்கப்போகிறதோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
உண்மை மா. அவன் எதிர்மறை உணர்வை மீறித்தான் போயிருக்கான். அழகா சொல்லிட்டீங்க. எல்லா கேள்விக்கும் பதில் விரைவில் கிடைக்கும் மா. மனம் நிறைந்த நன்றிகள் மா 😍 😍 😍 😍

.
 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉
ஹாஹாஹா எஸ் எஸ் doctor mam thaan deposit இழந்துட்டாங்க. இவங்க ரெண்டு பேருக்குத் கல்யாணம் நடக்கப் போகுதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும் மா. ஒவ்வொரு தடவையும் அத்தனை அழகா கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா😍😍😍😍😍😍
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
பட பட பட்டாசு அத்தியாயம் .. வரலக்ஷ்மிக்கும், கௌதமிற்கும் டாக்டர் என்ற உறவை தாண்டி வேறு எதுவும் இருக்கிறதோ? டாக்டரின் மகன் தான் நந்தா என எப்படி அறியாமல் போனான் கௌதம் ? வார்த்தைகளால் சொல்லாத காதலை செயலில் காட்டிய கௌதம். உண்மையான நட்பின் சாபம் பலிக்குமோ? கௌதம் காயத்தில் நினைவிழந்து இருக்கும் நேரத்தில் நந்தாவின் நண்பன் அவனை நெருங்கி விடுவானோ? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறோம் வத்சலா :love: :love:
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
செம கௌதம்.போலீஸ் நண்பன் சாபம் பலித்தாலும் கௌதம் எதுவும் செய்யமுடியாது.மனோதிடம் செயல்திறன் காதல் அனைத்தும் செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top Bottom